Tag Archives: ஸ்டீபன் சகரியா

நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஸ்டீபன் சகரியா & பிரியா ஜெர்சன்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Neethaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீதானே இறுதிவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…

பெண் : விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…

ஆண் : கனவே என் ஓருறவே…
மனதை ஆளும் நிலவே…

பெண் : வரமே என் பொன் நிறமே…
என் நினைவை தாங்கும் நிலமே…

ஆண் : உயிரே உயிரே உனக்கே உனக்கென…
பிறந்தேன் புதிதாய் உறவே…

பெண் : அழகே அழகே அணைக்கும் நொடியினில்…
தொலைத்தேன் முழுதாய் எனையே…

BGM

ஆண் : மழலையென மனம் ஆகியே…
உன் மடியினில் நான் மகனாகிறேன்…

பெண் : கருவிழியில் உனை தாங்கியே…
உன் உயிர் சுமக்கும் தாயாகிறேன்…

ஆண் : வானம் விழுந்தாலும் நான் உன்னை காப்பேன்…
நீயின்றி போனால் நான் என்னாவேன்…

பெண் : காலம் கடந்தாலும் நான் உனதாவேன்…
ஜென்மங்கள் தாண்டி உன் துணையாவேன்…

பெண் : இனி வேண்டும் பிரியாத…
ஒரு வாழ்க்கை வரமே…

ஆண் : கரைந்தாலும் கரை தேடி…
கரம் கோர்ப்பேன் உயிரே…

பெண் : அழகே அழகே அணைக்கும் நொடியினில்…
தொலைத்தேன் முழுதாய் எனையே…

ஆண் : உயிரே உயிரே உனக்கே உனக்கென…
பிறந்தேன் புதிதாய் உறவே…

ஆண் : நீதானே இரு இவரை நீதானே…
ஒரு பொழுதும் ஆசை மாறாதே…
எனக்கெனவே நீ என் ஆருயிரே…

பெண் : விலகி போகாதே எனது இதயம் தாங்காதே…
ஒரு நொடியும் வாழ தோணாதே…
உனக்கெனவே நானும் ஆருயிரே…

ஆண் : கனவே என் ஓருறவே…
என் மனதை ஆளும் நிலவே…

பெண் : வரமே என் பொன் நிறமே…
என் நினைவை தாங்கும் நிலமே…

ஆண் : உயிரே உயிரே உனக்கே உனக்கென…
பிறந்தேன் புதிதாய் உறவே…

பெண் : அழகே அழகே அணைக்கும் நொடியினில்…
தொலைத்தேன் முழுதாய் எனையே…


Notes : Neethaney Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. நீதானே பாடல் வரிகள்.


Unne Nenachaen Song Lyrics in Tamil

உன்னை நெனச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாநாம்

Unne Nenachaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
ஓ… என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

ஆண் : நான் போகும் வழியெல்லாம் நீதானடி…
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ…
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி…
என் உயிருக்கு உயிரான நீ…

ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே…

ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…
உன்னை நென உன்னை நெனச்சேன்…
என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன்…

BGM

ஆண் : உனக்காக காத்திருப்பேனே…
எனைத் தேடி வருவாயா…
உனைச் சேர ஏங்குது மனசு…
இடம் ஒன்று தருவாயா…

பெண் : உனக்காக காத்திருப்பேனே…
எனைத் தேடி வருவாயா…
உனைச் சேர ஏங்குது மனசு…
இடம் ஒன்று தருவாயா…

ஆண் : இந்த கணம் மனம் தினம்…
உன்னை நினைத்துடுதே உன் வாசம்…

பெண் : மனம் திரும்பியும்…
எனை விட்டு விலகியதேனோ…

ஆண் : மனசுக்குள்ள…
பெண் : மனசுக்குள்ள…
ஆண் : நீதான் புள்ள…

{ ஆண் & பெண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே… } * (2)

BGM

{ ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன்…
இது உணகிங்கு தெரியலையே…
இது வழிச்சாலும் என்னை செதச்சாலும்…
இந்த வாழ்க்கையும் உன் கூடவே… } * (2)

பெண் : உன் கூடவே…

ஆண் : இது வழிச்சாலும் என்னை செதைச்சாலும்…
நீதான் புள்ள நீதான் புள்ள…
நீதான் புள்ள நீதான் புள்ள…
என் நெஞ்சுக்குள்ள…


Notes : Unne Nenachaen Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by Stephen Zechariah. உன்னை நெனச்சேன் பாடல் வரிகள்.


