Tag Archives: கார்த்திக் ராஜா

Ragasiyamai Song Lyrics in Tamil

ரகசியமாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ராமநாதன் & சாதனா சர்கம்கார்த்திக் ராஜாடும் டும் டும்

Ragasiyamai Song Lyrics in Tamil


BGM

பெண் : ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…

ஆண் : சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்…
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்…
இலை வடிவில் இதயம் இருக்கும்…
மலை வடிவில் அதுவும் கனக்கும்…

ஆண் : சிரித்து சிரித்து சிறையிலே…
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…

BGM

பெண் : நிலம் நீர் காற்றிலே…
மின்சாரங்கள் பிறந்திடும்…
காதல் தரும் மின்சாரமோ…
பிரபஞ்சத்தைக் கடந்திடும்…

BGM

ஆண் : நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…

பெண் : நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
பனியாய் பனியாய் உறைகிறேன்…

ஆண் : ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்…
நுரையாய் உன்னுள் கரைகிறேன்…

பெண் : காதல் வந்தாலே வந்தாலே…
ஏனோ உளறல்கள்தானோ…

ஆண் : ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…

ஆண் : அவசரமாய் அவசரமாய்…
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ…

BGM

பெண் : வெள்ளித் தரைப் போலவே…
என் இதயம் இருந்ததே…
மெல்ல வந்து உன் விரல்…
காதல் என்று எழுதுதே…

BGM

ஆண் : ஒரு நாள் காதல் என் வாசலில்…

ஆண் : ஒரு நாள் காதல் என் வாசலில்…
வரவா வரவா கேட்டது…
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்…
அடிமை சாசனம் மீட்டுது…

ஆண் : அதுவோ அது இதுவோ…
இது எதுவோ அதுவே நாம் அறியோமே…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…

பெண் : ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…

ஆண் : அவசரமாய் அவசரமாய்…
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ…

பெண் : சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்…
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்…
இலை வடிவில் இதயம் இருக்கும்…
மலை வடிவில் அதுவும் கனக்கும்…

ஆண் : சிரித்து சிரித்து சிறையிலே…
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…


Notes : Ragasiyamai Song Lyrics in Tamil. This Song from Dum Dum Dum (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ரகசியமாய் பாடல் வரிகள்.


சொப்பன சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வெங்கட் பிரபுகார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை 28 – 2

Soppana Sundari Song Lyrics in Tamil


ஆண் : ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட…
ஆண் : ஏன்னே அவன அடிச்சிட்டே இருக்கீங்க…
அப்படி என்ன தான் கேள்வி கேட்டான்…
ஆண் : என்ன கேட்டானா…

ஆண் : கார நம்ம வச்சிருக்கோம்…
இந்த கார வச்சி இருந்த சொப்பன சுந்தரிய…
இப்போ யார் வச்சி இருக்கா…
யார் வச்சி இருக்கா…
யார் வச்சி இருக்காங்கன்னு கேட்கிறான்…
கேட்கிறான்… கேட்கிறான்…

BGM

ஆண் : ஒரு வித்வான பார்த்து கேக்ற கேள்வியா இது…

ஆண் : யாரு எவரு இத வச்சிருந்தா தெரியுமா…
பேர நான் சொன்னா லிஸ்ட்டு ரொம்ப நீளும்மா…

ஆண் : மைசூரு நிஜாமும்…
மந்திரி பல பேர்களும்…
பாதுகாத்த பொக்கிஷமடா…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…

BGM

ஆண் : ஹே… கத்துக்கொள்ள வேணாம் இது மன்மத கல…
விட்டா வெலகாது உனக்கென்ன கவல…

ஆண் : மீச எந்திரிக்கும் முன்னே பர பப்பரப்பா…
ஆச முந்தி முந்தி தள்ள உன்ன மந்திரிக்கும்…

ஆண் : அடி புடி சரவெடி இது விட்டு விலாசு…
அடிக்கடி பலிஞ்சடுகுடு பர்ஸ்டு கிளாஸீ…

ஆண் : தினம் தூங்க முடியாம…
நாங்க கண்டு வர எப்ப பொறந்த…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…

