Tag Archives: ஏ.ஆர்.ரகுமான்

தீ குருவியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிஜான்சன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Thee Kuriviyai Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…
கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா… ஆ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…
குழு : என்ன என்ன… } * (2)

பெண் : சில்லிடவா சிக்கிடவா…
கிரங்கிடவா கிறுக்கிடவா…
கை தொடு தந்திரா…

ஆண் : அடி யாழ் உடலிலே வாள் இடையிலே…
நுழைய மறையாத விரித்திடு நந்திதா…

ஆண் : இடை ஓர மூன்றாம் பிறையே…
முத்தம் ஏந்தி வா வா…
இமை ஓர தூவல் சிறையே…
துயில் தூக்கி போ போ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

ஆண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

பெண் : தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா… } * (2)

BGM

ஆண் : ஹே இடை தொடவா…
இசைத்திடவா சுவைத்திடவா…
செதுக்கிடவா சொல்லிடு நந்திதா…

பெண் : காலடியில பால் நிலவது…
பனியா படராதா தேடிடு தந்திரா…

ஆண் : மழை நேர காற்றே காற்றே…
மனம் தின்ன வா வா…
குடை ஓர ஊற்றே ஊற்றே…
குணம் சொல்லி தா தா…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா…ஆ…

BGM

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான்…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM


Notes : Thee Kuriviyai Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Thenmozhi. தீ குருவியாய் பாடல் வரிகள்.


ஊனே ஊனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Oonay Oonay Song Lyrics in Tamil


BGM

பெண் : லாலாலாலா லாலாலாலா…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

BGM

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

ஆண் : கண்ணால் என்னை குடிக்கிறாளே…
ஆதாம் ஏவால் ஆப்பிள் தின்ன அழைக்கிறாளே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

BGM

பெண் : ஓஹோ… காதலுக்கு காய்ச்சல் வரும் நேரம்…
கண்கள் ரெண்டே ஆயுர்வேதம் ஆகும்…
மொத்த விழியில் உயிரைவிட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

பெண் : மொத்த விழியில் உயிரை விட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

ஆண் : ஆஹா… கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…
கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…

பெண் : உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…
உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…

ஆண் & பெண் : காதலில் நாம் தொலைத்தோமே…
பெண் : ஓஹோ…
ஆண் & பெண் : தீயினில் நாம் விளைந்தோமே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

BGM

ஆண் : ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…
அடியே ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…

பெண் : கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…
ஓஓஓ… கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…

ஆண் : முல்லைப்பூவும் சோள பொறிதான்…
ஓஓஓ… முல்லைப்பூவும் சோள பொறிதான்…

பெண் : தேகத்தில் அதை பிழிந்தானே… ஓஓஓ…
தேகத்தில் அதை பிழிந்தானே…

ஆண் : மூச்சு காற்றில் வெப்பம் வெப்பம்…
பெண் : வேர்வை கேட்கும் தெப்பம் தெப்பம்…

ஆண் : காதலின் கிளை வளைத்தேனே… ஓஹோ…
பெண் : ஆயுளை அதில் முடிந்தேனே… ஓஹோ…

ஆண் : மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…
மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Oonay Oonay Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஊனே ஊனே பாடல் வரிகள்.


ஷிங்கு லிங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Shingu Lingu Song Lyrics in Tamil


{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

BGM

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

குழு : மோரியே மோரியே மோரியே யே யே…
மோரியே யே யே யே யே யே…
மோரியே மோரியே மோரியே யே யே…
மோரியே யே யே யே யே யே…

பெண் : சொல்லடி சொல்லடி ல ல லா லா ல லா…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : நெற்றியில் மின்னல் வெட்டுமே…
வார்த்தைகள் நாவில் ஒட்டுமே…
வெண்ணிலா தலையில் முட்டுமே…
மேகங்கள் கைகள் தட்டுமே…

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

BGM

{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

பெண் : மனிதரின் பாஷைகள் மறையும்…
பூக்களின் பாஷைகள் புரியும்…
இந்த ஒரு மாற்றம் வந்து சேர்ந்தால் அது காதல்…

பெண் : சூரியன் சந்தனம் பூசும்…
நிலவுதான் நெருப்பு அள்ளி வீசும்…
இந்த ஒரு தன்மை சேர்ந்தால் அது காதல்…

பெண் : இதுவரை நடந்தது என்னடி…
இருவது சதம் நீ சொல்லடி…
இதுவரை நடந்தது என்னடி…
இருவது சதம் நீ சொல்லடி…

பெண் : இனிமேல் நிலா நிலா நிலா தேயாது…
ஹே… விழா விழா விழா ஓயாது…
இனிமேல் நிலா நிலா நிலா தேயாது…
ஹே… விழா விழா விழா ஓயாது…

{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

பெண் : நிலவின் கன்னத்தில் குங்குமம் ஏனோ…
இந்த நிறம் மாற்றம்தான் ஏனோ…
நிலவின் கன்னத்தில் குங்குமம் ஏனோ…
இந்த நிறம் மாற்றம்தான் ஏனோ…

பெண் : நெற்றியில் மின்னல் வெட்டுமே…
வார்த்தைகள் நாவில் ஒட்டுமே…
வெண்ணிலா தலையில் முட்டுமே…
மேகங்கள் கைகள் தட்டுமே…

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

BGM


Notes : Shingu Lingu Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஷிங்கு லிங்கு பாடல் வரிகள்.


