Tag Archives: அனன்யா பட்

Usure Usure Song Lyrics in Tamil

உசுரே உசுரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனன்யா பட்டி. இமான்கருப்பன்

Usure Usure Song Lyrics in Tamil


BGM

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

பெண் : அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…

பெண் : திமிறும் புலி வாலையும்…
புடிக்கும் ஒரு ஆம்பள…
புலம்பும் புழுவா இருக்கேன்…

பெண் : சிலந்தி கூடா…
செதஞ்ச வீடா…
இடி வாங்கி துடிச்சேனே…
வலியோட நா…

BGM

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

BGM

பெண் : குழந்தைய போல மடியில போட்டு…
தூங்காம நீ என்ன தாலாட்டுவ…
மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா…
தாயா நீ உன்கையால் சோறூட்டுவ…

பெண் : பசியே இல்லனு பலவாட்டி சொல்ல…
ஒழுங்கா திண்ணுன்னு குணம் காட்டுவ…
புடவ பொட்டுனு எதையும் கேட்காம…
புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ…

பெண் : குலசாமி தந்திட்ட பூவ…
வணங்காமா வச்சிட்டேன் நோவ…
ஒழுங்கா நா ஆவ…
நீதான் தேவ…

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

BGM

பெண் : இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்…
நீ போன நாள் தொட்டு பூ சூடல…
விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு…
சேதாரம் நீ செய்ய கண் மூடல…

பெண் : உன்ன நான் நெஞ்சுக்குள் அடக்காத்து வச்சேன்…
அத நீ பொய்யின்னா மனம் தாங்கல…
உலகே கண் வைக்கும் உறவான உன்ன…
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல…

பெண் : விதியால செம்பெங்கி மால…
வெளங்காம இன்னைக்கு கீழ…
விழுந்தேனே ஏனோ பாவம் போல…

பெண் : உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…

பெண் : அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…

பெண் : திமிறும் புலி வாலையும்…
புடிக்கும் ஒரு ஆம்பள…
புலம்பும் புழுவா இருக்கேன்…

பெண் : சிலந்தி கூடா…
செதஞ்ச வீடா…
இடி வாங்கி துடிச்சேனே…
வலியோட நா…

பெண் : உசுரே உசுரே…


Notes : Usure Usure Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. உசுரே உசுரே பாடல் வரிகள்.


புடிச்சிருக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாராஜகணபதி & அனன்யா பட்இளையராஜாமார்கழி திங்கள்

Pudichirukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…

BGM

ஆண் : வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…

ஆண் : புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…

BGM

ஆண் : எதிருக்கு எதிரா தொடங்கியது…
புதிருக்கு புதிரா தொடர்கிறது…

BGM

பெண் : போட்டிக்கி போட்டி அடிபுடிதான்…
பாத்து நான் தின்னேன் ஒட்டிக்கிடுச்சு…

BGM

ஆண் : இரண்டு மனங்களின் பரிசம் வேண்டுமென…
விரல்களும் விரும்புதே…

BGM

ஆண் : கண்ணுக்குள் சிக்குமா காட்டுக்குயில்…
பெண் : சட்ட திட்டம் நிற்க வேண்டும் வீட்டுக்குள்ளே மட்டும்…

ஆண் : புடிச்சிருக்கா…
பெண் : புடிச்சிக்கிச்சு…
ஆண் : படிப்பவிட்டு…
பெண் : படிச்சிக்கிச்சு…

ஆண் & பெண் : வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…

ஆண் : புடிச்சிருக்கா…
புடிச்சிருக்கா… புடிச்சிருக்கா…

BGM

ஆண் : துள்ளலும் கிள்ளலும் நடக்கட்டுமே…
கொஞ்சலும் மிஞ்சலும் தொடருட்டுமே…

BGM

ஆண் : காட்டுக்குள் கூட்டமும் குதிக்கட்டுமே…
ஆட்டமும் பாட்டமும் களைகட்டுமே…

BGM

ஆண் : கூட்டை விட்டு இரு பறவை…
தனிமையில் குலவுதே கொஞ்சுதே…

BGM

ஆண் : தவிக்கிற தவிப்பும் தாளவில்லை…
பெண் : சுற்றுச்சூழல் சுத்தமாக ஒத்துப்போகவில்லை…

ஆண் : புடிச்சிருக்கா…
பெண் : புடிச்சிக்கிச்சு…
ஆண் : படிப்பவிட்டு…
பெண் : படிச்சிக்கிச்சு…


Notes : Pudichirukka Song Lyrics in Tamil. This Song from Margazhi Thingal (2023). Song Lyrics penned by Ilaiyaraaja. புடிச்சிருக்கா பாடல் வரிகள்.


