Tag Archives: டி. ராஜேந்தர்

கட் அடிப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Kat Adippom Kadhalippom Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்…
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
அம்மா தூங்காதடி தூங்காதடி எங்க மனம்… ஆஹஹா…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஏ…

BGM

ஆண் : ஜீனத் அம்மனை நெனச்சி…
சேலை குறைஞ்சி போச்சு…
சிலுக்கு போல சிரிச்சு…
மனசு உருகி போச்சு…

ஆண் : அட ஜீனத் அம்மனை நெனச்சி…
சேலை குறைஞ்சி போச்சு…
சிலுக்கு போல சிரிச்சு…
மனசு உருகி போச்சு…

ஆண் : திங்கக் கிழமை கருப்பு…
செவ்வாக் கிழமை சிவப்பு…
அட திங்கக் கிழமை கருப்பு…
செவ்வாக் கிழமை சிவப்பு…

ஆண் : புதன் கிழமை மஞ்சள்…
வியாழக்கிழமை வெள்ளை…
நீங்க போட்டு வரும் தாவணியை சொல்வோமே…
உங்க வீடு வரை பத்தரமா சேர்ப்போமே… ஏ ஏ…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… குறு குறு ஓஒ…

BGM

ஆண் : அவளை நெனைச்சி உரலை…
இடிச்ச கதையைப் போல்…
அவ யாரை பார்த்தோ சிரிக்க…
அவன் தன்னைத்தான்னு நெனைக்க…

ஆண் : அவளை நெனைச்சி உரலை…
இடிச்ச கதையைப் போல…
அவ யாரை பார்த்தோ சிரிக்க…
அவன் தன்னைத்தான்னு நெனைக்க…

ஆண் : பௌடர் அள்ளி பூசி…
பரட்டை தலையை சீவி…
பௌடர் அள்ளி பூசி…
பரட்டை தலையை சீவி…

ஆண் : கால் வலிக்க அலைஞ்சி…
காதலிச்சான் வருந்தி…
நீங்க மையை மட்டும் எழுதலாம்மா கண்ணுல…
சேர்த்து பொய்யையுந்தான் எழுதுறீங்க விழியிலே… ஹேஹ ஹே…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு… ஏஏ…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்…
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஆஹா தூங்காதடி தூங்காதடி எங்க மனம்… ம்ம்ம் ஹ…


Notes : Kat Adippom Kadhalippom Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. கட் அடிப்போம் பாடல் வரிகள்.


டமுகாட்லா டுமுகாட்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்டி. ராஜேந்தர்சி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Damukaatlaan Dumukaatalaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

BGM

ஆண் : சாலு சவுக்காரு அச்சா பகரு…
சீன் மை தே கோனு சீன்ல செதறு…
வாச்சா வுட்டா வுட்டா லைட்டா தொட்டா தொட்டா…
எல்லாம் அட்டு பிகரு…

BGM

ஆண் : வாழ்க்க போனாக்கா என்னா இருக்கு…
கவலை வந்தாலும் தூர ஒதுக்கு…
பொண்ணு ஒத்துக்குனா பையன் கட்டிக்கினா…
வீணா சண்ட எதுக்கு…

ஆண் : கல்யாணம் ஆனாலும் காதல் வருன்டா…
டைவர்ஸ் ஆனாலும் மேரேஜ் ஆகுன்டா…
ஹஸ்பன்ட் கண்டுக்கல லவ்வர் கண்டுக்குனா…
காதல் பத்திகிச்சிடா…

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

BGM

ஆண் : பொதுவா காதல்னா என்னான்னு சொல்லு…
ஒழுங்கா சொல்லாங்கட்டி கொட்டிடும் பல்லு…

ஆண் : கிடைச்சா வுடு ஜொல்லு…
இல்லையா வுட்டு தள்ளு…
தில்லிருந்தா அள்ளு அள்ளு…

ஆண் : தப்பி தவறு செஞ்சா தப்பு இல்லடா…
அத நீ ரிப்பீட் செஞ்சா ரிவீட் தானடா…
நல்ல காதலுக்கும் கள்ள காதலுக்கும்…
காதல் காமம்தானடா…

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

BGM

ஆண் : ஹே தக்க நக்கா ஹே தக்க நக்கா…
ஹே தக்க நக்கா நக்கா நக்கா…
ஹே தக்க நக்கா நக்கா நக்கா நக்கா…

BGM

ஆண் : டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

BGM


Notes : Damukaatlaan Dumukaatalaa Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Logan. டமுகாட்லா டுமுகாட்லா பாடல் வரிகள்.


