Tag Archives: ஜிப்ரான்

தொட தொட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாமனாசத்யபிரகாஷ்ஜிப்ரான்80’s பில்டப்

Thoda Thoda Song Lyrics in Tamil


ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

BGM

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே…
அடி நீதான் சம்மதம் தாயேன்…
வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…

BGM

ஆண் : உனக்கண்டா தவிக்கிறேன்…
அழகு உனயே சில வடிக்கிறேன்…
கடவுளா தொழுகவே தினமுமே நாடுறேன்…

ஆண் : கருவண்டா அலையுறேன்…
மகரந்தசேர்க்கைக்கு அழைக்கிறேன்…
மனைவியா கரம் தொட மணவற தேடுறேன்…

ஆண் : பஞ்சாரத்து கோழி நானே உனக்காக ஏங்குறேன்…
பின்னிக்கொள்ள வேணும் மானே பிரண்ட கொடியா…

ஆண் : கண்ணக்கட்டி ஏனோ நீ தான் சதிராட்டம் ஆடுற…
மல்லுக்கட்ட போறேன் நானே உடும்பு புடியா…
நலமாகவே துணையாகவே இனி வாழனும்…

ஆண் : உசிருலதான் இறங்கி வந்து கலக்குறியே…
மனசுலதான் பதுங்கி மெல்ல உலுக்கிறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயும் கொதிக்கிறியே… ஏ…

ஆண் : கன்னித்தீயே சின்ன பூவே…
அடி நீதான் சம்மதம் தாயேன்…
வெட்டிவேரே கட்டி தேனே…
உன நானே பருகிடுவேனே…

ஆண் : உசுருலதான் நெருங்கி வந்து கலக்குறியே…
மனசுல தான் பதுங்கி மெல்ல உலுக்குறியே…

ஆண் : தொடத் தொட மால போட வாரேன் விலகுறியே… ஏ…
சுடச்சுட தேகம் வேகம் நீயம் கொதிக்கிறியே… ஏ…

BGM


Notes : Thoda Thoda Song Lyrics in Tamil. This Song from 80’s Buildup (2023). Song Lyrics penned by Vamanaa. தொட தொட பாடல் வரிகள்.


செங்கல் சூலைக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனிதாஜிப்ரான்வாகை சூட வா

Senga Soola Kaara Song Lyrics in Tamil


BGM

பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா…
காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா…

BGM

பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா…
காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா…
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா…

BGM

பெண் : சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு…
நட்ட நட்ட கல்லு வீடாச்சு…
நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான்…
பச்ச மண்ணா போச்சே…

பெண் : வித்த வித்த கல்லு என்னாச்சு…
விண்ண விண்ண தொட்டு நின்னாச்சு…
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை…
பள்ளம் ஆகிப்போச்சே…

பெண் : அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம்…
சொரணைக்கெட்ட சாமி சோத்ததானே கேட்டோம்…

பெண் : கால வாச தந்துப்போட…
கள்ளி முள்ளு வெட்டி வாடா…

பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா…
காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா…
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா…

BGM

பெண் : மண்ணு மண்ணு மட்டும் சோறாக…
மக்க மக்க வாழ்ந்து வாராக…
மழை மழை வந்து மண்ணு கரைகையில்…
மக்க எங்க போக…

பெண் : இந்த களி மண்ணு வேகாது…
எங்க தலைமுறை மாறாது…
மண்ண தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு…
வீடு வாசல் ஏது…

பெண் : அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு…
எங்க சனம் வாழ ஒன்னவிட்டா யாரு…

பெண் : எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா…
தந்தானே தானே தந்தன்னானே தானே…

பெண் : வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள…
விளக்கு ஏத்தும் வாடா…
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள…
விளக்கு ஏத்தும் வாடா…


Notes : Senga Soola Kaara Song Lyrics in Tamil. This Song from Vaagai Sooda Vaa (2011). Song Lyrics penned by Vairamuthu. செங்கல் சூலைக்காரா பாடல் வரிகள்.


