Tag Archives: பரத்வாஜ்

ஞாபகம் வருதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேரன்பரத்வாஜ்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Gyabagam Varuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

ஆண் : ஏதோ ஒன்றை தொலைத்தது போலே…
ஏதோ மீண்டும் பிறந்தது போலே…
தாயே என்னை வளா்த்தது போலே…
கண்களின் ஓரம் கண்ணீா் வருதே…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி…
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சு…

ஆண் : முதல் முதல் குடித்த மலபாா் பீடி…
முதல் முதல் சோ்த்த உண்டியல் காசு…
முதல் முதல் பாா்த்த டூாின் சினிமா…
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி…

ஆண் : முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு…
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு…
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்…
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதலாக பழகிய நீச்சல்…
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்…
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா்…

BGM

ஆண் : முதல் முதலாக அப்பா அடித்தது…
முதல் முதலாக சாமிக்குப் பயந்தது…
முதல் முதலாக வானவில் ரசித்தது…

ஆண் : முதல் முதலாக அரும்பிய மீசை…
முதல் முதலாக விரும்பிய இதயம்…
முதல் முதலாக எழுதிய கடிதம்…
முதல் முதலாக வாங்கிய முத்தம்…

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…


Notes : Gyabagam Varuthe Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. ஞாபகம் வருதே பாடல் வரிகள்.


என்னாச்சு எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்ஸ்ரீ கிருஷ்ணாபரத்வாஜ்பிப்ரவரி 14

Ennachu Enakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…

ஆண் : என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…

ஆண் : என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…

ஆண் : ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு…
ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு…
நானாக நான் இல்லையே…

ஆண் : என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…


Notes : Ennachu Enakku Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. என்னாச்சு எனக்கு பாடல் வரிகள்.


உன் பெயர் என்னடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Un Peyar Yennada Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

BGM

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

பெண் : எரிமலைதான் உன் பெயரோ…
இல்லை எனக்குள்ளே குளிர்கிறதே…
பனிமலைதான் உன் பெயரோ…
இல்லை எனக்குள்ளே கொதிக்கிறதே…
தென்றல்தான் உன் பெயரோ…
இல்லை பெண்மையை சாய்க்கிறதே…

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

BGM

பெண் : ஒற்றை சூரியன் நீயே நீயே…
ரெண்டு கண்களும் நீயே நீயே…
அதை நான் காணவில்லையா…

பெண் : முத்தமிழ் நான்கு வேதம் நீயே…
ஐவகை நிலம் ஆறறிவும் நீயே…
அதை நான் அறியவில்லையா…

பெண் : ஏழு ஸ்வரமும் நீயே நீயே… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : ஏழு ஸ்வரமும் நீயே நீயே…
எட்டு திசைகளும் நீயே நீயே…
அதை நான் பார்க்கவில்லையா…

பெண் : ஒன்பது கோளும் நீயே நீயே…
பத்து கட்டளை நீயே நீயே…
அதை நான் கேட்கவில்லையா…

பெண் : சொல்லுகின்றேன் உந்தன் பெயரை…
சொல்லுகின்றேன் உந்தன் பெயரை…

பெண் : உன் பெயர்… உன் பெயர்…
இந்த புதிருக்குள் விடை தேடினேன்…
இந்த புதிருக்குள் விடை தேடினேன்…

பெண் : மகரி ஸநி ஸரி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : பதத மபப கமம ரிகக ஸரி ஸநி ஸரி…
உன் பெயர் என்னடா…

BGM

பெண் : பத நீதபத நீதபம கபபத நீதப மக பத…
பமகரி ஸநி ஸரி ஸரி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : கரிசரி ககரிரி ஸநிஸரி ககரி ககரி ககரிரி…
ஸநிஸரி கரிஸ ரிஸரி கரிஸ ரிஸ க…

பெண் : கரிநித நிரிகபதநி கரிநிஸரி கரிரி நிநிஸ…
நிதப கரிரிதநிதப கம கம கரி தப…
கரி ஸநி ஸரி உன் பெயர் என்னடா…

