Tag Archives: மாணிக்க விநாயகம்

Kannukulley Keluthi Song Lyrics in Tamil

கண்ணுக்குள்ள கெளுத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிமாணிக்க விநாயகம்வித்யாசாகர்தில்

Kannukulley Keluthi Song Lyrics in Tamil


குழு : தன்ன நானே நனனா…
நான நானே நனனா… ஆ…
தன்ன நானே நனனா நான…
நான நானே நனனா… ஆ…

BGM

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி…
யப்போ யப்போ…
கன்னி வெடி திரியை வச்சிருக்கா கொளுத்தி…
யப்போ யப்போ…

ஆண் : அத்த மக நெனப்பு…
வெத்தலைக்கு சிவப்பு… ஓஹோ ஓ…
கொத்தமல்லி சிரிப்பு…
பத்திகுச்சு நெருப்பு… ஓஹோ ஓ…

குழு : யப்போ யப்போ யப்போ யப்போ…
யப்போ யப்போ யப்போ யப்போ…
யப்போ யப்போ யப்போ யப்போ…
யப்போ யப்போ யப்போ யப்போ…

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி…
குழு : யப்போ யப்போ…

ஆண் : கன்னி வெடி திரியை வச்சிருக்கா கொளுத்தி…
குழு : யப்போ யப்போ…

BGM

ஆண் : பொட்டலிலே போகும்…
ஒத்தயடி பாத…
உச்சந்தல வகுடாச்சே…

BGM

ஆண் : ஓஹோ… உச்சிமலை ஏறும்…
வண்டி தடம் போல…
ரெட்டை ஜடை விழுதாச்சே…

ஆண் : கண்ணு ஆடும் கரகாட்டம்…
இவ நெஞ்சு மேலே மழை மூட்டம்…
கண்ணு ஆடும் கரகாட்டம்…
இவ நெஞ்சு மேலே மழை மூட்டம்…

ஆண் : கட்டி போட்ட புயல் ஆட்டம்…
இவகிட்ட போக பயம் காட்டும்…

குழு : தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…
தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி…
யப்போ யப்போ…
கன்னி வெடி திரியை வச்சிருக்கா கொளுத்தி…
யப்போ யப்போ…

BGM

ஆண் : போடு தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தன தந்தன தந்தன தந்தன…

குழு : தத்தி தகிட தித்தோம்…
தித்தோம் தகிட தித்ததோம்…
தத்தி தகிட தித்தோம்…
தித்தோம் தகிட தித்ததோம்…

ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு…
சின்னஞ்சிறு மடிப்பு…
என் மனச எடை போடும்…

BGM

ஆண் : பொத்தி வச்ச அழகை…
கூறு கட்டி உசுரு…
கண்ணு குள்ள கட போடும்…

ஆண் : எள்ளு பூத்த வயக்காடு…
நீ தள்ளி போக பொறுக்காது…
எள்ளு பூத்த வயக்காடு…
நீ தள்ளி போக பொறுக்காது…

ஆண் : கட்டு காவல் கிடையாது…
உன் பொட்டும் கூட கரையாது…

குழு : தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…
தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…


Notes : Kannukulley Keluthi Song Lyrics in Tamil. This Song from Dhill (2001). Song Lyrics penned by Arivumathi. கண்ணுக்குள்ள கெளுத்தி பாடல் வரிகள்.


ஏலே இமய மலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மாணிக்க விநாயகம்வித்யாசாகர்தவசி

Yelai Imayamalai Song Lyrics in Tamil


ஆண் : ஏலே இமய மலை…
எங்க ஊரு சாமி மலை…
எட்டு திசை நடுங்க…
எட்டு வச்சு வாராரு…

BGM

ஆண் : திரிசூல மீச வச்சு…
தீ பொரிய பொட்டு வச்சு…
கரிகாலன் சோழன் போல…
கால் நடந்து வாராரு…

BGM

ஆண் : மனு நீதி மன்னனுக்கே…
மறு பொறப்பா வாராரு…
தர்மன் ராசாவுக்கே தருமம் சொல்லி தந்தாரு…

ஆண் : ஏ… பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் வாராரு…
நாடாரம் கொண்ட எங்க ராச ராசன் வாராரு…

BGM

ஆண் : ஏலே இமய மலை…
எங்க ஊரு சாமி மலை…
எட்டு திசை நடுங்க…
எட்டு வச்சு வாராரு…

ஆண் : திரிசூல மீச வச்சு…
தீ பொரிய பொட்டு வச்சு…
கரிகாலன் சோழன் போல…
கால் நடந்து வாராரு…

BGM

ஆண் : தஞ்சாவூர் கோபுரம்தான்…
தலப்பாவ கட்டி போட்டு…
நட நடந்து வர்ரத போல்…
நம்ம அய்யா வாராரு…