உன் இதழ்களினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஅனன்யா பட்இளையராஜாமார்கழி திங்கள்

Un Idhazhgalinaal Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…

பெண் : இந்த நினைவை சுமந்தேன்…
புது வானில் மிதந்தேனே…
இனிதாய் மாறும் இளம் காலம்…
நகராது நிற்க வேண்டும்…

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…

BGM

பெண் : பற்றிக் கொண்டது முத்தத்தீ…
தித்திக்கும் நினைவில்…
சுற்றிப் பரவுது தேகத்தில்…
உள்ளதததில் கலந்து…

பெண் : நினைவெல்லாம் நிறைந்திருப்பாய்…
தனிமையில் தள்ளி விடுவாய்…
தவித்திருக்கும் எனை திருத்தி…
படுக்கையில் கிடக்க வைப்பாய்…

பெண் : தலையணைக்கே ஒரு துணையானேன்…
உனை நான் அணைத்திருப்பேன்…
நித்தம் இதுபோல் கழிந்திடுதே…
என் இனிக்கும் இளம்பருவம்…

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…

BGM

பெண் : மனம் ஏன் அலையாய் அலைகிறதே…
உன் பாதம் தழுவ…
உயிரும் தவியாய் தவித்திருக்கு…
உயிரோடு இணைந்திருக்க…

பெண் : அருகிருந்தால் அருமருந்து…
அதுவொரு தனி விருந்து…
மனம் இருந்தால் இதை விரும்பு…
வரும் வரும் இளம் குறும்பு…

பெண் : ஒற்றைக்கிளி ஒன்று உலவுதடா…
கட்டிக் கலந்திடடா…
வேற்றுக் கூட்டினில் மாட்டிக்கொண்டேன்…
கூண்டை திறந்து விடவா…

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…


Notes : Un Idhazhgalinaal Song Lyrics in Tamil. This Song from Margazhi Thingal (2023). Song Lyrics penned by Ilaiyaraaja. உன் இதழ்களினால் பாடல் வரிகள்.


உன் நினைவால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஅனன்யா பட்இளையராஜாமார்கழி திங்கள்

Un Ninaivaal Song Lyrics in Tamil


பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…

பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…
ஏங்கி கிடப்பதை எழுத முயன்றும் முடியவில்லையே…

பெண் : உன் நினைவால் உனை எழுதி வைத்தேன்…

BGM

பெண் : காய்ந்த இல்லைகள் உதிரக்கண்டால்…
நம் வசந்தம் நினைவில் மலர்ந்திடுமே…
ஓய்ந்து போனேன் உனை நினைத்து நினைத்து…
மன மலரே தன்னால் சுருங்கிடுதே…

பெண் : நேற்று நடந்தது இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா…
உனது உணர்வுகள் எனக்கும் தெரியட்டும் எழுதிடடா…
மீண்டும் இருவரும் நேரில் பார்க்கையில்…
அடிக்கும் இதயம் துடிக்கும்…

பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…

BGM

பெண் : அன்னை தந்தை அன்பின் உறவை…
நான் உன்னால் மறந்தே போனேன்…
தாயும் ஆனாய் தந்தை ஆனாய்…
என் உயிரும் உனக்காய் தருவேன்…

பெண் : எனக்கு ஒருவரும் இல்லை என்பதை…
நீ மறைத்தாய்…
உனது உலகே ஒருத்தி நான் என்று…
உணர வைத்தாய்…

பெண் : பாதையில்லா ராதை இந்தன் எந்தன்…
தெய்வம் யாவுமே நீ…

பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…

பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…
ஏங்கி கிடப்பதை எழுத முயன்றும் முடியவில்லையே…

பெண் : உன் நினைவால் உனை எழுதி வைத்தேன்…


Notes : Un Ninaivaal Song Lyrics in Tamil. This Song from Margazhi Thingal (2023). Song Lyrics penned by Ilaiyaraaja. உன் நினைவால் பாடல் வரிகள்.