பெண் : ரித்ஸ ஸாஸ ரிரி ஸத்ஸ ஸாஸ நிஸ ரிஸ…
நிஸ ரிஸ நிஸ ரிஸ நிநிஸ நிநிஸ க…

பெண் : மக நிஸக நிரிஸக நிஸரி…
ஸநி தநி ஸரி ஸத்ஸ ஸாஸா…
நீத ரிரிக நிஸ ரீரி கநித…
கக கக ரிரி ஸநிஸரி…
கத்ரித்ஸ கரிஸநித ரித்ஸ நிஸநிதபஸ…
கரிஸநித ரிஸநிதப மகரிஷநி ஸத்ரிக்க…
ஸரிகமபதப்ப ஸரிகமபத…
ஸரிகமப ரிகமபத கமபதநி கத்ரித்ஸ…
கரிஸநித ரித்ஸ ரிஸநிதபஸ கரிஸநித…
ரிஸநிதப மகரிஸநி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : காவலன் என்று அழைத்தால் என்ன…
கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன…
நீ என்னை கொள்ளை கொள்கிறாய்…

பெண் : கள்வன் என்று கடிந்தால் என்ன…
கன்னம் வைத்து மறைந்தால் என்ன…
என் கற்பின் காவல் புரிகிறாய்…

பெண் : கஞ்சம் என்று சொன்னால் என்ன…
கருவி போல வாழ்ந்தால் என்ன…
கடித வரிகளில் வள்ளலாய் எரிக்கிறாய்…

பெண் : பாதி என்று மொழிந்தால் என்ன…
வாரி அன்பை பொழிந்தால் என்ன…
உன் பெயர் சொல்ல மறுக்கிறாய்…

பெண் : கண்டுகொண்டேன் உந்தன் பெயரை…
கண்டுகொண்டேன் எந்தன் உயிரை…
உன் பெயர்… உன் பெயர்…
என் உயிரின் மறு பெயரல்லவோ…
என் உயிரின் மறு பெயரல்லவோ…


Notes : Un Peyar Yennada Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. உன் பெயர் என்னடா பாடல் வரிகள்.


ஆனந்த அவஸ்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்பிப்ரவரி 14

Anantha Avasthai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…

BGM

பெண் : தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : அஞ்சல் வலி காதல்…
அவன் சொல்லி ககுடுத்தான்…
தூரம் நின்ற என்னை…
அவன் தொட்டு அணைத்தான்…

பெண் : காதல் பொம்மை தேடும்…
ஒரு கைக்குழந்தை நான்தான்…
காலை சூரியன் தேடும்…
ஒரு தாமரை பூ நான்தான்…

பெண் : இரும்பு பூவை தேடும்…
ஒரு காந்த மங்க நான்தான்…
மீசை நிலவை தேடும்…
ஒரு வெள்ளை நிறமும் நான்தான்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : கண்ணாமூச்சி ஆடி என் கண்ணை மறைத்தான்…
பட்டாம்பூச்சி சிறகாய் கை தட்டி அழைத்தான்…

பெண் : இந்த பூவின் நெற்றி மேலே…
ஒரு பொட்டு வைக்க சொன்னான்…
என் தாயை போலே என்னை…
அவன் சேலை கட்ட சொன்னான்…

பெண் : காதல் வேலி போட்டான்…
நான் என்னை மறந்து நின்றேன்…
கண்கள் அவனை தொடுமோ…
இந்த கவலை என்னை விடுமோ…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…

பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…

BGM

பெண் : ஹோ… தீயாலே கவிதை எழுதி சென்றானே…

BGM

பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…

பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…


Notes : Anantha Avasthai Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Kabilan. ஆனந்த அவஸ்தை பாடல் வரிகள்.