BGM

ஆண் : கர்ணன் கொடுத்ததென்ன…
சிரத்தால் உயர்த்ததென்ன…
அய்யா உசுருவர அள்ளி அள்ளி தருவாரு…

ஆண் : சாதி சாதிக்கொரு…
சங்கம் வச்ச நாட்டுக்குள்ள…
எல்லா சாதிக்கொரு கோயில் போல வாராரு…

ஆண் : இல்ல என்பதையே…
இல்லாம செஞ்சவரு…
தென்பாண்டி தேரழகா…
தெருமேல வாராரு…

ஆண் : ஹே… ஈட்டி எதிர வந்தா…
கண்ண இமைச்சது இல்ல…
தமிழன் பரம்பரைக்கே தன்மானமா வாராரு…

BGM

ஆண் : தங்க தமிழ் நாட்டு…
சிங்க தமிழன் வாராரு…
கருப்பு சூரியனா கம்பீரமா வாராரு…

ஆண் : ஏழை ஜனங்களுக்கு பங்காளியா வாராரு…
வாரி கொடுப்பதிலே வரலாறா வாராரு…

ஆண் : அய்யா ஊர்வலத்தில் ஆரத்தி எடுக்கத்தான்…
ஆகாச சூரியனே ஆச படும் நீ பாரு…

ஆண் : சொன்ன சொன்ன சொல்லில்…
சத்தியமா நிப்பாரு…
நின்ன நின்ன இடம்…
நிச்சயமா ஜெயிப்பாரு…

ஆண் : ஏ… சேது சமுத்திரமே எங்க வீதியில…
கை வீசி வாரதபோல்…
தவசி அய்யா வாராரு…

ஆண் : ஏலே இமய மலை…
எங்க ஊரு சாமி மலை…
எட்டு திசை நடுங்க…
எட்டு வச்சு வாராரு…

ஆண் : திரிசூல மீச வச்சு…
தீ பொரிய பொட்டு வச்சு…
கரிகாலன் சோழன் போல…
கால் நடந்து வாராரு…

ஆண் : மனு நீதி மன்னனுக்கே…
மறு பொறப்பா வாராரு…
தர்மன் ராசாவுக்கே தருமம் சொல்லி தந்தாரு…

ஆண் : ஏ… பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் வாராரு…
நாடாரம் கொண்ட எங்க ராச ராசன் வாராரு…

BGM


Notes : Yelai Imayamalai Song Lyrics in Tamil. This Song from Thavasi (2001). Song Lyrics penned by Pa. Vijay. ஏலே இமய மலை பாடல் வரிகள்.


கொக்கு பற பற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, மாணிக்க விநாயகம் & ராஜலட்சுமிவித்யாசாகர்சந்திரமுகி

Kokku Para Para Song Lyrics in Tamil


BGM

குழு : ஓ ஹோ… ஓ ஹோ…

BGM

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : என் பட்டமே பற பற பற…
வானம் தாண்டி பற பற…
என் நெஞ்சமே பற பற பற…
எல்லைகள் இல்லை பற பற…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்… ஹோய்யா…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

BGM

ஆண் : மீனாக்ஷி அம்மன பாா்த்தாக்கா…
கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு…
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா…
தல காவேரிய அடிக்கடி வரச்சொல்லு…

பெண் : நேற்று என்ன நாளை என்ன…
இன்று மட்டும் உள்ளதே…
இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து…

பெண் : காத்து இப்போ நம்ம பக்கம்…
சாதகமா வீசுதே…
தும்பி இல்ல நம்ம பட்டம் பறந்து…

ஆண் : நூலோட போட்ட இந்த மாஞ்சா…
யாரோடும் டீலும் போடுமே…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

BGM

ஆண் : ஏத்தி விட்டத மறந்தாக்கா…
அந்த நன்றி என்னும்…
வார்த்தைகொரு அர்த்தம் இல்ல…

பெண் : காத்தில் இருந்தே தலையாட்டி…
நீ நூலுக்குதான்…
நன்றி சொல்லு மெல்ல மெல்ல…

பெண் : பள்ளிகூடம் படிக்கல…
கல்லூரிய மிதிக்கல…
பட்டம் மட்டும் வாங்கிபுட்டோம் பாருடா…

ஆண் : புத்தகத்தில் கூட இல்ல…
எத்தனையோ பாடங்கள…
சொல்லும் பட்டம் வாத்தியாருதானடா…

ஆண் & பெண் : காத்துக்கு வேலி போட யாரு…
காத்தாடி போல பறப்போம்…

BGM

பெண் : கொக்கு…
குழு : பற பற…
பெண் : கோழி…
குழு : பற பற…
பெண் : மைனா…
குழு : பற பற…
பெண் : மயிலே பற…

பெண் : என் பட்டமே பற பற பற…
வானம் தாண்டி பற பற…
என் நெஞ்சமே பற பற பற…
எல்லைகள் இல்லை பற பற…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்… ஹே ஹே…

குழு : பாஞ்சி பாயிற பட்டம்…
இது பட்டய களப்புற பட்டம்…
சூப்பர் ஸ்டாரு பட்டம்…
நம் பட்டம்…


Notes : Kokku Para Para Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கொக்கு பற பற பாடல் வரிகள்.


