Tag Archives: சுமங்கலி

திருமலை நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுமங்கலிதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Thirumalai Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

ஆண் : திருமலை நாயகனின் இன்று திருமதி ஆனவளே…
பெண் : திருமதியான பின்னே உன் திருவடி சேரட்டுமா…

BGM

பெண் : ராமனைத்தான் நான் கண்டதில்லை…
சிதையை நீயும் தொட்டதில்லை…
நீதான் அந்த ராமன் இந்த வில்லை முறிப்பாயா…

BGM

ஆண் : கோகுலத்தில் நான் பொறந்ததில்லை…
வெண்ணைகள் திருடி தின்னதில்லை…
நீதான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா…

பெண் : நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை…
ஆண் : நதியில் நீதானே நான் பார்த்த யமுனா நதி…

பெண் : ஒரு பூவே வரும் வாசம்…
இந்த பூவில் மனம் பாசம்…

ஆண் : அடிகண்மணி அடிக்கண்மணி சுகமா…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

BGM

பெண் : மன்மத சாயல் ஆணிடமே…
மயங்குவது எல்லாம் பெண்ணினமே…
மாயம் அந்த மாயம் இந்த மன்ணன் புரிவானா…

BGM

ஆண் : சுகங்களை சேர்த்து பெண் எழுதி…
சூரியனைக் கொண்டு கண் எழுதி…
பார்வை சுடும் பார்வை என் நெஞ்சை எறிக்காதா…

பெண் : அணைத்தால் சுகம் பாதி பயம் பாதி…
நான் வேர்க்கிறேன்…

ஆண் : வியர்வை மணி சேர்த்து சரம் சேர்த்து…
நான் கோர்க்கிறேன்…

பெண் : ஒரு காதல் அதில் மோதல்…
ஒரு மோதல் அதில் காதல்…

ஆண் : கிளி கொஞ்சிடும் கொஞ்சிடும் மொழியோ…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

BGM


Notes : Thirumalai Nayagane Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Ponniyin Selvan. திருமலை நாயகனே பாடல் வரிகள்.


Un Paarvaiyil Song Lyrics in Tamil

உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Un Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

ஆண் : ஒரு நியாபக அலை என வந்து…
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே…
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்…

ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை…
நான் இன்று காதல் செய்தேன்…
உன்னோட அறிமுகத்தாலே…
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்…
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

BGM

ஆண் : ஹேய்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

BGM

ஆண் : ஹான்… எது இதுவோ எது இதுவோ…
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள்…
என்னென்று நான் சொல்லுவேன்…

பெண் : இது அதுவோ… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
இது அதுவோ… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு…
ஏதேதோ அர்த்தங்களே…

ஆண் : பெண் தோழன் நான்…
ஆண் தோழி நீ…
நட்புக்குள் நம் காதல் வாழும்…

பெண் : ஆண் ஆசை நான்…
பெண் ஆசை நீ…
ஆசைகள் பேராசைதான்…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

BGM

ஆண் : உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

BGM

பெண் : உனதருகே இருப்பதனால்…
இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத…
பொழுதொன்றை நீ காட்டினாய்…

ஆண் : இதயத்தில் நீ இருப்பதனால்…
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல்…
நெஞ்சுக்குள் வாயாடினாய்…

பெண் : கண்ணாடி நீ கடிகாரம் நான்…
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்…

ஆண் : காதல் என்னும் கடுதாசி நீ…
என்றென்றும் அன்புடன் நான்…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…

ஆண் : ஹேய்… உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…

பெண் : ஒரு நியாபக அலை என வந்து…
உன் நெஞ்சினை நனைத்தவள் நானே…
உன் வாலிப திமிரினை நானும் மயங்கினேன்…

ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை…
நான் இன்று காதல் செய்தேன்…

பெண் : உன்னோட அறிமுகத்தாலே…
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்…

ஆண் : நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே…

ஆண் : ல ல லைல லைலை லே…
ல ல லைலை லைலை லே…
ல லை லை ல லை லை லே லைலலே…


Notes : Un Paarvaiyil Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Kabilan. உன் பார்வையில் பாடல் வரிகள்.