ஒத்தையா ரெட்டையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்புஷ்பவனம் குப்புசாமி & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Othaya Retaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…

ஆண் : உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா…
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா…
நான் இப்ப ஒத்தடி நீ சேர்ந்துகிட்டா…
சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி…

ஆண் : ஒத்தையா… ரெட்டையா…

பெண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…

BGM

ஆண் : ரங்கு ரங்கு ராட்டினமே…
சங்கு சங்க சக்கரமே…
சுத்தி சுத்தி ஆடிடலாம் ஓடி வாடி…

BGM

பெண் : ஒய் தோள் உருச்ச சாத்துக்குடி…
முக்குளிக்கும் தூத்துக்குடி…
முத்தம் இட்டு சேந்துக்கலாம் வாடா வாடா…

BGM

ஆண் : ஏ… வால் இல்லா காத்தாடி நீதானடி…
வால் உள்ள கூத்தாடி நான்தானடி…

பெண் : பச்ச புல்ல நீ மேய பாக்குற…
பச்ச புள்ளைய காயம் ஆக்குற…

ஆண் : உன்னோட நான் ஆட…
என்னோடு நீ ஆட…

பெண் : ஒத்தையா ஹோய் ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…

BGM

ஆண் : ஒத்தையா ரெட்டையா…
பெண் : ஒத்தையா ரெட்டையா ரெட்டையா ஒத்தையா…
ஆண் : ரெட்டையா ஒத்தையா…

BGM

ஆண் : கண்ணு ரெண்டும் மீன் கொழம்பு…
உதடு ரெண்டும் தேன் கொழம்பு…
தித்திக்கிற சண்டை போட தேடி வாடி…

BGM

பெண் : ஓ… பச்ச தண்ணி நான்தானே…
பச்ச தண்ணி நீதானே…
வெந்நீர கொதிக்க வைக்க ஓடி வாடா…

BGM

ஆண் : அடி என்னோட ஒப்பந்தம் ஆனாயடி…
நான் தித்திக்கும் தீப்பந்தம் ஆனேன்னடி…

பெண் : அச்சு வெல்லமே எச்சில் ஊறுமே…
கொள்ளை ஆசையா எல்லை மீறுமே…

ஆண் : ஈரெட்டு பதினாறே வேணாண்டி தகராறு…

ஆண் : ஒத்தையா… ஆஅ…
பெண் : ஹோ ரெட்டையா…

ஆண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…

ஆண் : உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா…
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா…
நான் இப்ப ஒத்தடி நீ சேர்ந்துகிட்டா…
சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி…

ஆண் : ஒத்தையா… ரெட்டையா…

பெண் : ஹோய்… ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…


Notes : Othaya Retaya Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. ஒத்தையா ரெட்டையா பாடல் வரிகள்.


லைலா மஜ்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சாதனா சர்கம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Laila Majnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

ஆண் : அட பிரம்மா பிரம்மா வாடா…
உன் படைப்பில் உச்சம் போடா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : சின்ன பொண்ணு உன்னை பார்த்து…
சின்ன பையன் தொலைந்தேனே…
மீன் தொட்டி மீனுக்கு எல்லாம்…
உந்தன் பேரை வைத்தேனே…

ஆண் : நீ புத்தர் வீட்டு பூவா…
இல்ல ஹில்ட்டர் வீட்டு தீயா…

பெண் : காலை நேர தேநீர் வேண்டாம்…
முத்தம் போதும் என்கின்றாய்…
அழகான பூனை போலே…
மடியின் மீது சறுகின்றாய்…

பெண் : உன் காதல் ரொம்ப தொல்லை…
நீ இம்சை பெத்த பிள்ளை…

ஆண் : நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : தேவதைகள் வரங்கள் கொடுக்கும்…
கதையை சொல்ல கேட்டேனே…
தேவதையே வரமாய் கிடைத்தால்…
சிறகை முளைத்து பறந்தானே…

ஆண் : நீ விளக்கை போல வந்தாய்…
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்…

பெண் : நான் ஒன்றும் அறியேன்…
உன்விதி பனிரெண்டு கட்டம்தான்…
தவணை முறையில் உன்னை கொல்ல…
பிரமன் போட்ட திட்டம்தான்…

பெண் : உன் காதல் செய்யும் மாயம்…
இது சுகமா வலிக்கும் காயம்…

ஆண் : நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…
நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…

பெண் : ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…


Notes : Laila Majnu Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Na. Muthukumar. லைலா மஜ்னு பாடல் வரிகள்.