பொண்டாட்டியா நீ கெடைச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாணிக்க விநாயகம் & மாலதி லக்ஷ்மன்பிரவின் மணிபேரரசு

Pontattiya Nee Kedaicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொண்டாடியா நீ கெடச்சா…
கொண்டாட்டம்தான் எனக்கு…
என்ன நீயும் கட்டிக்கிட…
சம்மதமா உனக்கு…

பெண் : புருசனாக நீ கிடைக்க…
கொடுத்தது வச்சு இருக்கு…
பத்து டசன் புள்ள கூட…
பெத்துதாரேன் உன்னக்கு…

ஆண் : வெட்ட வெளியில உனக்கு…
இந்த கெட்ட குறும்பு எதுக்கு…

பெண் : கிட்ட நெருங்குன உனக்கு…
ஒரு பட்டம் கொடுக்குறேன் இருக்கு…
திருடி தின்னா ரூசி அதிகம்…
தெரியாத உனக்கு…

ஆண் : உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…
உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…

BGM

பெண் : உடம்பு ரேகையெல்லாம்…
உதட்டால் எண்ணிடவா…
உச்சந்தலையில் ஏறி…
ஒத்தக்காலில் நின்னுடவா…

ஆண் : இடுப்பு இரகத்துல…
ஏத்தம் ஏறச்சிடவா…
ஒடம்ப உழுது போட்டு…
உசுர அதில் நெனச்சிடவா…

பெண் : நீ கல் வடியும் தென்ன…
தினம் மயக்குரியே என்ன…
நான் நம்புறேனே உன்ன…
அட வேற என்ன பண்ண…

ஆண் : நீ தேன் வடியும் பூவு…
நல்ல தெரண்டு நிக்குற தீவு…
உன்ன தின்ன தீரும் நோவு…
நான் போட போறேன் காவு…

ஆண் : உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…
உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…

BGM

ஆண் : செவ்வாழை குருத்த போல…
செவந்து நிக்குரியே…
கொஞ்சம் எடம்கொடுத்தா…
குடுத்தனம்தான் நடத்துரியா…

பெண் : கருத்த உடம்புக்குள்ள…
நெருப்ப வச்சுருக்க…
நானும் கண்ணசந்தா…
என் மடியில இரக்கி வைப்ப…

ஆண் : நீ முந்திரிய போல…
கொஞ்சம் முட்டி மோதுறதால…
நீ சீண்டுரடி ஆள…
வேணாம் பொறப்பட்டுடும் காள…

பெண் : நீ வாங்கி கொடு சீலை…
நான் கால் மோழச்ச சோலை…
நீ ஏழுதி கொடு ஓலை…
நான் புடிச்சிவுடுறேன் காலை…

ஆண் : உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…
உன்ன பெத்தவள பாத்தா…
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா…

BGM


Notes : Pontattiya Nee Kedaicha Song Lyrics in Tamil. This Song from Perarasu (2006). Song Lyrics penned by . பொண்டாட்டிய நீ கெடைச்சா பாடல் வரிகள்.


காதல் வந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & மாணிக்க விநாயகம்வித்யாசாகர்இயற்கை

Kadhal Vandhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…

ஆண் : சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து…
கடல் நீர் மட்டம் கூடுதடி…

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…

BGM

ஆண் : உயிரை தவிர சொந்தம் இல்லையே…
காதலிக்கும் முன்பு…
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே…
காதல் வந்த பின்பு…

BGM

ஆண் : சாவை அழைத்து கடிதம் போட்டேன்…
காதலிக்கும் முன்பு…
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்…
காதல் வந்த பின்பு…

ஆண் : உன்னால் என் கடல் அலை…
உறங்கவே இல்லை…
உன்னால் என் நிலவுக்கு…
உடல் நலம் இல்லை…

ஆண் : கடல் துயில் கொள்வதும்…
நிலா குணம் கொள்வதும்…
நான் உயிர் வாழ்வதும்…
உன் சொல்லில் உள்ளதடி…

ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…

BGM

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணில்…

BGM

ஆண் : பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை காணும் முன்பு…
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை கண்ட பின்பு…

BGM

ஆண் : அன்னை தந்தை கண்டதில்லை நான்…
கண் திறந்த பின்பு…
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்…
உன்னை கண்ட பின்பு…

ஆண் : பெண்ணே என் பயணமோ…
தொடங்கவே இல்லை…
அதற்குள் அது முடிவதா…
விளங்கவே இல்லை…

ஆண் : நான் கரையாவதும்…
இல்லை நுரையாவதும்…
வளர் பிறையாவதும்…
உன் சொல்லில் உள்ளதடி…

ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…

BGM

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…


Notes : Kadhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Iyarkai (2003). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்தால் பாடல் வரிகள்.