போறானே போறானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாரஞ்சித் & நேஹா பாசின்ஜிப்ரான்வாகை சூட வா

Poraney Poraney Song Lyrics in Tamil


பெண் : போறானே போறானே…

BGM

பெண் : போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…

பெண் : அழகாய் நீ நிறைஞ்ச…
அடடா பொந்துக்குள் புவியல் போல…

ஆண் : போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல…
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே…
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல…
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே…

BGM

பெண் : பருவம் தொடங்கி ஆச வச்சேன்…
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்…

ஆண் : மழையில் நனைஞ்ச காத்த போல…
மனச நீயும் நனைச்சுப்புட்ட…

பெண் : ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா…
உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா…
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா…
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா…

ஆண் : அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச…
சிறு கன்னங்குழியிலே பாத்துகிருச்சே…
சின்ன சின்ன கொறத்தி பொன்னு…
கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே…

பெண் : போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…

BGM

ஆண் : கிணத்து நிலவா நான் இருந்தேன்…
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட…

பெண் : உன்ன பார்த்து பேசயில…
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்…

ஆண் : மூக்கான கவுனப் போல உன் நினைப்பு…
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு…

பெண் : அடகாக்கும் கோழி போல என் தவிப்பு…
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு…

ஆண் : அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு…
தினம் மனசுக்குள்ள வச்சி பூட்டிகிட்டேன்…
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து…
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்…

ஆண் : போறாளே போறாளே…
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே…

பெண் : அழகாய் நீ நிறைஞ்ச…
அடடா பொந்துக்குள் புவியல் போல…

பெண் : போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல…
போறானே போறானே போவாமத்தான் போறானே…


Notes : Poraney Poraney Song Lyrics in Tamil. This Song from Vaagai Sooda Vaa (2011). Song Lyrics penned by Karthik Netha. போறானே போறானே பாடல் வரிகள்.


Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil

தாட்டியரே தாட்டியரே

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்கோல்டு தேவராஜ்ஜிப்ரான்குட்டிப் புலி

Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : இவன் களத்து மேட்டில்…
காத்த போல திரிஞ்ச பையன்…
இவன் புழுதி காட்டில்…
புத்தர் போல வளர்ந்த பையன்…

ஆண் : ஊரு முழுக்க தொனதொனக்கும்…
இவன் அலப்பரையே…
ஆனா இவன் திமிர மூடி வைக்க…
ஏது பப்பரயே…

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்…
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்…
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே…
இவன் கூட வரும் நிழலு கூட கோழை இல்லையே…

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…

ஆண் : கண்ணீர் விட்டு பாசம் செல்லி…
பழக்கம் இல்லையே…
இவன் பாசத்துல பாறை கூட…
கரையும் புள்ள…

ஆண் : இவன் வம்பு கதை ஊரு வாயில்…
ஓஞ்சது இல்லையே…
இவன் ரகலையதான் எண்ணி சொல்ல…
நம்பரும் பத்தலயே…

BGM

ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…


Notes : Thaattiyare Thaattiyare Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Mohanraj. தாட்டியரே தாட்டியரே பாடல் வரிகள்.


காத்து காத்து வீசுது

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோல்டு தேவராஜ்ஜிப்ரான்குட்டிப் புலி

Kaathu Kaathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

ஆண் : இவ எந்த ஊருகாரியோ…
இந்த மின்னு மின்னுறா…
கரண்ட் இல்லா ஊருக்கு…
கரண்ட் உண்டு பண்ணுறா…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும் போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

BGM

ஆண் : முன்னாள பாத்தா அவ கேரளத்து வள்ளிதான்…
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னிதான்…
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா…
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி போறாளே…
போறாளே போறாளே கோவில் தேர் போல…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும்போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

BGM

ஆண் : கண்ணாடி பொண்ணு…
அட கண்ணு ரெண்டும் கூசுது…
காள மாட்டு கன்னு ஒன்னு…
வால தூக்கி பார்க்குது…

ஆண் : கண்ணாடி பொண்ணு…
அட கண்ணு ரெண்டும் கூசுது…
காள மாட்டு கன்னு ஒன்னு…
வால தூக்கி பார்க்குது…

ஆண் : டீ குடிக்கும் ஆளுக்கு…
ஷாக் அடிச்சு நிக்குது…
ஐஸ் கட்டி போலவே…
வயசு சுத்தி வந்து போறாளே…
போறாளே போறாளே ஆவின் பால்போலே…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும்போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…
பாத்து பாத்து வீசுது…
என்ன பாத்து வீசுது…

ஆண் : இவ எந்த ஊருகாரியோ…
இந்த மின்னு மின்னுறா…
கரண்ட் இல்லா ஊருக்கு…
கரண்ட் ஒன்னு பண்ணுறா…

ஆண் : தோ தோ பாக்குறா…
பத்த வைக்க பாக்குறா…
தோ தோ நிக்குறா…
நெஞ்ச தூக்கி நிக்குறா…

ஆண் : தோ தோ தோ பூக்குறா…
போகும்போதே பூக்குறா…
தோ தோ தோ வாங்குறா…
எங்க மூச்ச வாங்குறா… ஆஆ…

ஆண் : காத்து காத்து வீசுது…
பொண்ணு காத்து வீசுது…


Notes : Kaathu Kaathu Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Vairamuthu. காத்து காத்து வீசுது பாடல் வரிகள்.


