Tag Archives: மதுமிதா

என்ன இந்த மாற்றமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மதுமிதாசபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Enna Indha Matrammo Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

ஆண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

பெண் : உன் புண் சிரிப்பில் என் உலகத்தையே…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

BGM

ஆண் : சின்னச்சின்னப் புன்னகையில்…
என்னைப பரித்தாய்…
வண்ண வண்ண கனவுகள்…
கண்ணில் கொடுத்தாய்…

ஆண் : சிறிய இதயத்தில் பெரிய காதலை…
தந்தாயடி என் அன்பே…

பெண் : மெல்ல மெல்ல மனசுக்குள்…
இடம் பிடித்தாய்…
மின் மினிக்கும் மின்னலைப்போல்…
ஒளிக்கொடுத்தாய்…

பெண் : உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்…
வந்தாயடா என் அன்பே…

ஆண் : ஒரு பார்வைப் பார்க்கும் போதிலே…
எந்தன் தாகம் வானம் ஏறுதே…
மறு பாதிப்பார்க்கும் போதிலே…
எந்தன் ஜென்ம சாபம் தீருமோ…

பெண் : என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல…
நான் கேட்டேனே…

ஆண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

BGM

பெண் : சுற்றி உந்தன் முகம் அன்றி…
ஏதும் இல்லையே…
மற்றபடி வேற ஒன்னும்…
தொல்லை இல்லையே…

பெண் : உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய்…
திண்டாடுதே என் நெஞ்சம்…

ஆண் : நெற்றிப்பொட்டில் நேற்றுவரை…
காய்ச்சல் இல்லையே…
நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே…

ஆண் : உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய்…
கொண்டாடுதே என் நெஞ்சம்…

பெண் : உனைப் பார்த்துக் கொஞ்சிப் பேசத்தான்…
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே…
உனைப் பார்த்துப் பேசும் நேரத்தில்…
எந்தன் வார்த்தை ஊமையாகுதே…

ஆண் : கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா…
உன் இதழ்கள் சொல்லும்…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…

ஆண் : என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…

ஆண் : உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை…
நான் பார்த்தேனே…
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை…
நான் சேர்ப்பேனே…

பெண் : நீ வந்ததும் என்னானதோ…
என் வாழ்க்கையே வேறானதோ…


Notes : Enna Indha Matrammo Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன இந்த மாற்றமோ பாடல் வரிகள்.


வெற்றிலையில மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownமதுமிதாUnknownபக்தி பாடல்கள்

Vetrilayila Malai Song Lyrics in Tamil


BGM

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…

பெண் : துளசி இலை கொழுந்தெடுத்து…
கோர்த்து கட்டுங்களேன்…
ராம தோத்திரத்தை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன் …

BGM

பெண் : கோடி பணம் கேட்டதில்லை…
மாருதி ராஜா…
அவன் கொட்டும் பனி நேரத்திலும்…
பூத்திடும் ரோஜா…

பெண் : இராம ஜெயம் சொன்னீங்கன்னா…
வந்து நிற்பானே…
தினம் ராம நாத சாமி…
பேரை பாடி நிற்பானே…

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…

BGM

பெண் : ஆசையெல்லாம் வேரறுத்த அற்புத சாமி…
அவன் ஓசை தரும் மணி இருக்கும் வால் கொண்ட சாமி…
காற்றடிச்சா புயலடிச்சா கலங்கிடலாமா…
அந்த கட்டி தங்க மனசுருக தவிப்பது ஏம்மா…

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…

BGM

பெண் : பொட்டு வைத்து பட்டு வைத்து பூஜை செய்தாலே…
அவன் எட்டு வச்சு வாசக்கதவை தட்டிடுவானே…
மெட்டெடுத்து ராமனுக்கு பாட்டெடுத்தாலே…
அவன் மெல்ல வந்து தாளமிட்டு கேட்டிடுவானே…

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…

BGM

பெண் : கும்மி கொட்டி கும்மி கொட்டி கும்பிடு போடு…
எங்கள் கோமகனாம் மாருதிக்கு சரனங்கள் பாடு…
நம்பி வந்து நம்பி நின்று நல்லதை கேளு…
மனம் வெம்பி வெடிக்க தேவைல்லை நன்மை கையோடு…

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…

BGM

பெண் : ஆதரிக்கும் நெஞ்சுக்குள்ளே பூத்திருப்பானே…
பொன் அந்தியிலே பூத்த மல்லி போல் சிரிப்பானே…

பெண் : பட்ட மரம் போல் இருக்கும்…
வாழ்கை எல்லாமே…
அவன் சொட்டு சொட்டாய்…
தேன் வழிய மாற்றி வைப்பானே…

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…

BGM

பெண் : சந்தனத்தை பூசி வைத்த பொன்னிற மேனி…
அவன் சாத்திரமாய் வேதமெல்லாம் மிஞ்சிய ஞானி…
வட்ட நிலா பூத்தது போல் பூ முகம் பாரு…
அவன் வானரத்தின் தலைவனம்மா வந்தனம் கூறு…

பெண் : வெற்றிலையில மாலை கட்டுங்க…
மாலை கட்டுங்களேன்…
உங்க வேதனையை சொல்லி சொல்லி…
மாலை கட்டுங்களேன்…


Notes : Vetrilayila Malai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. வெற்றிலையில மாலை பாடல் வரிகள்.