கடலையின்னா கடலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமாணிக்க விநாயகம், விஎன்பி & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிறப்பு

Kadalaina Kadala Song Lyrics in Tamil


BGM

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய்… எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி…
ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி…
ஆமாம்… சிங்கரான மாமன் பட்டாபி…
ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி…

ஆண் : கிறுக்கு புடிக்கும் நொறுக்கு தீனி…
இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி…
கருக்கள் வரையில் தரைய தேடும்…
கரைக்கு வந்து படக தேடும்…

ஆண் : கந்து வட்டி கண் அழகிடா…
இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா…
சந்தனத்தில் சாந்து பொட்டுடா…
இதில் கந்தகமும் கலந்திருக்குடா…

பெண் : ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள…
குடிக்க குடிக்க கல்லு வரும்…
தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம்…
தேள போல வீரம் வரும்…

ஆண் : தம்மாததூண்டு எடத்துல…
கும்மாங் குத்து கும்மலாம்…
ரம் அடிச்சா ஏறுது…
தம் அடிச்சா ஆடுது…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : எல்லா கண்ணும் என்ன பாக்குது…
அட என் கண்ணு உன்ன பாக்குது…
பல்லாக்குல பயணம் பண்ணுடா…
இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா…

ஆண் : சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு…
அரங்கம் முழுதும் ஆசை இருக்கு…
தரங்கம்பாடி கடலில் ஆடு…
மூச்ச அடக்கி முத்த தேடு…

ஆண் : பெரிய வீடு உள்ளவன் எல்லாம்…
ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான்…
யெஹ்… சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான்…
உன் சம்பளத்த விவரம் கேட்குறான்…

பெண் : ஹோ… இரவும் பகலும் மறந்து போச்சு…
இடியும் மழையும் பயந்து போச்சு…
கொடியை தாங்கும் கொம்பு கூட…
கொடி இடையில் மடங்கி போச்சு…

ஆண் : கவுத்துபுட்டா பொம்பள…
துரை இருக்கும் தெம்புல…
முடிஞ்சு போச்சு இரவு தான்…
முடியவில்ல உறவுதான்…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய் எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா…


Notes : Kadalaina Kadala Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. கடலையின்னா கடலை பாடல் வரிகள்.


உலக அழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஜனனி பரத்வாஜ்பரத்வாஜ்பிறப்பு

Ulaga Azhagi Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுக்காரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…

பெண் : நல்ல காலம் இங்கே…
என் பருவகாலம் நானே…
குடு குடு குடு குடுப்பகாரா…
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா…

பெண் : குழு குழு காத்து குதிக்குதடா…
தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…

BGM

பெண் : தென் பொதிகை தென்றல் என் வயசு…
தென்காசி தூறல் என் மனசு…
தங்க நெல்லின் வயலில் வெள்ளி பனி துளியில்…
நான் தூங்கும் போது நழுவிய கொலுசு…

பெண் : நான் வந்தா விசில் அடிக்கும் குயிலு…
பழம் பறிச்சு போடும் அந்த அணிலு…
என் அழகை ரசிச்சு ஏத்தி போக நினைச்சு…
என்ன கூவி கூவி அழைக்குது ரயிலு…

பெண் : சோழ கொல்லை பொம்மைகாரா…
பெண் தோழி யாரும் இல்லையாடா…
உன்னோட பழக பழக நான் இருக்கேன் தழுவ தழுவ…
இறுக்கமாக கட்டி கொள்ளேன்டா…
ஆமான்டா… இதோடா…

BGM

பெண் : என் காலை வணங்குதடா அருவி…
என் போல குளிக்குதடா குருவி…
வரிசையில நின்னு தென்ன மர கண்ணு…
ஹேய் வீசுதடா ஜல ஜல விசிறி…

பெண் : வெண்ணிலவு என் வகுப்பு தோழி…
விண் மீன்கள் பல்லாங்குழி சோழி…
இரவு எல்லாம் முழிச்சு ஆடிடுவோம் சிரிச்சு…
ஹேய் மேல் இருந்து பூமிய ரசிச்சு…

