Tag Archives: சாகர்

Ival Dhaana Song Lyrics in Tamil

இவள்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசாகர் & ஸ்ரேயா கோஷல்தேவி ஸ்ரீ பிரசாத்வீரம்

Ival Dhaana Song Lyrics in Tamil


பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

ஆண் : அந்த வானவில்லின் பாதி…
வெண்ணிலவில் மீதி…
பெண்ணுருவில் வந்தாளே…
இவள்தானா… இவள்தானா…

பெண் : மழை மின்னல் என மோதி…
மந்திரங்கள் ஓதி…
என் கனவை வென்றனே…
இவன்தானா… இவன்தானா…

ஆண் : போட்டி போட்டு என் விழி ரெண்டும்…
உன்னை பாா்க்க முந்திச் செல்லும்…
இமைகள் கூட எதிாில் நீ வந்தால்…
சுமைகள் ஆகுதே… ஓ…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

பெண் : வினா வினா ஆயிரம்…
அதன் விடை எல்லாம் உன் விழியிலே…
விடை விடை முடிவிலே…
பல வினா வந்தால் அது காதலே…

ஆண் : தனியே நீ வீதியிலே…
நடந்தால் அது பேரழகு…
ஒரு பூ கோா்த்த நூலாக…
தெருவே அங்கு தொிகிறது…

பெண் : காய்ச்சல் வந்து நீச்சல் போட…
ஆறாய் மாறினேன்…
இவன்தானா… இவன்தானா…

BGM

ஆண் : குடை குடை ஏந்தியே…
வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன்…
இவள் இல்லா வாழ்க்கையே…
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்…

பெண் : அடடா உன் கண் அசைவும்…
அதிரா உன் புன்னகையும்…
உடனே என் உயிா் பிசையும்…
உடலில் ஒரு போ் அசையும்…

ஆண் : காற்றில் போட்ட கோலம் போல…
நேற்றை மறக்கிறேன்…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…


Notes : Ival Dhaana Song Lyrics in Tamil. This Song from Veeram (2014). Song Lyrics penned by Viveka. இவள்தானா பாடல் வரிகள்.


நீ கோபப்பட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாகர்தேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Nee Kobapattaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : லெட்ஸ் கோ…

BGM

ஆண் : நீ கோவபட்டால்…
நானும் கோவபடுவேன்…
நீ பாா்க்காவிட்டால்…
நானும் பாா்க்கமாட்டேன்…

ஆண் : நீ திட்டி முறைத்தால்…
நானும் திட்டி முறைப்பேன்…
சண்டை பிடித்தால் நானும்…
சண்டை பிடிப்பேன்…

ஆண் : நீ பேசாவிட்டால்…
நானும் பேசமாட்டேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

ஆண் : நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…

ஆண் : நீ நிக்காமல் போனாலும்…
துரத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ… ஓஹோ… ஹோ…

BGM

ஆண் : நீ பேசும் வார்த்தை…
கவிதை என்று விம்மமாட்டேன்…
நீ பேரழகி என்று…
பொய்யை சொல்லமாட்டேன்…

ஆண் : நீ குளிக்கும் போது…
எட்டி எட்டி பார்க்கமாட்டேன்…
நீ எச்சில் செய்த எதையும்…
நான் கேட்கமாட்டேன்…

ஆண் : நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு…
பார்க்கமாட்டேன்…
நீ கனவில் வந்தா கூட…
கண்ணால் காண மாட்டேன்…

ஆண் : என் சுத்தும் பூமி…
நீதான் என்று சுத்தமாட்டேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

ஆண் : நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…

ஆண் : நீ நிக்காமல் போனாலும்…
துரத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ… ஓஹோ… ஹோ…

BGM

ஆண் : உன் கன்னக்குழியை…
முத்தங்களால் வீங்க வைப்பேன்…
உன் நெஞ்சுக்குழியில்…
மீசைமுடி நட்டுவைப்பேன்…

ஆண் : உன்னை உப்புமூட்டை…
கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்…
அடி புன்னகைக்கும் சத்தத்தில்…
அலாரம் வைப்பேன்…

ஆண் : அட சண்டே கூட…
காதலுக்கு வேலை வைப்பேன்…
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி…
செய்து வைப்பேன்…

ஆண் : நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

ஆண் : நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…
ஐ லவ் யூ…

ஆண் : நீ நிக்காமல் போனாலும்…
துரத்தி சொல்லுவேன்…
ஐ லவ் யூ… ஓஹோ… ஹோ…

BGM


Notes : Nee Kobapattaal Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Pa. Vijay. நீ கோபப்பட்டால் பாடல் வரிகள்.