கட்டு கட்டு கீர கட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுமாணிக்க விநாயகம் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்திருப்பாச்சி

Kattu Kattu Keera Kattu Song Lyrics in Tamil


பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு…
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு…

BGM

பெண் : ஹா… கட்டு கட்டு கீர கட்டு…
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு…
வெட்டு வெட்டு வேர வெட்டு…
ஓ பப்பையா… ஹோய்…

BGM

ஆண் : ஹேய்… கட்டு கட்டு கேப்ப கட்டு…
புட்டு புட்டு சொரா புட்டு…
தொட்டு கிட்டு உச்சு கொட்டு…
ஓ பப்பம்மா… ஹே…

BGM

பெண் : ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு…
முத்தமிட்டு மல்லு கட்டு…
ஜல்லி கட்டு போல முட்டு…
ஓ பப்பையா…

ஆண் : கட்டு கட்டு புல்லு கட்டு…
கன்னுக்குட்டி கன்ன கட்டு…
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு…
ஓ பப்பம்மா…

பெண் : வரவா தரவா…
என் வெக்கத்த விட்டு புட்டு…

ஆண் : ஹேய்… வாடி வாடி வாடி வாடி…
பட்டாஸ் பாக்கெட்டு…
வாங்கி தரேன் வாங்கி தரேன்…
ஒத்த ராக்கெட்டு… ஹே…

BGM

பெண் : ஹேய்… வாடா வாடா வாடா வாடா…
சூப்பர் மார்கெட்டு…
வாங்கிகிறேன் வாங்கிகிறேன்…
பம்பர் டிக்கெட்டு…

BGM

பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு…
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு…
வெட்டு வெட்டு வேர வெட்டு…
ஓ பாப்பையா… ஹோய்…

ஆண் : கட்டு கட்டு கேப்ப கட்டு…
புட்டு புட்டு சொரா புட்டு…
தொட்டு கிட்டு உச்சு கொட்டு…
ஓ பப்பம்மா… ஹே…

BGM

குழு : ஹோய் ஆஹா…
ஹோய் ஆஹா… ஹோய் ஆஹா…
ஹோய் ஆஹா…

ஆண் : ஹே… பல்லு மொளைச்சா…
அட புட்டி பாலு புள்ளைக்கு…
அந்த வகையில் நான் யோகக்காரண்டி…

பெண் : ஹே… பல்ல உடைப்பேன்…
அட சொல்லும் படி நீ கேளு…
அத்து மீறினா நான் ஏடாகுடம்டா…

ஆண் : ஹே… மிசையில மண்ணு பட்டா…
கோழையின்னு பேரு வரும்…
மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி…

பெண் : பொட்டபுள்ள வெக்கபட்டா…
பூமி மேல கண்ணு படும்…
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா…
கண்ணே முடும்டா…

ஆண் : ஹேய்… வாடி வாடி வாடி வாடி…
சைனா சிக்லெட்டு…
வாங்கி தரேன் வாங்கி தரேன்…
ஜப்பான் ஜாக்கெட்டு…

BGM

பெண் : ஹேய்… வாடா வாடா வாடா வாடா…
வாட்டர் பாக்கெட்டு…
காத்திருக்கு காத்திருக்கு…
காலி பக்கெட்டு…

BGM

பெண் : ஹா… கட்டு கட்டு கீர கட்டு…
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு…
வெட்டு வெட்டு வேர வெட்டு…
ஓ பப்பையா… ஹோய்…

ஆண் : கட்டு கட்டு கேப்ப கட்டு…
புட்டு புட்டு சொரா புட்டு…
தொட்டு கிட்டு உச்சு கொட்டு…
ஓ பப்பம்மா… ஹே…

BGM

பெண் : தன்னம் தனியா…
அட கொல்லையில தென்னமரம்…
கள்ளு எறக்கு…
அட போத வரும்டா…

குழு : ஹோய்… ஆஹா ஹா…

ஆண் : ஹேய் ஒத்தையிலதான்…
அட காய்ச்சிருக்கு நெல்லிமரம்…
கில்லி பறிச்சா…
அடி கண்ணீர் விடுமா…

பெண் : வாழமரம் பழுத்திருக்கு…
பாரத்தில சரிஞ்சிருக்கு…
சாஞ்சாலும் சாஞ்சுபுடும்…
தாங்கிக்கொள்ளடா…

ஆண் : ஆலமர விழுதிருக்கு…
ஆடிக்கால பொழுதிருக்கு…
ஆசையில காத்திருக்கு…
உன்ன தொடத்தான்…