ஒன்னோட நடந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுகாதனுஷ் & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Onnoda Nadandhaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…

BGM

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

BGM

பெண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண் : நீ போகும் பாதை…
பூங்கால்களாலே…
பொன்னான வழியாய் மாறிடுமே…

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

BGM

பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்…
நம்ம தூத்துகிற ஊரு இது…
துக்கத்தில துவண்டிருந்தா…
அது தூக்கிவிட நெனைக்காது…

ஆண் : முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது…
பின் திரும்பி பாக்காதே…
ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்…
என்றும் இது மாறாதே…

ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்…
அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்…

பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண் : ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…

BGM

பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு…
எந்த சாமிகளும் பாக்கலியே…
சேத்து வச்ச கனவுகள…
நிறைவேத்தி விட யாருமில்லையே…

ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்…
எப்போதும் மாறாது…
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்…
இல்லாமல் போகாது…

ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு…
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்…

பெண் : கல்லான காடு…
ஒன்னோட நடந்தா…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்…
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண் : ஒன்னோட நடந்தா…
கல்லான காடு…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…


Notes : Onnoda Nadandhaa Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Song Lyrics penned by Suka. ஒன்னோட நடந்தா பாடல் வரிகள்.


காட்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜா & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Kaattumalli Song Lyrics in Tamil


BGM

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

BGM

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

BGM

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி…

BGM

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை…
இது நிசமா கனவு இல்ல…

பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…

பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…

ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

BGM

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…

ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…


Notes : Kaattumalli Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Kaattumalli Song Lyrics penned by Ilaiyaraaja. காட்டுமல்லி பாடல் வரிகள்.


அகிலம் நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 2

Agilam Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ…
அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ…

BGM

பெண் : நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ…
துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ…

BGM

பெண் : வறுமை நிலத்தில் வளரும் விதையே…
விளையும் விருட்சம் உனக்குள் இனியே…
தடுக்கும் அசுர அலைகள் நூறே…
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே…

பெண் : பாரிலே நாளைய சரிதம் நீ…
பாரிலே நாளைய சரிதம் நீ…

BGM

பெண் : ஆயிரம் படைகளும்…
முரசுதான் முழங்கியே வரட்டுமே…
ஒருவனாய் வெல்லடா…
உனக்கு நீ ஆயுதம் உலகிலே…

ஆண் : தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…
தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…

ஆண் : தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…
தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…


Notes : Agilam Nee Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 2 (2022). Song Lyrics penned by Madhurakavi. அகிலம் நீ பாடல் வரிகள்.


மெஹபூபா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 2

Mehabooba Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா என் அன்பே…
என் வாழ்வின் பேரன்பே…
வந்தாய் கண் முன்பே…
இது நிஜமா சொல் அன்பே…

பெண் : உன் கண்களும் காதல் பேசும்…
என் தருணம் மலரும் வாசம்…
உன் தோள்களில் சாயும் நேரம்…
உயிர் துளிரும் பேரழகா…

BGM

பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…

பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
ஓ… மே தேரி மெஹபூபா…

BGM

பெண் : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே…
புது வானம் பூ தூவுதே…

பெண் : கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா…
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா…
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா…
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா…

பெண் : உன் கைகள் தீண்டும் தருணம்…
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்…
இனி வாழ்க்கையில் ஏது மரணம்…
நான் எடுத்தேன் புது ஜனனம்…

பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…

பெண் : மெஹபூபா…
மே தேரி மெஹபூபா…
மெஹபூபா…
ஓ… மே தேரி மெஹபூபா…

BGM


Notes : Mehabooba Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 2 (2022). Song Lyrics penned by Madhurakavi. மெஹபூபா பாடல் வரிகள்.