பெண் : கோயில் வீதி வளையல்காரா…
அந்த வானவில்லை கொண்டு வாடா…
என் கையை புடிச்சு புடிச்சு…
மெதுவாக நொழைச்சு நொழைச்சு…
புது வளையல் போட்டுவிடேன்டா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுகாரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…

பெண் : நல்ல காலம் இங்கே…
என் பருவ காலம் நானே…
குடு குடு குடு குடுப்பகாரா…
இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா…

பெண் : குழு குழு காத்து குதிக்குதடா…
தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா…
ஆமான்டா… இதோடா…

பெண் : உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…


Notes : Ulaga Azhagi Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. உலக அழகி பாடல் வரிகள்.


கண்ணுக்குள்ளே காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாபரத்வாஜ்தமிழ்

Kannukkulle Kadhala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…

ஆண் : என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

பெண் : நான்கு கண்கள் உள்ளதே…
உன் காதல் ஒன்றுதான்…

ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை…
உன்னால் இன்றுதான்…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா… ஆஆ…

BGM

ஆண் : ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி…
அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே…

ஆண் : உன்னை பற்றி பாட…
தமிழில் எங்கு வார்த்தை தேட…
அதன் பதினெட்டு மெய்யும்…
பன்னிரு உயிரும் போதாதல்லவா…

ஆண் : நீ ஆசை மொழியின் நக கண்தான்…
நீ நகர்ந்தால் நகரும் நகரம்தான்…

பெண் : நீ ஆண்கள் ஜாதியில் சைவம்தான்…
உன் அசைவால் நானே அசைவம்தான்…

ஆண் : தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா… ஆஆ…

BGM

ஆண் : காவல் நிலையம் சென்று…
தூக்கம் களவு போச்சு என்று…
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ…
குற்றம் சாட்டுமே…

BGM

ஆண் : உன்னை பற்றி மெல்ல…
நான்தான் உளவு பார்த்து சொல்ல…
அடி உன்னை பிடித்து காவல் துறைதான்…
கூண்டில் ஏற்றுமே…

ஆண் : என் இமையை மெதுவாய் வருடாதே…
என் துயிலை தினமும் திருடாதே…

பெண் : நீ விழியால் மனதை உழுதாயே…
ஒரு விதையாய் நீயே விழுந்தாயே…

ஆண் : உயிர் காதல் பூவே நீதானே வாழ்வே…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…

ஆண் : என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

பெண் : நான்கு கண்கள் உள்ளதே…
உன் காதல் ஒன்றுதான்…

ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை…
உன்னால் இன்று தான்…

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…


Notes : Kannukkulle Kadhala Song Lyrics in Tamil. This Song from Thamizh (2002). Song Lyrics penned by Vaali. கண்ணுக்குள்ளே காதலா பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்அன்பே அன்பே

Anbe Anbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

பெண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
என்னோடு நானில்லையே…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல்…
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்…
பறவை போலே பறகிறதே…
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்…

BGM

பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும்…
மேகம் வந்து தாலாட்டும்…
நினைக்கும் திசையில் பறந்திடலாம்…
காதல் உனக்கு கை கொடுக்கும்…

ஆண் : குட்டி குட்டி செடி அது…
தொட்டில் கட்டும் மலர் தினம்…
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே…

பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி…
உள்ளவர்கள் முகம் அட…
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…
ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…

BGM

ஆண் : தேவதையின் கதை கேட்டு…
சின்ன வயதில் தூங்கினேன்…
தூக்கம் பறிக்கும் தேவதையை…
நேரில் இன்று பார்க்கிறேன்…

BGM

பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா…
தூரமாகி போகலாம்…
இந்த வயதில் நீ நினைத்தால்…
நிலவின் மடியில் வாழலாம்…

ஆண் : ஓ… காதல் ஒரு வானம்…
அதில் அலைவது சுகமே…
சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்…

பெண் : காதல் ஒரு மழை…
அதில் தேவை இல்லை குடை…
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம்…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Anbe Anbe (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே அன்பே பாடல் வரிகள்.