நூலுமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்இரயில் பயணங்களில்

Noolumillai Song Lyrics in Tamil


ஆண் : வசந்த ஊஞ்சலிலே…
அசைந்த பூங்கொடியே…
உதிர்ந்த மாயம் என்ன…
உன் இதய சோகம் என்ன…
உன் இதய சோகம் என்ன…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

BGM

ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர…
நெருப்பெனவே சுடுகிறது…

ஆண் : படுக்கை விரித்து போட்டேன்…
அதில் முள்ளாய் அவளின் நினைவு…
பாழும் உலகை வெறுத்தேன்…
அதில் ஏனோ இன்னும் உயிரு…

ஆண் : படுக்கை விரித்து போட்டேன்…
அதில் முள்ளாய் அவளின் நினைவு…
பாழும் உலகை வெறுத்தேன்…
அதில் ஏனோ இன்னும் உயிரு…

ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என…
என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்…
கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து…
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்…
இறைவா… கண்ணீரை பிழிந்தெடுத்தாய்…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…
நானும் வாழ்வை ரசிப்பேனா…

BGM

ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க…
நிஜம் வடிவில் பிரிந்திருக்க…

ஆண் : பூத்தால் மலரும் உதிரும்…
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்…
அவள் நினைவோ தேய்வதில்லை…

ஆண் : பூத்தால் மலரும் உதிரும்…
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்…
அவள் நினைவோ தேய்வதில்லை…

ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை…
பாவை உன்னை நினைத்திடுவேன்…
பாடையிலே போகையிலும்…
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே…
உறவை தேடி உயிர் பறந்திடுமே…

ஆண் : நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா… ஆஆ…
நானும் வாழ்வை ரசிப்பேனா… ஆஆ…
நானும் வாழ்வை ரசிப்பேனா…


Notes : Noolumillai Song Lyrics in Tamil. This Song from Rail Payanangalil (1981). Song Lyrics penned by T. Rajendar. நூலுமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top