 கரிசல் காட்டுபெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்கே.எஸ்.சித்ரா & மாணிக்க விநாயகம்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Karisal Kaattu Penne Song Lyrics in Tamil


ஆண் : ஊசியிலை காட்டுகுள்ள…
ஒத்தயில போற புள்ள…
மாமன் நியாபகத்தில்…
யாரை தேடியிங்கு…
பாட்டு நீ படிச்ச…

BGM

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

பெண் : என் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : என் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கொஞ்சம் கனவு கொடுத்தவன்…
என் தூக்கம் திருடி சென்றான்…
என்னை தன்னில் இணைத்தவன்…
இன்று ஏனோ தனியே சென்றான்…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

BGM

பெண் : ஓ ஓ… ஒரு முறை பார்த்தால்…
உயிர் வரை வேர்த்தேன்…
அசைவத்தில் ஆசை அதிகம்…
என்னை தின்றானே…

BGM

பெண் : ஓ ஓ… அவன் மட்டும் இங்கே…
ஒரு நொடி வந்தால்…
அரை டஜன் பிள்ளை பெற்று…
கையில் தருவேனே…

பெண் : அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்…
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்…
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்…
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்…

பெண் : என் அவனுக்கு மட்டும்…
யானை பலத்தில் ஏழு மடங்காச்சே…
அவன் ஒரு விரல் தீண்டி…
நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…

குழு : ஓஓஹோ ஓஓஹோ ஓஓ…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…

குழு : ஓஓஹோ ஓஓஹோ ஓஓ…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…
காதலன் வருவான் காத்திரு…

குழு : உன் கைவளை ஒளி…
அவன் காதினில் கேட்கும்…
வைகறை பெண்ணே காத்திரு…

BGM

பெண் : ஓஓ… வருஷங்கள் எல்லாம்…
நிமிஷங்கள் ஆக…
அவன் வருவான் என்று காத்திருந்தேன்…

பெண் : ஓஓ… அவன் குரல் கேட்கும்…
திசைகளில் எல்லாம்…
புது புது கோலம் போட்டு வைத்தேன்…

பெண் : என் தாவணி வயதுகள் போச்சே…
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே…
அந்த ராட்சசன் ஏன் வர வில்லை…
இன்னும் பூகுடை சாய்ந்திட இல்லை…

பெண் : என் இருபது போகும்…
எழுவதும் ஆகும்…
அவனை விடமாட்டேன்…

பெண் : என் மடியினில் ஒரு நாள்…
தலை வைத்து தூங்கும்…
அழகை நான் பார்ப்பேன்…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கொஞ்சம் கனவு கொடுத்தவன்…
என் தூக்கம் திருடி சென்றான்…
என்னை தன்னில் இணைத்தவன்…
இன்று ஏனோ தனியே சென்றான்…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…
ஹாஹா ஹாஹா ஹா…
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…
ஹாஹா ஹாஹா ஹா…


Notes : Karisal Kaattu Penne Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by . கரிசல் காட்டு பெண்ணே பாடல் வரிகள்.


அய்யய்யோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிருஷ்ணராஜ், மாணிக்க விநாயகம் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Ayyayyo Song Lyrics in Tamil


ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
ஒத்த பனை மரத்துல…
செத்த நேரம் உன் மடியில்…
தல வச்சு சாஞ்சிக்கிறேன்…
சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி…

ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல…
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்…
பாய்ச்சலோட வாடி புள்ள…
கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி…

ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
செவ்வளனி சின்னக்கனி…
உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…

பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்…
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்…
அய்யய்யோ…

ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே…
அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே…
அய்யய்யோ…

ஆண் : அரளி விதை வாசக்காரி…
ஆள கொல்லும் பாசக்காரி…
என் உடம்பு நெஞ்ச கீறி…
நீ உள்ள வந்தா கெட்டிக்காரி…

ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே…
அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே…
அய்யய்யோ…

BGM

பெண் : கல்லுக்குள்ள தேரப் போல…
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா…
காலச் சுத்தும் நிழலப் போல…
பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…

BGM

பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா…
அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா…
நான் வாடாமல்லி…
நீ போடா அல்லி…

ஆண் : தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…
ஏய்… தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…

ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…


Notes : Ayyayyo Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. அய்யய்யோ பாடல் வரிகள்.