சாரல் மழையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. சூரியவேலன்ஸ்டீபன் சகரியா &. கௌசிக் ஐயர்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…

ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…

BGM

ஆண் : பூ எல்லாம் பூக்குதே…
உன் முன்னே எல்லாம் தோற்குதே…
ஓ… பூ எல்லாம் பூக்குதே…
உன் முன்னே எல்லாம் தோற்குதே…

ஆண் : வேண்டும் உன் மடி மீது உறக்கம்…
இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்…
ஆஹா… இதுபோல் வேறெந்த உறவும்…
நீ தான் உயிரே என் தாயின் வடிவம்…
கனவெல்லாம் நினைவாகி நீயானது…

ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…

BGM

ஆண் : மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே…
ஓ… மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே…
ஏனோ காளைகள் உன் பின்னே வருமே…
சுகம் ஒன்று தருமே…

ஆண் : காலம் தாண்டி உன் கூட வருவேன்…
இதுதான் பெண்ணே நான் கேட்கும் வரமே…
உணர்வெல்லாம் ஒன்றாகி உயிரானதே…

ஆண் : சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…

ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…


Notes : Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by T. Suriavelan. சாரல் மழையா பாடல் வரிகள்.


சகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Sagiyae Song Lyrics in Tamil


ஆண் : தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…
தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…

ஆண் : சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம்…
என்னிடம் நெருங்கு…
காயம் கொண்டும் நான் காதலை தருவேன்…
எந்நாளும் உனக்கு…

ஆண் : சகியே சகியே நெஞ்சில் உள்ளே…
என்னை நீ தாங்கு…
காதல் காயம் நாம் இருவரும் சுமப்போம்…
ஒன்றாக… ம்ம்ம்… ம்ம்ம்ம்…

ஆண் : தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…

BGM

ஆண் : காதலை இழந்தேன்…
தேவதை மறந்தேன்…
மண்மேலே ஜென்மம் கொண்டே…
ஆட்டம் தொலைத்தேனே…

ஆண் : என் சுவாசம் நீதானே…
காற்றெங்கும் தேடினேன்…
கல்லறை செல்லும் முன்னே…
என்னை சேர்வாயே…

ஆண் : சகியே சகியே உன் முத்தத்தின் ஈரம்…
இன்னும் காயதே…
என்னை வெறுக்கும் உன் இதயத்தில் ஈரம்…
இல்லவே இல்லை… ம்ம்… ம்ம்…

ஆண் : தனிமை என்னை எரிக்குதே…
உன் நினைவும் வதைக்குதே…

ஆண் : என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ…
என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ…
என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ…
என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ…


Notes : Sagiyae Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by T Suriavelan. சகியே பாடல் வரிகள்.


எனக்கு மட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & பவிதேரா ரேணுகா மைக்கேல் & லோச்சர்னா புரவலன்ஸ்டீபன் சகரியாநாம்

Enakku Mattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கு மட்டும் பிழையா காதல்…
எனக்கு மட்டும் பிழையாச்சோ…
எனக்கு மட்டும் பிழையா காதல்…
எனக்கு மட்டும் பிழையாச்சோ…

BGM

ஆண் : என்னை நீ கட்டி கொண்டால் என்ன…
பெண் : இறுக்கமா…
ஆண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன…
பெண் : தயக்கமா…
ஆண் : என் காதல் தருவேனே…
பெண் : ஓ… என் ஆயுள் நீயடா…

பெண் : என்னை நீ கட்டி கொண்டால் என்ன…
ஆண் : இறுக்கமா…
பெண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன…
ஆண் : தயக்கமா…
பெண் : என் காதல் தருவேனே…
ஆண் : ஓ… என் ஜீவன் நீயடி…

ஆண் : ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே…
தொலைந்தே நான் வாழ்கிறேனே…

பெண் : உன் பார்வை பேசும் மொழியினிலே…
விழுந்தாலும் எழுகிறேனே…

ஆண் : உயிரே நாம் இருவரும் சேரவே…
இரு இதயமும் ஏங்குதோ…
உன்னை கொடு அன்பே அன்பே…

பெண் : உயிரே என் காதல் யாவுமே…
உன்னை சேர்ந்தால் வாழுமோ…
உன்னை மனம் கொண்டாடுதே…

BGM

ஆண் : ஓ… தாலாட்டும் கண்ணே…
உன் தவறில்லை பெண்ணே…
உன் பார்வை என்னை இங்கு சுடுகிறதே…

பெண் : நீ காதல் தந்தால்…
அதில் பிழை இல்லை என்றால்…
என் ஜென்மம் உனக்காக காத்திருப்பேனே…

பெண் : உன் மறுபாதி நானாக கூடாதா…
உயிர் உன்னோடு சேராமல் போகாதா…

ஆண் : உன் நிழலாக நான் வாழ கூடாதா…
என் உயிர் போனாலும் உன் இதயம் மறவாதே…

பெண் : உயிரே நாம் இருவரும் சேரவே…
இரு இதயமும் ஏங்குதோ…
உன்னை கொடு அன்பே அன்பே…

ஆண் & பெண் : உயிரே என் காதல் யாவுமே…
உன்னை சேர்ந்தால் வாழுமோ…
உன்னை மனம் கொண்டாடுதே…


Notes : Enakku Mattum Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. எனக்கு மட்டும் பாடல் வரிகள்.


