| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| டி. ராஜேந்தர் | பி. ஜெயச்சந்திரன் | டி. ராஜேந்தர் | இரயில் பயணங்களில் |
Vasantha Kaalangal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
—BGM—
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
—BGM—
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
—BGM—
ஆண் : கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா…
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…
ஆண் : உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
ஆண் : செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும்…
உன் காந்த விழிகள்…
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட…
ஏதேதோ குயில்கள்…
ஆண் : மலையில் நெளியும் மேகக் குழல்கல்…
தாகம் தீர்த்திடுமோ…
பூவில் மோதப் பாதம் நோக…
நெஞ்சம் தாங்கிடுமோ…
—BGM—
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
—BGM—
ஆண் : மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா…
மாதுளை இதழால் மாதவி எழிலால்…
மாங்கனி நிறத்தால் அம்மம்மா அம்மம்மா…
ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…
ஆண் : சுரு வாழையின் மென்மையை…
மேனியில் கொண்டவளே…
இருள் காடெனும் கூந்தலை…
இடைவரை கண்டவளே…
ஆண் : நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…
ஆண் : பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி…
—BGM—
ஆண் : வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
புதுமுகமான மலர்களே நீங்கள்…
நதிதனில் ஆடி கவி பல பாடி…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
அசைந்து அசைந்து ஆடுங்கள்…
Notes : Vasantha Kaalangal Vara Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. வசந்த காலங்கள் பாடல் வரிகள்.