நான் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…

BGM

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…

BGM

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…
பலர் இழுக்க தேர் ஆனேன்…
ஊர்வலமே நடக்கவில்லை…

ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…
கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா…

BGM

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…

BGM

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…
இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன்…
மனதினிலே சாந்தி இல்லை…

ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…
தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…


Notes : Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. நான் ஒரு பாடல் வரிகள்.


புள்ளைங்க பேருலதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. சுசீலாடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Pullainga Perulathaan Song Lyrics in Tamil


BGM

பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…
புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது…

பெண் : அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…
அடுப்பது எரியவில்ல…
ஜாண் வயிறு எரியுதம்மா…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல… ஆஆ…

BGM

பெண் : வானமென்னும் தட்டு நிறைய…
நட்சத்திர சோற்றுப் பருக்கை…
வானமென்னும் தட்டு நிறைய…
நட்சத்திர சோற்றுப் பருக்கை…

பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க…
அம்மம்மா எங்க பொறுக்க…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்க…
அம்மம்மா எங்க பொறுக்க…

பெண் : நிலவினை பார்ப்பதற்கு மாம்பழம் போல் இருக்குது…
பசியிலே பறிப்பதற்கு எட்டாமல் ஏய்க்கிறது…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : மண்ணை படைக்கையிலே…
மேடென்றும் பள்ளமென்றும்…
மண்ணை படைக்கையிலே…
மேடென்றும் பள்ளமென்றும்…

பெண் : பிரித்திட்ட ஆண்டவனே…
உன்னை நான் கேட்கின்றேன்…
பிரித்திட்ட ஆண்டவனே…
உன்னை நான் கேட்கின்றேன்…

பெண் : மனிதனை படைக்கையிலே…
மீண்டும் ஏன் மேடு பள்ளம்…
ஏழை நாங்கள் வாடுவதில்…
உனக்கென்ன ஆனந்தம்…

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா என்னை…
பிஞ்சு முகங்கள் பாத்தாக்க அழுவேனே மெல்ல…

பெண் : புள்ளைங்க பேருலதான் தங்கம் வைரம் இருக்குது…
கூழு கூட கிடைக்காம எங்க வயிறு தவிக்குது… ஆஆ…

BGM


Notes : Pullainga Perulathaan Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. புள்ளைங்க பேருலதான் பாடல் வரிகள்.


என் கதை முடியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

En Kathai Mudiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…

BGM

ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது…
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது…

BGM

ஆண் : உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…

BGM

ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு…
அதில் பேதையும் வரைந்தது சில கோடு…

BGM

ஆண் : பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…

BGM

ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே…
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே…

BGM

ஆண் : ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…

BGM

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…

BGM

ஆண் : துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…


Notes : En Kathai Mudiyum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. என் கதை முடியும் பாடல் வரிகள்.


அட யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Ada Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…
அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…

ஆண் : ஹோய்… நையான்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையான்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

BGM

ஆண் : ஓர விழியிலே சேரத் துடிச்ச…
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச…
ஓர விழியிலே சேரத் துடிச்ச…
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச…

ஆண் : அடி தாலி கட்டத்தாண்டி…
நல்ல தேதி சொல்லி வாடி…
ஏய் ஹேய் ஹோய்… கூட பூவச் சூடி…
அது வாடக் கூடும் தேவி…

ஆண் : புதுக் கண்ணாடி வளையல் திண்டாடி…
மறுநாள் ஒடஞ்சாச்சு திருநாள் முடிஞ்சாச்சு…
அடிக் கைப்பட்டு மெய் பட்டு…
மைப்பொட்டு கலைந்தாலென்ன… ஹே ஹே ஹே…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

ஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட… ஹான் ஹான்…
அட தாளம் நான் பாத்துப் போட…

BGM

ஆண் : தேனு கொழச்சே வீணை சுரத்த…
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே…
தேனு கொழச்சே வீணை சுரத்த…
நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே…

ஆண் : அடி மோகம் தலைக்கு ஏற…
என் முத்தே எங்க போற… ஹோய் ஹோய் ஹோய்…
தேகம் இளைச்சு வாட…
நீயும் வெதச்ச ஆச நூற…

ஆண் : ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ…
பொழுதே போ என்று வந்தா சுவைக்காதோ…
ஹோய்… பனிசிந்தும் மலரொன்று…
வண்டோடு திண்டாடுதோ… ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : மானே மயக்கம்தானே…
மானே மயக்கம்தானே…

ஆண் : யாரோ பின்பாட்டுப் பாட…
ஹான் ஹான் ஹா ஹா ஹா…
தாளம் நான் பாத்துப் போட…

ஆண் : ஆஹ் நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா…
ஹோய்… நையாண்டி மேளம் நான் கொட்டவா…
நான் பார்த்த பூவே நீயாடவா… ஹ ஆஹ்…

BGM


Notes : Ada Yaaro Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. அட யாரோ பாடல் வரிகள்.