அல்லி பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & பிரியங்காஸ்டீபன் சகரியாநாம்

Alli Pookal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் கருவிழியில் விழுந்தேன்…
மறுமுறை பிறந்தேன்…
உன்னால் எனையே மறக்கிறேன்…

பெண் : எனது கனவில் தினம் தினம்…
உனை நான் ரசித்தேன்…
விழித்திட அன்பே மறுக்கிறேன்…

ஆண் : உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்…
என் இருதயம் உருகுதே அனுதினம்…

பெண் : இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்…
நீ திருடி கொண்டாயோ…

ஆண் : உலகின் அல்லி பூக்களின் அரசியோ…
உன்னை தாங்கும் நிலம் நானோ…

பெண் : தினமும் என்னை ஆளும் அரசனோ…
உன் மகுடம் நான்தானோ…

BGM

பெண் : மயங்குகிறேன் மயங்குகிறேனா…
உன் அருகில் தயங்குகிறேனே…
நான் பெண்ணானதேனோ…
உன் கை சேரத்தானோ…

ஆண் : உணருகிறேன் உணருகிறேனா…
உன் அழகில் உலருகிறேனே…
நான் ஆணானது ஏனோ…
உன் உயிர் சேரத்தானோ…

ஆண் : ஓ… பெண் நிலவே மறையாதே…
என் காதல் என்றும் மாறாதே…

பெண் : என் உறவே பிரியாதே…
என் ஆருயிரே…

ஆண் : யார் இவளோ…
அந்த பிரம்மன் கவிதை குரலோ…

பெண் : நீ ரசிகன்…
என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ…

BGM

ஆண் : உன் கருவிழியில் விழுந்தேன்…
மறுமுறை பிறந்தேன்…
உன்னால் எனையே மறக்கிறேன்…

பெண் : எனது கனவில் தினம் தினம்…
உனை நான் ரசித்தேன்…
விழித்திட அன்பே மறுக்கிறேன்…

ஆண் : உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்…
என் இருதயம் உருகுதே அனுதினம்…

பெண் : இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்…
நீ திருடி கொண்டாயோ…

ஆண் : உலகின் அல்லி பூக்களின் அரசியோ…
உன்னை தாங்கும் நிலம் நானோ…

பெண் : தினமும் என்னை ஆளும் அரசனோ…
உன் மகுடம் நான்தானோ…

BGM


Notes : Alli Pookal Song Lyrics in Tamil. This Song from Naam (2021). Song Lyrics penned by T Suriavelan. அல்லி பூக்கள் பாடல் வரிகள்.


உசுரையே தொலைச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & பிரகதி குருபிரசாத்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல…

பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன போல ஒருத்தன பார்த்ததில்ல…

ஆண் : அழகாலே உன் அழகாலே கரைந்தேனே…
மெல்ல தொலைந்தேனே…

பெண் : உன்னாலே இனி உன்னாலே…
விடியும் என் நாள் முடியாதே…

ஆண் : நம் காதல் சொல்ல…
மொழி தேவை இல்ல…
என் ஜீவன் என்றும் நீதானே…

பெண் : ஏ… ஒரு பார்வையால என்ன சாச்சிட்டானே…
விழி மூடவில்ல உன்னாலே…

BGM

பெண் : எந்தன் தேடல் உனை சேரும்…
உந்தன் பெயரை உயிர் சொல்லும்…

ஆண் : இமை மூடும் தருணங்களில்…
உனை அருகினில் உணருகின்றேன்…
இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்…
தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய்…

பெண் : நான் போகும் வழி எல்லாம் ஒளி வீசினாய்…
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்…

ஆண் : உன்னாலே உயர்ந்தேனே…
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே…

பெண் : நம் காதல் சொல்ல…
மொழி தேவை இல்ல…
என் ஜீவன் என்றும் நீதானே…

ஆண் : ஏ… ஒரு பார்வையால என்ன சாச்சிட்டாலே…
விழி மூடவில்ல உன்னாலே…

BGM

பெண் : இணை பிரியா வரம் கேட்பேன்…
உன்னை பிரிந்தால் உயிர் துறப்பேன்…
விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா…
உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா…