BGM

ஆண் : என்ன கதை வேணும் சொல்லி தரவா…
எந்த வழி வேணும் அள்ளி தரவா வா வா…

ஆண் : அடியே பொம்பளைங்க கேட்டா நாங்க தட்டவில்ல…
தேடி வந்தத எல்லாமே நாங்க விட்டதில்ல…

ஆண் : இளசுங்க புடிச்சு நிக்குது எங்க முன்னால…
வயசுல இது பெருசுல வாறோம் பின்னால…

ஆண் : அழிச்சாலும் அழியாம…
அட அச்சடிச்சு சுத்தியடிச்ச…

ஆண் : சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…
சொப்பன சுந்தரி…
உன்ன யாரு வச்சிருக்கா…


Notes : Soppana Sundari Song Lyrics in Tamil. This Song from Chennai 28 – 2 (2016). Song Lyrics penned by Venkat Prabhu. சொப்பன சுந்தரி பாடல் வரிகள்.


மாட்டிகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனாஹரிசரண் & ரீட்டாகார்த்திக் ராஜாபடை வீரன்

Mattikkiten Song Lyrics in Tamil


BGM

ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
உன்கிட்ட மாட்டிகிட்டேன்…
வலிக்காம காட்டிகிட்டேன்…
கனவேது நிஜமேது தெரியல…

ஆண் : நீ என்ன சுத்திவிட்ட…
எங்கெங்கோ பத்தவச்ச…
கண்ணுக்குள் கத்தி வச்ச…
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல…

BGM

ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
அய்யய்யோ மாட்டிகிட்டேன்…

BGM

பெண் : சண்டை போட்டு பாத்திருப்ப…
சண்டி குதிரை சாஞ்சி நின்னு பாத்தியா…
கத்தி பேசி பாத்திருப்ப…
கள்ளிப்பூவு கண்ணடிச்சேன் பாத்தியா…

ஆண் : யே… கொக்கு நீ…
உன் கெளுத்தி நான்…
என்ன கொத்தி குதறிட…
கத்தி கதறிட…
கம்மா கரையில…
ஏமா நொழையிற நீ…

பெண் : அய்யய்யோ மாட்டிகிட்ட…
என்கிட்ட மாட்டிகிட்ட…
வலிக்காம காட்டிகிட்ட…
கனவேது நிஜமேது தெரியல…

பெண் : நா உன்ன சுத்திவிட்டேன்…
எங்கெங்கோ பத்தவச்சேன்…
கண்ணுக்குள் கத்தி வச்சேன்…
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல…

BGM

ஆண் : பொங்கி திரிஞ்ச பொட்டப்புள்ள…
பொண்ண பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா…
பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள…
கன்னி பொண்ணு கங்க தூக்கி வைக்குறா…

பெண் : நான் சிங்காரி…
என் சிரிப்பு தீ…
என் பட்டு சேலைய சுத்தி எறிந்திட…
வலையா விழுகுது…
திசையா மறைக்குதடா…

ஆண் : என்கிட்ட சக்தி இல்ல…
உன்னைப்போல் புத்தி இல்ல…
திருடிட்டா பொட்ட புள்ள…
கண்ட கனவுல அலையிறேன்…

ஆண் : குலசாமி கோவிலுக்கு…
குறும்பாடு நேந்துவிட்டேன்…
காப்பாத்த வேண்டிகிட்டேன்…
திசை ஏது வலி ஏது தெரியல…


Notes : Mattikkiten Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Dhana. மாட்டிகிட்டேன் பாடல் வரிகள்.