நகரோடி நாங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅனன்யா பட், அறிவு & ஜி. வி. பிரகாஷ்குமார்ஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Nagarodi Song Lyrics in Tamil


பெண் : ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்…
வேறு யாரோ ஆகுறோம் பூமியே…
நாதியத்து நியாம் கேட்டு காயம் தாங்குறோம்…
காலம் பூரா ஏங்குறோம் சாமியே…

ஆண் : கூரை மேல காகம் சேர தூறும் எங்க சேரி வானம்…
ஊர விட்டு ஓரம் போக கூறும் இந்த நாடு நாளும்…

பெண் : மூச்சு நின்னு போச்சு என் மண்ணே…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
வெகுதூரம் போன நகரோடி…
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி…

பெண் & குழு (ஆண்கள்) : நகரோடி நாங்கா நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

ஆண் : சொந்த மண்ணே நீ சொந்தம் இல்லை என்று சொல்ல…
தூர தள்ள நாம் ஊரை விட்டு ஓரம் செல்ல…
அடைத்து வைத்தாரு நம்மை இந்த ஜெயிலிலே…
முளைத்தெழுந்து வா உண்மையை உரைக்க சொல்ல…

ஆண் : நிலத்தை இழந்து புலம் பெயர்ந்த சனம்…
தலைமுறைக்கும் இருக்கும் வலிகொடுத்த ரணம்…
கல்லு கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்…
சதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்…

ஆண் : பள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதே…
ஊரு போயி சேர என்னோட மூச்சு ஏங்குதே…
கண்ட துண்டமாக எம் வேரைக் கூறு போடுதே…
வந்தவர்கள் வாழ நம்மை வந்தேரி ஆக்குதே…

பெண் : நகரோடி நாங்கா நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

BGM

ஆண் : கைவீசம்மா கைவீசு நீயும்…
கையேந்த தான் வெச்சானே நாளும்…
எட்டாக்கனி ஏழைக்கு நீதி தப்பாக்கு நீ…

ஆண் : செத்த பின்னே சொர்க்கத்த சேர…
கத்திக்கிட்டோம் மன்னித்து வாழ…
செத்தாலும் மண்ணை விட்டுத்தான் தராத நீ…

ஆண் : கோட்டையெல்லாம உன் வேர்வையால
சாப்பிடல நீ மூன்று வேள…
ரத்தம் மொத்தம் உறிஞ்சிக்கிட்டு குப்பையென வீச…

ஆண் : இழக்கத்தான் உனக்குத்தான்…
எதுவுமே இல்ல இல்ல இனி…
அடக்கித்தான் ஒடுக்கிட்டான் ஒடச்சிட்டான்…
சிறை இல்லை இனி…

ஆண் : கழுத்தை நெறித்தால் பலத்தை திரட்டு…
உடமை பறித்தால் உரிமை முழக்கு…
இருட்டில் அடைத்தால் வெளிச்சம் கிளப்பு…
இருக்கும் இடந்தான் நமக்கு உயிர் மூச்சு…

பெண் : ஓ… ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்…
வேறு யாரோ ஆகுறோம் பூமியே…
நாதியத்து நியாம் கேட்டு காயம் தாங்குறோம்…
காலம் பூரா ஏங்குறோம் சாமியே…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
வெகுதூரம் போன நகரோடி…
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

BGM


Notes : Nagarodi Song Lyrics in Tamil. This Song from Jail (2021). Song Lyrics penned by Arivu. நகரோடி நாங்க பாடல் வரிகள்.


கருவினில் எனை சுமந்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரா கவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 1

Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கருவினில் எனை சுமந்து…
தெருவினில் நீ நடந்தால்…
தேரினில் ஊர்வலமே அம்மா…

பெண் : பூச்சாண்டி வரும் போது…
முந்தானை திரை போர்த்தி…
மன பயம் தீர்த்தாயே அம்மா…

பெண் : காணாத கடவுளுக்கு…
என் கைகள் வணங்காது…
உனக்கே என் உயிரே ஆரத்தி…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

—BGM—

பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே…
சிறைபட்ட ஊமைகளோ…
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்…

பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்…
தினம் தினம் கலங்குதம்மா…
கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா…

பெண் : உயிருள்ள கடவுளை…
உன்னிருவில் பார்கிறேன்…
நீதான் நம்பிக்கை என்றுமே…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…


Notes : Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 1 (2018). Song Lyrics penned by Madhura Kavi. கருவினில் எனை சுமந்து பாடல் வரிகள்.