ஆத்தா உன் சேலை

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிசுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்குட்டிப் புலி

Aatha Un Selai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

BGM

ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா…
அது அழகு முத்து மாலை…
காயம் பட்ட வெரலுக்கு…
கட்டு போடும் உன் சேலை…

ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை…
அது கண்ணீரில் மணக்கும்…
உன் சேலை கட்டி எறச்சா…
தண்ணி சக்கரையா இனிக்கும்…

ஆண் : என் உசுருகுள்ள சேலை…
அது மயில் இறகா விரியும்…
உன் வெளுத்த சேலை திரி போட்டா…
வெளக்கு நல்லா எரியும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

BGM

ஆண் : அக்கா கட்டி பழக…
நான் ஆடு கட்டி மேய்க்க…
ஓட்டை குடிசை வெயிலுக்கு…
ஒட்டு போட்டு மறைக்க…

ஆண் : என் கண்ணில் ஒரு தூசு பட்டா…
ஒத்தடமும் கொடுக்கும்…
அட கஞ்சி கொண்டு போனா…
சேலை சும்மாடாக இருக்கும்…

ஆண் : நான் தூங்கும்போது கூட…
அது தலையணையா பேசும்…
அட வெக்கை வரும் நேரம்…
ஒரு விசிறி போல வீசும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

BGM


Notes : Aatha Un Selai Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by K.Ekadesi. ஆத்தா உன் சேலை பாடல் வரிகள்.


குறு குறு கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்வத்திக்குச்சி

Kuru Kuru Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : சுற்றும் முற்றும் பார்த்து விட்டு…
சிரிக்கத் தோணுதே…
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே…

ஆண் : சற்று முன்பு கேட்ட பாடல்…
பாடத் தோணுதே…
வெட்கமின்றி ஆடத் தோணுதே…

BGM

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு… சிறகுகள் தந்தாளே…

BGM

ஆண் : துன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்…
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்…
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று…
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்…

ஆண் : உன் பேர் கேட்டால்…
என் பேரை நீ சொல்ல வேண்டும்…
ஊரே பார்க்க…
உன்னோடு நான் செல்ல வேண்டுமே…
ஊஞ்சலாய் இடம் வலம்…
உள்ளம் ஆடி உன்னை கேட்குமே…

BGM

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : சுற்றும் முற்றும் பார்த்து விட்டு…
சிரிக்கத் தோணுதே…
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே…

ஆண் : சற்று முன்பு கேட்ட பாடல்…
பாடத் தோணுதே…
வெட்கமின்றி ஆடத் தோணுதே…

BGM

ஆண் : ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி…
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல…
காலை பகலென்றும் மாலை இரவென்றும்…
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல…

ஆண் : பெண்ணே பெண்ணே…
பொல்லாத பேய் இந்த காதல்…
நீயும் நானும்…
சேர்ந்தால்தான் அது விட்டு போகுமே…

ஆண் : வேண்டினேன் தினம் தினம்…
உந்தன் தோளில் சாய போவதை…
வேண்டினேன் தினம் தினம்…
உந்தன் தோளில் சாய போவதை…

ஆண் : குறு குறு கண்ணாலே…
காதலை சொன்னாளே…
சிறு சிறு சொல்லாலே…
சிறகுகள் தந்தாளே…

ஆண் : சுற்றும் முற்றும் பார்த்து விட்டு…
சிரிக்கத் தோணுதே…
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே…

ஆண் : சற்று முன்பு கேட்ட பாடல்…
பாடத் தோணுதே…
வெட்கமின்றி ஆடத் தோணுதே…


Notes : Kuru Kuru Song Lyrics in Tamil. This Song from Vathikuchi (2013). Song Lyrics penned by Na. Muthukumar. குறு குறு கண்ணாலே பாடல் வரிகள்.


கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிவிஜய் பிரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி & ஆர்.கணேஷ்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

பெண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

ஆண் : சிறு சிட்டிகை பாசம்…
பெரும் கடலாய் மாற…
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர…

BGM

பெண் : மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை பேண…
எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண…

ஆண் : நீ ராதை இனம்…
சொல்லாமல் சொன்னாயே…

பெண் : செங்கோதை மணம்…
உன் பேச்சில் தந்தாயே…
உன்னாலே யோசிக்கிறேன்…

ஆண் : உன் விரலை பிடித்து…
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : உயிா் எதையோ தேடும்…
மணம் அதையே நாடும்…
தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்…

BGM

ஆண் : எது எதற்கோ பொய்கள்…
எதிா் எதிராய் மெய்கள்…
எது எதுவாய் ஆகும்…
விடை கடந்தே போகும்…

பெண் : கண்ணாடி முனை போல்…
எண்ணங்கள் கூறாய்…

ஆண் : முன் இல்லாதது போல்…
எல்லாமே வேறாய்…
உன்னாலே பூாிக்கிறேன்…

பெண் : உன் சிாிப்பு சரத்தில் மகிழ…
மரத்தின் பூ தைக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட…
பெண் : இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

ஆண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…


Notes : Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. கண்ணுக்குள் பொத்திவைப்பேன் பாடல் வரிகள்.