வீசும் காற்றுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Veesum Kaatrukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

BGM

ஆண் : என்னையே திறந்தவள்…
யார் அவளோ…
உயிரிலே நுழைந்தவள்…
யார் அவளோ…

ஆண் : வழியை மறித்தாள்…
மலரைக் கொடுத்தாள்…
மொழியைப் பறித்தாள்…
மௌனம் கொடுத்தாள்…

ஆண் : மேகமே மேகமே அருகினில் வா…
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா…

பெண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

BGM

ஆண் : சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்…
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…
விழிகள் முழுதும் நிழலா இருளா…
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா…

ஆண் : சருகென உதிர்கிறேன் தனிமையிலே…
மௌனமாய் எரிகிறேன் காதலிலே…

BGM

ஆண் : மேகம் போலே…
என் வானில் வந்தவளே…
யாரோ அவளுக்கு…
நீதான் என்னவளே…

ஆண் : மேகமேக மேகக்கூட்டம்…
நெஞ்சில் கூடுதே…
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி…
மின்னல் ஓடுதே…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…


Notes : Veesum Kaatrukku Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. வீசும் காற்றுக்கு பாடல் வரிகள்.


காசு மேல காசு வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயணன் & கமல்ஹாசன்கார்த்திக் ராஜாகாதலா காதலா

Kaasumela Kaasuvandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் காவேரிதான்…

ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…

ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்… ஹோய்… யா…

ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஆயாச்சே… ஹே ஹேய்…
ஆரம்பம்… பம் பம் பம்…

ஆண் : காசு மேல அட காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
ஏ… வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அக்கம்பா… ஹா ஹா…
போடே… போடே…

BGM

ஆண் : யூ மேன் ஒத்தே…
சாணி மேல கால் வச்சா…
டிர்டி ஆகும் ஷூ ஒத்தே…
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து…

ஆண் : தேடி பாக்குறேன்…
காந்திய தான் காணும்…

ஆண் : தேடி பாக்குறேன்…
காந்தியதான் காணும்…
தேசத்துல நாளும்…
சாந்தியதான் காணும்…

ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி…
வாய் நிறைய ஜோரா…
புன்னகைய ஏந்தி…

ஆண் : காச பாத்தா…
காந்தி தாத்தா…
போலே நாம் சிரிப்போம்…

ஆண் : வந்தாச்சே…
கை காசு…
ஹேய் ஹேய் ஹேய்…
பத்தாது…

ஆண் : அமுக்கி போடு… சூட்கேசு…

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : தட்டினா…
என்ன முடிஞ்சு போச்சா…

BGM

ஆண் : ராமலிங்கம்… ஏய்…
சுந்தரலிங்கம்… ஏய்…
ராமலிங்கம் கைல காசே…
சுந்தரலிங்கம் வாய்ல தோசை…
ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
அவுத்து உடே…

BGM

ஆண் : ஆஹா வீணை என்ன…
போடு போடுது பார்…
என்னது வீணையா…
ஐ நோ மேன்…
நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே…
அட அதான் ஹிந்தில சித்தரு…
செம ராகம் பா…

ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
அசந்து நிக்கும் ஊரு…
பிகில் அடிக்கும் பாரு…

ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்…
ஆக மொத்தம் தேசம்…
வாழ்த்துகள வீசும்…

ஆண் : ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
ரெண்டும் ஆண் சிங்கம்…

ஆண் : எந்நாளும்… ஆ…
ஊரெங்கும்… நம்மோட…
உட்டாலகடி… ராஜாங்கம்…

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் கா காவேரிதான்…

ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…

ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்…
ஹோய்… யா…

ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஹேய்…
ஆயாச்சே… ஆரம்பம்…

ஆண் : ஹும் ஹும் ஹும்… டூர்…
மடக்கி போடு… உட்டாலகடி…
டப்பாங்குத்து… ஹா ஹா ஹா…
உட்டாலகடி… டப்பாங்குத்து…


Notes : Kaasumela Kaasuvandhu Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. காசு மேல காசு வந்து பாடல் வரிகள்.