Rathathin Rathamay Song Lyrics in Tamil

ரத்தத்தின் ரத்தமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைஹரிசரண் & மதுமிதாவிஜய் ஆண்டனிவேலாயுதம்

Rathathin Rathamay Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே…
நான் இயங்கும் உயிர் துடிப்பே…

ஆண் : அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே…
என் வாழ்க்கை உனக்கல்லவா…
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்…
என் வாசம் உனக்கல்லவா…

ஆண் : ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…

BGM

ஆண் : அன்பென்ற ஒற்றை சொல்லை…
போல் ஒன்று வேறு இல்லை…
நீ காட்டும் பாசத்துக்கு…
தெய்வங்கள் ஈடு இல்லை…

ஆண் : என் நெஞ்சம் உன்னை மட்டும்…
கடிகார முள்ளை சுற்றும்…
நொடி நேரம் நீ பிரிந்தால்…
அம்மாடி உயிரே போகும்…

ஆண் : நீ சொன்னால் எதையோ செய்வேன்…
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்…

ஆண் : செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்…
என் வாசம் உனக்கல்லவா… ஓ ஹோ ஓ…

BGM

ஆண் : தாஜ்மஹால் உனக்கு…
தங்கத்தில் கட்ட போறேன்…
மேகத்தில் நூல் எடுத்து…
சேலைதான் நெஞ்சு தாரேன்…

பெண் : என்னோடு நீ இருந்தால்…
வோ் ஏதும் ஈடாகுமா…
கண்டாங்கி சேல போதும்…
வோ் ஏதும் நான் கேப்பேனா…

ஆண் : வானத்தில் நீலம் போலே…
பூமிக்குள் ஈரம் போலே…

பெண் : இருட்டாலும் எரியாது…
முடிந்தாலும் முடியாது…
நாம் கொண்ட உறவல்லவா…

BGM


Notes : Rathathin Rathamay Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Annamalai. ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள்.


சற்றுமுன் கிடைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஷ் ராகவேந்திரா & மதுமிதாபரணிசிந்தாமல் சிதறாமல்

Satrumun Kidaitha Song Lyrics in Tamil


ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

BGM

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்துபோனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

BGM

ஆண் : மாளிகையாய் மலர் மாளிகையாய்…
உன் மனதினை அலங்கரிப்பேன்…
தேவி உந்தன் கண்களில்…
நான் தினசரி அவதரிப்பேன்…

பெண் : தீவிரமாய் தினம் தீவிரமாய்…
உன் தேடலை அனுமதிப்பேன்…
தீண்டும்போது நேர்ந்திடும்…
உன் தவறுகள் அனுசரிப்பேன்…

ஆண் : முதல் நாள் எனை தீட்டினாய்…
மறுனாள் எனை பூட்டினாய்…

பெண் : சங்கத் தமிழ் போல உன் மணம்…
சங்கமிக்கும் போது சந்தனம்…

ஆண் : இதழ் ஊராமல் இமை தேடாது…
உன் நினைவால் நிலைத்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

BGM

பெண் : யாத்திரைகள் என் யாத்திரைகள்…
உன் விழிகளில் நிகழ்கிறதே…
ஆசை கேட்கும் கேள்விகள்…
அட நண்பகள் குளிர்கிறதே…

ஆண் : ராத்திரிகள் என் ராத்திரிகள்…
மிக ரகசியம் ஆகிறதே…
நாளும் பூக்கும் நாபகம்…
அட வன்முறை பேசியதே…

பெண் : எதனால் இமை பார்த்தது…
எதனால் இதழ் கோர்த்தது…

ஆண் : வங்கக்கடல் ஈரம் போகுமா…
இந்த புதிர் காதல் ஆகுமா…

பெண் : இமை மூடாமல் இரை தேடாமல்…
உன் உணர்வால் விழித்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

BGM


Notes : Satrumun Kidaitha Song Lyrics in Tamil. This Song from Sindhamal Sitharamal (2003). Song Lyrics penned by Yugabharathi. சற்றுமுன் கிடைத்த பாடல் வரிகள்.


தாஜ்மஹால் ஓவிய காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ் & மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாகள்வனின் காதலி

Tajmahal Oviya Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…
தனிரகம் இந்த காதல்தான்…
தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

ஆண் : இறைவன் போல் எங்க வாழ்வும்…
இருந்திடும் ஜென்மம் ஏழேழும்…
பிரிவு இல்லையே…
உதடு எல்லாம் உனது பெயரே…

BGM

ஆண் : ஓ… உனை விட ஒரு முகம்…
எனக்கில்லை அறிமுகம்…

பெண் : ஓ… இவள் உந்தன் திருமதி…
இறைவனின் விதிப்படி…

ஆண் : நீ மட்டும் இல்லை என்றால்…
நிற்காது எந்தன் மூச்சு…

பெண் : நானும் தான் உன்னை போல…
இன்னும் என்ன பேச்சு…

ஆண் : கல்யாண தேதி கற்கண்டு சேதி…
காதோரம் நீ சொல் தோழி…

பெண் : ஓ… நேரம் மாலை போடும் வேளை…
கண்ணா உன் கையில்தான்…

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

BGM

ஆண் : ஓ… தலை முதல் கால் வரை…
தழுவவா ஒரு முறை…

பெண் : பறக்குமோ தீப்பொறி…
பதியுமோ நகக் குறி…

ஆண் : கீழ் மேலாய் அங்கங்க நான்…
கொஞ்சம் கொஞ்சம் கிள்ள…

பெண் : கூச்சங்கள் தாளாமல் நான்…
தூண்டில் மீனாய் துள்ள…

ஆண் : வான் மழை நேறும் வாடிடும் வேரும்…
ஒன்றாக கூடும் நேரம்…

BGM

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

பெண் : தனிரகம் இந்த காதல்தான்…

ஆண் & பெண் : தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

BGM


Notes : Tajmahal Oviya Kadhal  Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Vaali. தாஜ்மஹால் ஓவிய காதல் பாடல் வரிகள்.