சில்லென்ற சில்லென்ற

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காதல் மதி & முன்னா ஷௌகத் அலிசுந்தர் நாராயண ராவ், கௌஷிகி சக்ரபர்த்தி, முன்னா ஷௌகத் அலி & ஜிப்ரான்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Chillendra Chillendra Song Lyrics in Tamil


BGM

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…

BGM

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
மெஹெந்தி வரைந்த வானிலே…
தேடி அலைந்தேனே…

பெண் : ஹமாரே திலோங்கா ஹே கெஹனா…
ஆண் : நேசத்தின் சாரல்கள் தூவ தூவ…

பெண் : தேறி பியாரி அதாயே தேரா பான்க்…
பன்கியா பாத் ஹே வல்லா…

ஆண் : வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின் கண்ணங்களில்…
கவிதை எழுதியதே…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
சிறகை விரித்தேனே…
தேடி அலைந்தேனே… ஓஓஓ…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

BGM

பெண் : கர்தே சே துனியா…
சுற்றிடும் உலகம் சுழலும் ஓசை…
காதில் கேட்குமா…

ஆண் : மௌனத்தின் வெளியில் ஓங்கார ஒலியும்…
ஆமினும் கேட்குமே…

பெண் : உன் மூச்சு நின்றாலும் உன்னைத்தான் நீங்காத…
சொந்தம் எது…

ஆண் : கண்மூடி போனாலும் உன்னோடு சாய்கின்ற…
நிழல்தானது…

பெண் : என்னைப்போல் பெண்ணொன்று அச்சாக இன்னொன்று…
கண்டேனே நானின்று யாரென்று சொல்…

ஆண் : தாயா… உன் சேயா…

பெண் : நேசத்தை சொல்ல வார்த்தை வசப்படுமா…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…

பெண் : மெஹெந்தி வரைந்த வானிலே…
பாடி பறந்தேனே…

BGM

பெண் : இருண்ட வானம் விண்மீன்கள் கூட்டம்…
வெண்ணிலா என்ன…

ஆண் : ஏழை ஒருவன் கந்தல் குடைபோல்…
தொலைந்த என் மணம்…

பெண் : மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளுர்ச்சியின்…
சலனம்தான் எது…

ஆண் : சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூமழை…
சாரலே அது…

பெண் : எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக…
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்…

ஆண் : பாசமா… நேசமா…

பெண் : மேஹபூபு மேரா ஹோகாத்து கபு சச்சுனா…
வாழ்வே உன்னுடன் என்னுடன் இணைந்திட வா…

ஆண் : இனியெல்லாம் நீதான் நீயே நான்தான்…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

பெண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
சிறகை விரித்தேனே…
பாடி பறந்தேனே…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…


Notes : Chillendra Chillendra Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Kadhal Mathi, Munna Shaoukat Ali. சில்லென்ற சில்லென்ற பாடல் வரிகள்.


யாரோ இவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதியாசின் நிசார்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Yaaro Ival Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : என்னென்ன பேச எப்படி பேச…
ஒத்திக பாா்த்தேனே…
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக…
சேமித்து வைப்பேனே…

ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்…
கண்முன்னே கண்டாச்சு…
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்…
உன்முகம் உண்டாச்சு…

BGM

ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு…
மாயம் கண்டேன் என் முன்னே…
உண்மை என்று தோன்றும் வரை…
பாா்த்து கொண்டே நின்றேனே…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

BGM

ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி…
என்னை பாா்ப்பாயா…
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு…
என் மன ஓசையை கேட்பாயா…

ஆண் : ஏதேதோ சொன்னாளே…
நேசம் தேகம் விட்டு செல்லும்…
வாழ்வை பாா்த்து எள்ளும்…
நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

BGM

ஆண் : நீயா இது நானா இது…
உள்ளே ஒரு போராட்டம்…
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து…
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்…

ஆண் : நோவெல்லாம்… ஓஓஓ…
போய் விடுமோ… ஓஓஓ…
இது மணம் கொண்ட குறை எது வரையறை…
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
மொத்தமாய் நானே கரைந்து போகும்…
நிலை கண்டேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

ஆண் & பெண் : அடடா இந்த மௌனம்…
இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா…


Notes : Yaaro Ival Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. யாரோ இவள் பாடல் வரிகள்.