எந்தன் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil


பெண் : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

{ பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே… } * 2

ஆண் : ஓ உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : உன்னை என்னில்…
ஆண் : விதைத்தாய்…
பெண் : உயிரை ஊற்றி…
ஆண் : வளர்த்தாய்…
பெண் : ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததே…
ஆண் : காதல் தேன் வார்த்ததே…

BGM

பெண் : மேடை போட்டு சொல்வதல்ல…
பெண்ணின் காதல் என்பது…
ஜாடை சொல்லும் விழியின் அசைவில்…
சர்வ மொழியும் உள்ளது…

ஆண் : ஓ… இரு விழி அசைவிலே…
இதயம் தளன்று போனது…
இன்னொரு பார்வையில்…
இதயம் என்ன ஆவது…

பெண் : அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம்…
வெளிய சொல்ல முடியுமா…
தரையில் விழுந்து நிழல்கள் என்ன…
சத்தம் போட்டு கதறுமா…

ஆண் : ஓ நிலா படகில் நீயும் நானும்…
உலா போவோம் வாடி வா…

பெண் : உன்னை என்னில்…
ஆ… உன்னை என்னில் விதைத்தாய்…
உயிரை ஊற்றி வளர்த்தாய்…

ஆண் : உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

ஆண் : ஹோ ஹோ… இரண்டு சிறகு இருந்த போதும்…
பறக்கும் வானம் ஒன்றுதான்…
இரண்டு இதயம் மோதும் போதும்…
இருக்கும் காதல் ஒன்றுதான்…

பெண் : ஒவ்வொரு மொழியிலும்…
வேறு வேறு வார்த்தைதான்…
வார்த்தைகள் மாறலாம்…
பூக்கள் என்றும் பூக்கள்தான்…

ஆண் : ஓ காலம் மாறும் நிலங்கள் மாறும்…
காதல் என்றும் காதல்தான்…
கண்கள் இழந்தால் காதல் தெரியும்…
கண்டு கொண்டதும் இன்றுதான்…

பெண் : முத்தம் போட்டால் மொத்தம் அழியும்…
வெட்கம் என்னும் கோடுதான்…

ஆண் : உந்தன் மூச்சில் என் சுவாசம்…
கலந்து உலாவும் நேரம்தான்…

BGM

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

BGM


Notes : Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் நெஞ்சில் பாடல் வரிகள்.


சொல்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Sollayo Solaikili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

BGM

பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…

ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…

பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…

ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

BGM

பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…

ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…

ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

BGM


Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.


மா கேளரா வீச்சாரமு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தியாகராஜாபாம்பே ஜெயஸ்ரீஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Makelara Vichaaramu Song Lyrics in Tamil


பெண் : மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…

பெண் : மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…
மா கேளரா வீச்சாரமு…

பெண் : மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சாரமு…

BGM

பெண் : சா கேதராஜ… சா கேதராஜ…
சா கேதராஜ குமார…
சா கேதராஜ குமார…
சாட் பாக்த மந்தார ஸ்ரிகரா…
சாட் பாக்த மந்தார ஸ்ரிகரா…

பெண் : மா கேளர வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா… ஆஅ ஆஅ…

பெண் : ஜதகூர்ச்சி… ஜதகூர்ச்சி நாட்டக சூத்திரமூனு…
ஜதகூர்ச்சி நாட்டக சூத்திரமூனு…
ஜகமெல்ல மேச்சாக கரமுண நிதி…
ஜதகூர்ச்சி நாட்டக சூத்திரமூனு…
ஜகமெல்ல மேச்சாக கரமுண நிதி…

பெண் : கதி தாப்பக… கதி தாப்பக…
கதி தாப்பக தின்சேவு சூமி…
நத்த தியாகராஜ கிரீச வினுத…
நத்த தியாகராஜ கிரீச வினுத…
நத்த தியாகராஜ கிரீச வினுத…

பெண் : மா கேளரா வீச்சசாரமு…
மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்திர…
மா கேளரா வீச்சசாரமு…

BGM


Notes : Makelara Vichaaramu Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Tyagaraja. மாயா மாயா பாடல் வரிகள்.