ஆண் : வாடி வாடி வாடி வாடி…
வாடி வாடி வாடி வாடி…
பிஞ்சு கேரட்டு…
வாங்கி தரேன் வாங்கி தரேன்…
லண்டன் லாக்கெட்டு…

பெண் : ஐ ஐயைய…
வாடா வாடா வாடா வாடா…
ஒண்டே கிரிக்கெட்டு…
ஆடிபுட்டா காலி ஆகும்…
ரெண்டு விக்கெட்டு… ஹோய்…

ஆண் : ஹே கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பப்பம்மா… ஹோய்…


Notes : Kattu Kattu Keera Kattu Song Lyrics in Tamil. This Song from Thirupaachi (2005). Song Lyrics penned by Perarasu. கட்டு கட்டு கீர கட்டு பாடல் வரிகள்.


மண்ணிலே மண்ணிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பி. சரண் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Mannile Mannile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

BGM

ஆண் : பூ சிதறிடும் மேகம்…
பொன் வானவில் வரைகிறதோ…
ஏழ் நிறங்களினால்…
நமக்கொரு மாலை செய்கிறதோ…

பெண் : வான் தாரகை எல்லாம்…
நீர் பூக்களின் தோரணமோ…
வான் தேவதைகள்…
ஆசிகள் கூறும் அச்சதையோ…

ஆண் : இத்தனை மழையிலும்…
இந்த நாணம் கரையவில்லை…

பெண் : கன்னி நான் நனையலாம்…
கற்பு நனைவதில்லை…

ஆண் : அடி மனிதனை விடவும்…
மழை துளி உயர்ந்தது…
இது வரை புரியவில்லை…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

BGM

பெண் : நான் காதலை சொல்ல…
என் வாய் மொழி துணை இல்லையே…
தன் வார்த்தைகளால் மழை துளி…
என் மனம் சொல்லியதே…

ஆண் : முன் கோபுர அழகை…
உன் தாவணி மூடியதே…
உன் ரகசியத்தை…
மழை துளி அம்பலம் ஆக்கியதே…

பெண் : மழை விழும் பொழுதெல்லாம்…
என்னை வந்து சேர்வாயா…

ஆண் : காதலை சேர்ப்பதே…
மழையின் வேலையா…

பெண் : அட மலர்களில் மழை விழும்…
வேர்களில் வெயில் விழும்…
அதிசயம் அறிவாயா…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

BGM

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…


Notes : Mannile Mannile Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. மண்ணிலே மண்ணிலே பாடல் வரிகள்.


பாக்காத என்ன பாக்காத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுமங்கலி & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

ஆண் : கொடுத்தத திருப்பி நீ கேட்க…
காதலும் கடனுமில்ல…
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள…
நடப்பது கூத்துமில்ல…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

ஆண் : வேணா வேணாணு நான் இருந்தேன்…
நீதானே என்ன இழுத்துவிட்ட…
போடி போடின்னு நான் துரத்த…
வம்புல நீதானே மாட்டிவிட்ட…

ஆண் : நல்லா இருந்த என் மனச…
நாராக கிழிச்சிப்புட்ட…
கறுப்பா இருந்த என் இரவ…
கலரா மாத்திப்புட்ட…

ஆண் : என்னுடன் நடந்த என் நிழல…
தனியா நடக்கவிட்ட…
உள்ள இருந்த என் உசுர…
வெளிய மிதக்கவிட்ட…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

பெண் : வேணா வேணாண்ணு நினைக்கலையே…
நானும் உன்ன வெறுக்கலையே…
காணும் காணும்ணு நீ தேட…
காதல் ஒன்னும் தொலையலையே…

பெண் : ஒன்னா இருந்த ஞாபகத்த…
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்…
தனியா இருக்கும் வலிய மட்டும்…
தனியா அனுபவிச்சேன்…

பெண் : பறவையின் சிறகுகள் விரிஞ்சால்தான்…
வானத்தில் அது பறக்கும்…
காத்திருந்தால்தான் இருவருக்கும்…
காதல் அதிகரிக்கும்…

பெண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

பெண் : கொடுத்தத திருப்பி நான் கேட்க…
கடனா கொடுக்கலையே…
உனக்குள்ளதானே நான் இருக்கேன்…
உனக்கது புரியலையே…

BGM


Notes : Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. பாக்காத என்ன பாக்காத பாடல் வரிகள்.