அனிச்ச பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசஞ்சனா கல்மஞ்சேசாகர்பாயும் ஒளி நீ எனக்கு

Anicha Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : அனிச்ச பூவே…
அழாமல் இரு…
வெளிச்சம் நானே…
விழாமல் இரு…

பெண் : அலாவி கலாவி…
உன் தாய் ஆகுவேன்…
நிதானம் கெடாதே…
உன் வாழ்வாகுவேன்…

பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன்…
என் விண்மீன்களால்…
உன்னை தாலாட்டிடுவேன்…

பெண் : அனிச்ச பூவே…
அழாதே இனி…
வெளிச்சம் நானே…
விழாதே வழி உயிரே…

BGM

பெண் : நான் உண்டு பேச…
நான் உண்டு தீண்ட…
உள் சென்று வாழ…
உள் நின்று காண…
உன் கண் பார்வைதான் வேண்டுமோ…

பெண் : உன் உயிரின் பார்வை நான்தானே…
வேண்டாமே விளக்கு…
பேர் உறவில் கூடி நாம் வாழ…
பேரன்பே கிழக்கு…

பெண் : வெண் நிலவு நூறு போனாலும்…
ஏங்காதே இரவு…
மின் ஒளிகள் கூடி காப்பாற்றும்…
தீராதே உறவு…

பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன்…
என் விண்மீன்களாய்…
உன்னை தாலாட்டிடுவேன்…

பெண் : அனிச்ச பூவே…
அழாமல் இரு…
வெளிச்சம் நானே…
விழாமல் இரு…

பெண் : அலாவி கலாவி…
உன் தாய் ஆகுவேன்…
நிதானம் கெடாதே…
உன் வாழ்வாகுவேன்…

பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன்…
என் விண்மீன்களால்…
உன்னை தாலாட்டிடுவேன்…

BGM


Notes : Anicha Poove Song Lyrics in Tamil. This Song from Paayum Oli Nee Yenakku (2023). Song Lyrics penned by Karthik Netha. அனிச்ச பூவே பாடல் வரிகள்.


ஹே பாப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்கபில் கபிலன்சாகர்பாயும் ஒளி நீ எனக்கு

Hey Papa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே பாப்பா ஸ்கெட்ச் போட்டா…
ஹாட்டுகுள்ள வந்து ஏதோ பண்ணுறா…
உன் சேட்ட போதும் யப்பா…
விட்டு விட்டு என்ன கொல்லுறா…

ஆண் : ஹே பாப்பா சுத்து போட்டா…
வேற வேற மாரி ஃபீல்ல ஏத்துறா…
என் ரூட்ட மாத்துராப்பா…
தாறு மாறா தட்டி தூக்குறா…

ஆண் : சுத்துதே மைனா மைனா…
கேட்குதே ஹார்ட்டு பீட்டு ட்யூனா…
ஹையையோ படங்காட்டி…
விழியெல்லாம் நெறஞ்சாளே…

ஆண் : காணாத ஒளியா கண்ணின் வழியா…
நெஞ்செல்லாம் பாஞ்சாளடி…

BGM

ஆண் : தட்டி தட்டிதான் என்ன தொறந்தா…

BGM

ஆண் : ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா…

BGM

ஆண் : ஹ்ம்ம்… நெருங்கி நெருங்கி நடந்தா…
ஒரு பறக்கும் ஃபீல குடுத்தாளே அவதான்…
கொஞ்சம் தள்ளி போறா…
அடங்காதே மனசுதான்…

ஆண் : தொலைச்சேன் என்ன முழுசா…
தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சா…
அவளும் என்ன நெனப்பா…
புரியாம குளம்புதா…