ஆண் : நீ தூங்கும் நேரம்…
உன் கன்னம் ஓரம்…
உன்னை தீண்டும் என் தாபம் உடைந்தே போகும்…

பெண் : என் இதயத்தில் யுத்தம் செய்யாதே…

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல…

பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன போல ஒருத்தன பார்த்ததில்ல…

ஆண் : அழகாலே உன் அழகாலே கரைந்தேனே…
மெல்ல தொலைந்தேனே…

பெண் : உன்னாலே இனி உன்னாலே…
விடியும் என் நாள் முடியாதே…

ஆண் & பெண் : நம் காதல் சொல்ல…
மொழி தேவை இல்ல…
என் ஜீவன் என்றும் நீதானே…

ஆண் & பெண் : ஏ… ஒரு பார்வையால என்ன சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே…

BGM


Notes : Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Suriavelan. உசுரையே தொலைச்சேன் பாடல் வரிகள்.


தெருவோரம் பறந்து வந்த

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.யுவன் & ஸ்டீபன் சகரியாஸ்டீபன் சகரியா & பவிதேரா ரேணுகா மைக்கேல்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Theruvorom Song Lyrics in Tamil


ஆண் : தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
போடு தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…

ஆண் : மொறைச்சாலும் ரசிக்குறேனே…
அடிச்சாலும் சிரிக்கிறேனே…
பிரிஞ்சாலும் காத்திருப்பேன்…
மறைஞ்சாலும் நெஞ்சில் இருப்பேன்…

ஆண் : ஹே… தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…

BGM

ஆண் : நைட் ஷோக்கு ரெண்டு டிக்கெட் வச்சுருக்கேன்…
நானும் வச்சுருக்கேன்…
நான் வச்சுருக்கேன்…

ஆண் : உன் மனச இன்னொருத்தி…
எட்டுனுத்தான் போவா…
எடுத்து பிச்சுனுதான் போவா…
பிச்சு வீசினுதான் போவா…

ஆண் : நீ என்னைவிட்டு போகாதடி கிளியே…
விட்டுனா இருளாகும் விழியே…
என் காதலத்தான் ஏத்துக்கடி ரதியே ரதியே…

ஆண் : போடு… தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
மெல்லிடையில் பம்பரம் சுத்துற…
தந்தரம் காட்டுற மயக்குறியே…
எம் சி உள்ளுக்குள்ள புறபுறவென்னும்…
புன்னகை பாத்தது பத்தரம் பாத்துக்கோ…
கண்டபடி காதலிப்போம்…
கண்ணன் தேடிய ராதையை கண்களில் கண்டுக்கோ…

ஆண் : சின்ன பையன் நெஞ்சுக்குள்ள வந்து…
இஞ்சி உன்னை போட்டு கொழுத்திட்டியே…
உங்க அம்மா பெத்த மக முத்தம்…
ஒன்னை கண்ண வச்சு கொடுக்குறியே…

ஆண் : பச்ச கோடி காட்ட மனசார…
கலப்படம் பண்ண தேடி வச்ச காலம்…
காதல் ஜோடி காட்டாத மனத…
கரை சேர கடலோரம் காதல் வரும்…

பெண் : தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான்…
வச்ச கண்ண எடுக்கலையா மயக்கிட்டின் நான்…
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளி நான்…
வச்ச கண்ண எடுக்கலையா மயக்கிட்டின் நான்…

பெண் : மொறைச்சாலும் ரசிக்குறியா…
அடிச்சாலும் சிரிக்கிறியா…
பிரிஞ்சாலும் காத்திருடா…
மறைஞ்சாலும் நெஞ்சிலிருடா…

ஆண் : ஹே… தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே…
வச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே…

BGM


Notes : Theruvorom Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Stephen Zechariah & R.Yuvan. தெருவோரம் பறந்து வந்த பாடல் வரிகள்.


விலகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ரக்ஷிதா சுரேஷ்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Vilagathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

ஆண் : மயங்குகிறேன் உன் விழியில்…
நீ போதும் என் வழியில்…
சேர்ந்துவிடு என் உயிரில்…
நீதானே என் விடியல்…

ஆண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடி…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டி…

ஆண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடி…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடி…

BGM

ஆண் : ஹ்ம்ம்… என்னை பார்த்து மறையும் நிலவு…
கலையாத நீ என் கனவு…
விழிமூடி தூங்கும் முன்னே வலி சேருதே…

பெண் : எனக்காக எரியும் கதிரே…
என் வாழ்வில் ஒளி தந்தாயே…
நீ இன்றி என் பூமி இருளானதே…

ஆண் : மண் சேரும் மழை கூட…
வான் சேர வேண்டுமே…
ஒரு துளி நாம் சேர…
கடல் வேண்டுமே…

ஆண் : காதல் பொய்யில்லையே…
காலம் நீ இல்லையே…
உன்னை தாங்கும் வரை…
உண்மை இங்கில்லையே…

பெண் : ஒரு குரல் அலைக்குதோ…
அது உன்னை கேட்குதோ…

ஆண் : ஒரு குரல் அலைக்குதோ…
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ…

பெண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடா…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டா…

பெண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடா…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடா…

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

BGM

ஆண் : புரியாத கவிதையில் பிழையா…
தவறுக்கு காதல் விலையா…
பிழை இல்லா மனிதன் என்றால்…
இறைவன் இல்லையா…

பெண் : கரைவந்து சேர அலையா…
தேவதையின் இதயம் சிலையா…
கல்லை கூட காதல் என்று கரைப்பதில்லையா…

பெண் : பிரளயத்தில் நிலம் கூட…
நிலை மாறி போகுமே…
நான் அதில் இருந்தாலும்…
உன்னை சேருவேன்…

ஆண் : கருவுற்ற கணமே நான்…
உன் உயிர் தேடினேன்…
உயிரே பிரியாதே…

பெண் : வா அருகிலே…
தாயை போல் தாங்கவா…

ஆண் : உன் மடியிலே…
மழலை போல் தவிழவா…

பெண் : மயங்கிவிட்டேன் உன் விழியில்…
நான் வருவேன் உன் வழியில்…
கலந்துவிட்டேன் உன் உயிரில்…
நீதானே கடலினை மலையினை…
தாண்டியும் வருவாயா…

ஆண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடி…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டி…

ஆண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடி…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடி…

ஆண் : விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…

ஆண் : விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…


Notes : Vilagathey Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Suriavelan. விலகாதே பாடல் வரிகள்.


நெசமாகுறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
டி. சூரியவேலன் & ஜெய ராதாகிருஷ்ணன்ஸ்டீபன் சகரியா & சைந்தவிஸ்டீபன் சகரியாபரம்பரை

Nesamaguren Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்…
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்…

பெண் : தூரம் போதும் கிருக்கேத்துற…
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற…

ஆண் : கனவா கலைய எதில் வீழ்த்துற…
திமிரா அழகா என்ன பாக்குற…

பெண் : மொழியா விழியா எதில் பேசுற…
விதியா இது சதியா உன் மடி சேருறேன்…
ஹோ ஓ ஒ ஹோ…

பெண் : நான் உன் அருகே நெசமாகுறேன்…
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்…

ஆண் : தூரம் போதும் கிருக்கேத்துற…
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற…

BGM

ஆண் : நெசமாகுறேன் நெசமாகுறேன்…

ஆண் : ஓ… பௌர்ணமி நிலவே…
என் ஒளி நீயடி…
தினம் உன்னை தொழுதேன்…
என் வரம் நீயடி…

ஆண் : விழியே போனாலும்…
இருளில் காய்ந்தாலும்…
என்றும் உன் பாதை அறிவேனடி…

பெண் : உடல் பொருள் உயிரே…
இனி உனை சேரவா…
விடியும் வரையில் உனை தாலாட்டவா…

பெண் : நெஞ்சில் சுமப்பேனே…
கருவாய் காப்பேனே…
உந்தன் மறுபாதி நானாகிறேன்…

ஆண் : கண்ணே தினம் உன்கூட தினம் வாழனும்…
பெண் : சாமி வேணாம் உன் நிழல் சாயணும்…

ஆண் & பெண் : ஏழேழு ஜென்மம் இனி…
உன் உசுருல தினம் கலக்கணும்…

ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்…

பெண் : ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்…
தூரம் போதும் கிருக்கேத்துற…

ஆண் : இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற…

பெண் : கனவா கலையா எதில் வீழ்த்துற…
திமிரா அழகா என பாக்குற…

ஆண் : மொழியா விழியா எதில் பேசுற…

ஆண் & பெண் : விதியா இது சதியா…
உன் மடி சேருறேன்… ஹோ ஒ ஓ ஹோ…


Notes : Nesamaguren Song Lyrics in Tamil. This Song from Parambarai (2021). Song Lyrics penned by T. Suriavelan & Jaya Rathakrishnan. நெசமாகுறேன் பாடல் வரிகள்.