கவிதைகள் சொல்லவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kavithaigal Sollava Song Lyrics in Tamil


BGM

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : யார் அந்த ரோஜாபூ…
என் கனவில் மெதுவாக…
பூ வீசி போனால்…
அவள் யாரோ… ஓஹோ…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

BGM

பெண் : புல்வெளி மீது நடக்காதே…
ஹே… பறவைகள் இருக்கு பூங்காவில்…
அதைதான் படித்திட காற்றுக்கு…
ஓ… தெரியாதே தெரியாதே…

ஆண் : பூக்களை பூக்களை தீண்டாதே…
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது…
அதைதான் வண்டுகள் எப்பவும்தான்…
கேட்காதே கேட்காதே…

பெண் : எல்லை கோடுகள் தாண்டாதே…
உலக தேசங்கள் சொல்லும்…

ஆண் : பறவை கூட்டங்கள் கேட்காதே…
பறக்கும் பறக்கும் நம்மை போல்…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…

பெண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ…

ஆண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

BGM

பெண் : காற்றென காற்றென நான் மாறி…
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி…
ரகசியமாய் நான் சுவாசிக்கவா…
ஓ… சுவாசிக்கவா சுவாசிக்கவா…

ஆண் : மேகங்கள் மேகங்கள் நானாகி…
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி…
வனத்தின் இரவுக்கு கொடுத்திடவா…
ஓ… கொடுத்திடவா கொடுத்திடவா…

பெண் : கடலின் அலையாக நான் மாறி…
உனது பேர் சொல்லி வரவா…

ஆண் : உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி…
நிலவின் களங்கம் துடைக்கவா…

ஆண் : ஹோஹோ… ஹோஹோ…
ஹோஹோ… ஹோஹோ…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் : ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

ஆண் & பெண் : உள்ளம் கொள்ளை போகுதே…
உன்னை கண்ட நாள் முதல்…
உள்ளம் கொள்ளை போகுதே…
அன்பே என் அன்பே…

ஆண் & பெண் : கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…


Notes : Kavithaigal Sollava Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கவிதைகள் சொல்லவா பாடல் வரிகள்.


உச்சந்தலை ரேகையில

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்கார்த்திக் ராஜாபிசாசு 2

Uchanthala Regaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

ஆண் : கன்னக்குழி பல்லக்குல…
துள்ளி குதிச்சோம்…
வெட்டிகிளி சத்தத்துல…
மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்…

ஆண் : போகும் வழியிலே…
ரெண்டு பாதை இணையுதே…
ஒரு மண்ணு பானையாய்…
அட மனசு உடையுதே…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

BGM

ஆண் : ஏ… ஹே… பொன்வண்டு கை ஏந்துது…
வண்ணம் கேட்டுதான்…
அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா…

ஆண் : ரயிலு வண்டி கூட நடக்குது…
பேச்சு துணைக்குத்தான்…
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா…

ஆண் : உச்சியில மேகமா…
உப்பு மழை ஆகுமா…
கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு…

ஆண் : அட ஒத்த பாலம்தான்…
ரெண்டு ஊர சேர்க்குது…
அட தண்டவாளமா…
இங்கு உறவு பிரியுது…

BGM

ஆண் : ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம…
பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக…
கீரிப்புள்ள போர்வை தேடுது துணை இல்லாம…
கிளிப்புள்ள ஏலம் போடுது சலிக்காம…

ஆண் : வேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா…
பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு…

ஆண் : ரெண்டு கரையும் புடிச்சுதான்…
ஒரு நதியும் நடக்குது…
இங்க விதியை புடிச்சுதான்…
கை வெலகி நடக்குது…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…

ஆண் : கன்னக்குழி பல்லக்குல…
துள்ளி குதிச்சோம்…
வெட்டிகிளி சத்தத்துல…
மெட்டு புடிச்சோம்… ஓஹோம்… ஓஹோம்…

ஆண் : போகும் வழியிலே…
ரெண்டு பாதை இணையுதே…
ஒரு மண்ணு பானையாய்…
அட மனசு உடையுதே…

ஆண் : உச்சந்தலை ரேகையிலே…
மச்சு வண்டி போகுதம்மா…
வெல்லக்கட்டி சாலையிலே…
புள்ள குட்டி போகுதம்மா…


Notes : Uchanthala Regaiyile Song Lyrics in Tamil. This Song from Pisasu 2 (2022). Song Lyrics penned by Kabilan. உச்சந்தலை ரேகையில பாடல் வரிகள்.