ஆண் : ஹே… சுதி ஏறுது மெதுவாதான்…
தடம் மாறுது சுகமாதான்…
திரியாகுது இதயம் பொறி நீயே…

ஆண் : ஹே… அருகாமையில் இவ வந்தா…
கலர் ஆகுது இடமெல்லாம்…
சரியா இது கெடந்து தவிச்சேனே…

BGM

ஆண் : தட்டி தட்டிதான் என்ன தொறந்தா…

BGM

ஆண் : ஓ… சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா…

BGM


Notes : Hey Papa Song Lyrics in Tamil. This Song from Paayum Oli Nee Yenakku (2023). Song Lyrics penned by Ku Karthik. ஹே பாப்பா பாடல் வரிகள்.


யாரோ என் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசாகர் & சுமங்காதேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Yaaro En Nenjai Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ என் நெஞ்சை தீண்டியது…
ஒரு விரலாலே…
தூங்கும் என் உயிரை தூண்டியது…

ஆண் : யாரோ என் கனவில் பேசியது…
இரு விழியாலே…
வாசம் வரும் பூக்கள் வீசியது…

ஆண் : தூரத்தில் நீ வந்தால்…
என் நெஞ்சில் பூகம்பம்…
மேகங்கள் இல்லாமல்… மழை
சாரல் ஆரம்பம்…

ஆண் : முதலும் ஒரு முடிவும்…
என் வாழ்வில் நீதானே…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

BGM

ஆண் : ஹோ… பேச சொல்கிறேன் உன்னை…
நீ ஏசி செல்கிறாய் என்னை…
வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்…
எண்ணி கொள்கிறேன் அன்பே…

ஆண் : காலம் என்பது மாறும்…
வலி தந்த காயங்கள் ஆறும்…

ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காலையில்…
கிழக்கில் தோன்றி தான் தீரும்…

ஆண் : நதியோடு போகின்ற…
படகு என்றால் ஆடாதா…
ஆனாலும் அழகாக…
கரை சென்று சேராதா…

ஆண் : உயிரே என் உயிரே…
ஒரு வாய்ப்பை தருவாயா…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

BGM

ஆண் : ஹோ… பாதி கண்களால் தூங்கி…
என் மீதி கண்களால் ஏங்கி…
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே…
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி…
நேசம் என்பது போதை…

ஆண் : ஒரு தூக்கம் தாக்கிடும் பாதை…
என்ற போதிலும்…
அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை…

ஆண் : உன்னோடு நான் வாழும்…
இந்நேரம் போதாதா…
எந்நாளும் மறவாத…
நாளாகி போகாதா…

ஆண் : இன்றே இறந்தாலும்…
அது இன்பம் ஆகாதா…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

BGM


Notes : Yaaro En Nenjai Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Thamarai. யாரோ என் நெஞ்சை பாடல் வரிகள்.


உயிரே உயிரே பிரியாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாகர்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

ஆண் : பெண்ணே நீ வரும் முன்னே…
ஒரு பொம்மை போலே இருந்தேன்…
புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ…

ஆண் : ஆயுள் முழுதும் அன்பே…
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்…
அரை நொடி மின்னல் போலே சென்றாயே…

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

BGM

ஆண் : புல் மேல் வாழும்…
பனி தான் காய்ந்தாலும்…
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்…
ஆனால் பொற்காலம்…

ஆண் : உன் அருகாமை…
அதை நான் இழந்தாலும்…
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
நினைவே சந்தோஷம்…

ஆண் : கடல் மூழ்கிய தீவுகளை…
கண் பார்வைகள் அறிவதில்லை…
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…

BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

BGM

ஆண் : உன் கை கோர்த்து…
அடி நான் சென்ற இடம்…
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்…
என்றே கேட்கிறதே…

ஆண் : உன் தோள் சாய்ந்து…
அடி நான் நின்ற மரம்…
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு…
நெருப்பாய் எரிக்கிறதே…

ஆண் : நிழல் நம்பிடும் என் தனிமை…
உடல் நம்பிடும் உன் பிரிவை…
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…

BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

BGM


Notes : Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil. This Song from Santhosh Subramaniam (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள்.