வசந்த காலங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. ஜெயச்சந்திரன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Vasantha Kaalangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

BGM

ஆண் : கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா…
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…

ஆண் : உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…

ஆண் : செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும்…
உன் காந்த விழிகள்…
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட…
ஏதேதோ குயில்கள்…

ஆண் : மலையில் நெளியும் மேகக் குழல்கல்…
தாகம் தீர்த்திடுமோ…
பூவில் மோதப் பாதம் நோக…
நெஞ்சம் தாங்கிடுமோ…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…

BGM

ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா…
மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா அம்மம்மா…

ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…

ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…

ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…

ஆண் : பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி…

BGM

ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…


Notes : Vasantha Kaalangal Vara Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. வசந்த காலங்கள் பாடல் வரிகள்.


இந்த மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Intha Malliga Manasa Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை…
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை…
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை…
நநநநா ந்நநநாஆ நநன்னா…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

BGM

பெண் : தனியாய் தண்ணி மொள்ள போக… ஆஹ்…
துணையாய் வந்தானடி மெல்ல…
ஏய்… உத்து பார்த்தானடி என்னை…
ஆ… உருகி போனேனடி நாண…

பெண் : கையை புடிச்சி மெல்ல அணைச்சான்…
காத கடிச்சு கதை படிச்சான்…

பெண் : கண் இமை மூட ஆனந்த…
யோகத்தில் மிதந்தேனடி…
கால் விரலாலே தரை மீது…
கோலங்கள் வரைந்தேனடி…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

BGM

பெண் : தாழம் கொல்ல பக்கம் போக… ஹ்ஆ…
பாழும் முள்ளில் ஒண்ணு தைக்க… ஹ்ஆ…
காலில் வலி பட்டு துடிக்க…
காளை வந்தானடி எடுக்க…

பெண் : கொஞ்சம் பதமா நல்ல இதமா…
மெல்ல புடிச்சு முள்ள எடுத்தான்…
இரத்தம் கசிந்தோடும் பாதத்தில்…
இதழ் தன்னை வைத்தானடி…

பெண் : நித்தம் இது போல முள்ளொன்று…
குத்தட்டும் என்றானடி…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை…
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை…
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…


Notes : Intha Malliga Manasa Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. இந்த மல்லிகை பாடல் வரிகள்.


வசந்தம் பாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Vasantham Paadi Vara Song Lyrics in Tamil


பெண் : தன்ன நன்ன நன…
நன்ன நானனன…
லால்ல லாலலல லலல லாலலல…
ஆஅ ஹா ஹா நானனன…

BGM

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

BGM

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

BGM

பெண் : நி ச க ச நி ப ம க க பபா பபா பபா…

BGM

பெண் : தன்ன நான நான நான நான நானனா…

BGM

பெண் : கரை புரண்டு ஓடும்…
தேன் கரற்கண்டின் சாரம்…
உன் குரல் செய்யும் ஜாலம்…
மாங்குயில் கூட நாணும்…

பெண் : சிதம்பர ரகசியம் போல் உந்தன் அதிசய கீதம்…
தினம் தினம் கேட்டிட பிறந்திடும் புதுவித ராகம்…
பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது…
என சொல்லவோ என கள்ளவோ…

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

BGM

பெண் : மந்திரங்கள் கமழ…
இளம் மை விழிகள் சுழல…
மயக்கம் வரவழைக்கும்…
உன் மது சுரக்கும் நாதம்…

பெண் : ஹஹஹ யாழென குழலென…
இழைந்திடும் குரல் என்னில் மோகம்…
அமுதுண்ண நினைத்திடும்…
தேவனும் மயங்கிடும் வேதம்…

பெண் : மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள்
என பாடுதே மனம் நாடுதே…

பெண் : வசந்தம் பாடி வர…
வைகை ஓடி வர…
இளமை கூடி வர…
இனிமை தேடி வர…
ஆராதனை செய்யட்டுமா…
நீரோடையில் நீந்தட்டுமா…

பெண் : பபப தனனனன பபப…
பபப தருருருரு பபப…

BGM


Notes : Vasantham Paadi Vara Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. வசந்தம் பாடி பாடல் வரிகள்.


இதயமதை கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Idhayam Athey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…
தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…

ஆண் : ராகத்தில் நான் அதை படித்து…
உன் ரசனையை கேட்கின்ற போது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…

ஆண் : நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…

ஆண் : நீர் பட்டு நெருப்பது அணையும்…
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…

ஆண் : இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…

BGM

பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா…
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
நீர் பட்டு நெருப்பது அணையும்…
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்…
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க…

BGM


Notes : Idhayam Athey Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. இதயமதை கோயில் பாடல் வரிகள்.