மாயா மாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Maya Maya Song Lyrics in Tamil


BGM

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…
மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…

பெண் : உன் மடியில்…
ஒரு பொன் நொடியில்…
நான் சாய்ந்தால் போதும்…
விரைவில் வருவாய்…

பெண் : உன் நெனைபின் இருளில்…
பேர் அன்பின் ஒளியில்…
நான் வாழ்ந்தால் போதும்…
விரைவில் வருவாய்…

பெண் : ஒரு காலங்கள் தீர்ந்தாலும்…
என்றும் தீராத காதல்…
கை ஏந்தி கேட்டேனே…

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…

BGM

பெண் : செடி கொடி இலை உறங்க…
சினிகிடும் நதி உறங்க…
மழைகளில் முகில் உறங்க…
மை விழி மட்டும் கிறங்க…

பெண் : ஏகாந்த இரவும் எரிகின்ற நிலவும்…
தனிமையில் மாட்டும் வாட்டும்… ஹோஹோ…

பெண் : என் காதல் விதை…
உன் காதல் மழை…
உன் தூறல் தந்தால் இங்கே…
என் அன்பே நான் வாழ்வேனே…

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…

BGM

பெண் : இதயத்தில் ஒரு பறவை…
விரிக்கிது அதன் சிறகை…
சிறகல்ல அது சிலுவை…
உயிர் பெறு கொடு உறவை…

பெண் : வானத்தை அளந்தேன்…
மேகத்தை பிளந்தேன்…
காதலை காற்றில் விதைத்தேன்… ஹோஹோ…

பெண் : என் கூட்டின் அறை…
உன் மார்பில் அமை…
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே…
என் அன்பே நான் வாழ்வேன்…

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…
மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…


Notes : Maya Maya Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Na. Muthukumar. மாயா மாயா பாடல் வரிகள்.


ஓ காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கிளிண்டன் செரிஜோஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

O Kaadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…
ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM

ஆண் : ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…
ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…

BGM

ஆண் : இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்…

ஆண் : வானம் போனில் வாழ்கை இருந்தும்…
அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : காதலே காதலே…
ஓ காதலே காதலே…
காதலே காதலே…
ஓ காதலே காதலே…

BGM

ஆண் : நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…
நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…

BGM

ஆண் : விழியில் நதியா…
இதுதான் விதியா…
எனைதான் படைத்த இறைவன் சதியா…

ஆண் : வளர்த்தான் உறவை…
வகுத்தான் பிரிவை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM


Notes : O Kaadhale Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. ஓ காதலே பாடல் வரிகள்.


முன்னேருதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.எல்.மகாராஜன் & சுவர்ணலதாஏ. ஆர். ரகுமான்இந்திரா

Munnerudhan Song Lyrics in Tamil


ஆண் : மயிலகாள மருதகாள… ஆஅஆ…
மணி கயித்துல சோடி சேரு…
வெளுத்த காள செவத்தகாள… ஆஅஆ…
இடம் வலமா சோடி சேரு…

பெண் : மாரி மாரி பொழிய வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : பூமிதாயி குளிர வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

பெண் : வானம் பார்த்த கரிசக்காடு…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : மனசபோல இளக வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

ஆண் : முன்னேருதான் பூட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : போற வழி நீ காட்டு…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

ஆண் : பின்னேருதான் ஓட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

பெண் : பொன்னேரு பூட்டி…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : வெத போட வேணும்…
குழு : போட வேணும்…

பெண் : முப்போகம் வௌஞ்சு…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்…
குழு : ஆறவேணும்…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…

{ குழு : தந்தானனா தானா ஏலாலங்கடி ஏலாலம்…
தானனதான ஏலாலங்கடி ஏலாலம்…
தனனனதானன ஏலாலங்கடி ஏலேலோ…
த ன ன ன தா ன ன ஏலாலங்கடி ஏலேலோ… } * (2)

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…


Notes : Munnerudhan Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. முன்னேருதான் பாடல் வரிகள்.


மாரிச்சம் யாதோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமுகமது அஸ்லாம், கிருஷ்ணா & கொரோலிசாஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Maaricham Song Lyrics in Tamil


BGM

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

பெண் : இணையாதோ… உடையாதோ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

BGM

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : இணையாதோ… ஓஓஓஓ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : கௌதம் கௌதம்…
கௌதம் ஏய் கௌதம்…

BGM

ஆண் : யார் இது…
உன் பூர்வம் எது…
என்ன தீ இது…
புகை முடி நின்றது…

ஆண் : என் யாக்கை உயிர்…
வெளி நின்றதோ…
மின்னல் ஓர் ஆயிரம்…
உயிர் கொண்டதோ…
தேஜோ மாயம்…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : இணையாதோ… ஓஓஓஓ…
உடையாதோ… ஓஓஓஓ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : தேஜோ தேஜோ மாயம்…
தேஜோ மாயம்…
ஆண் : யாக மாயம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : ஜென்மாந்திரம்…

பெண் : தேஜோ மாயம்…
ஆண் : ஷாகுந்தலம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : மாயாசனம்…

பெண் : தேஜோ மாயம்…
ஆண் : பிரம்மாஸ்திரம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : பிரம்மாஸ்திரம்…
பெண் : மாயம் மாயம்…


Notes : Maaricham Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. மாரிச்சம் யாதோ பாடல் வரிகள்.