Tag Archives: பி. அஜனீஷ் லோக்நாத்

ரா ரா ராக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநகாஷ் அசிஸ் & சுனிதி சவுகான்பி.அஜனீஷ் லோக்நாத்விக்ராந்த் ரோணா

Ra Ra Rakkamma Song Lyrics in Tamil


BGM

குழு : கடங் ராக்கம்மா…
பெண் : நா கோலி சோடா பாட்டில்லு…
குழு : கடங் ராக்கம்மா…
பெண் : நா பல்லே பல்லே மாடலு…

பெண் : ரிங்கா ரிங்கா ரோசா பூவா…
தொட்டு பாரேன்டா…
பட்ட சரக்கு பக்கா கிக்கு…
ஏத்தி போயேன்டா…

பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : அடி எக்க சக்கா எக்க சக்கா ஏக்கா சக்கா…

BGM

குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…

ஆண் : நாளை காலை வரை…
நான் உன் விருந்தாளிதான்…
என்னை பக்குவமா பத்திரமா வச்சுக்கோ…

ஆண் : மின்னும் கண்ணை கண்டா…
துள்ளும் இடையை கண்டா…
போதை தாறுமாறா ஏறுதடி அச்சச்சோ…
சோடாவே வேணாம் வா கிக்கா…
குழு : ராக்கம்மா…

ஆண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
ஆண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…

ஆண் : அடி எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…
குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…

BGM

பெண் : எனை நாடி துழாவி தீண்டாத…
பேர் யாரும் உண்டு…

BGM

பெண் : என் மேனி தாய் லாடா நீ வந்து…
எனை தாங்கி கொண்டாய்…

BGM

பெண் : ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும்…
பூனை நீயடா…
அங்குசனே கையில் இல்லை…
யானை பாகனடா…

ஆண் : வாடி நாட்டு கோழி…
நல்லா பாத்துக்கோடி…
பாயும் காளை இங்கு என்னைவிட்டால் யாரம்மா…

ஆண் : நீயென் ஹார்ட்டின் ராணி…
சொர்க்கம் என்றும் இனி…
இந்த காலம் மீண்டும் கையில் வந்து சேருமா…
கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா…

பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : குடி எக்க சக்கா எக்க சக்கா ஏக்கா சக்கா…

BGM

குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…

BGM

குழு : ராக்கம்மா…
பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : குடி எக்க சக்கா எக்க சக்கா ஏக்கா சக்கா…
குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…


Notes : Ra Ra Rakkamma Song Lyrics in Tamil. This Song from Vikrant Rona (2022). Song Lyrics penned by Pazhani Bharathi. ரா ரா ராக்கம்மா பாடல் வரிகள்.


En Nenjam Neendhudhey Song Lyrics in Tamil

என் நெஞ்சம் நீந்துதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹர்ஷிகா தேவநாத்பி. அஜனீஷ் லோக்நாத்செவ்வாய்கிழமை

En Nenjam Neendhudhey Song Lyrics in Tamil


பெண் : என் நெஞ்சம் நீந்துதே…
நிலவில் உந்தன் நினைவில்…

BGM

பெண் : அள்ளிக்கொண்டேன் உன்னை அள்ளிக்கொண்டேன்…
காதல் நெஞ்சில் சுகமாய்…
கிள்ளிகொண்டேன் என்னை கிள்ளிக்கொண்டேன்…
இந்த கனவு நிஜமா…

பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம்…
கண்ணில இரவு பூவின் ஈரம்…

BGM

பெண் : அன்பே… உடைந்த புல்லாங்குழல் நான்தான்…
என்னை… இசைத்திட செய்பவன் நீதான்…
நெருப்பென தகைத்து என் வனம்…
புகையென கலைந்தது என் மனம்…

பெண் : புதிதாய் பிறந்தேன் உன்னிடம்…
வண்டு வந்து சிந்தும் மெல்லிசையில்…
பூவின் வாசம் வருதே…

பெண் : மஞ்சள் வெயில் சூடும் உந்தன் விரல்…
மெல்ல என்னை தொடுதே…

பெண் : இதழ் உன்னை அழைக்கும் நேரம்…
கண்ணில் இரவு போகும் நேரம்…

BGM

பெண் : காற்றே… மலர்களில் நா எழும்போது…
பூவே… புது புது நிறங்களில் தூவு…

பெண் : அலையுடன் அலையென நீந்தினேன்…
கடல் மடி என உனை தேடினேன்…
உனக்குள் உறிந்து கரைந்தேன்…

பெண் : அள்ளிக்கொண்டேன் உன்னை அள்ளிக்கொண்டேன்…
காதல் நெஞ்சில் சுகமாய்…
கிள்ளிகொண்டேன் என்னை கிள்ளிக்கொண்டேன்…
இந்த கனவு நிஜமா…

பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம்…
கண்ணில இரவு பூவின் ஈரம்…


Notes : En Nenjam Neendhudhey Song Lyrics in Tamil. This Song from Chevvaikizhamai (2023). Song Lyrics penned by Palani Bharathi. என் நெஞ்சம் நீந்துதே பாடல் வரிகள்.


நெஞ்சில் மாமழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஸ்வேதா மோகன்பி. அஜனீஷ் லோக்நாத்நிமிர்

Nenjil Maamazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

BGM

பெண் : வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது…
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது…
வாராமல் போகும் நாட்கள் வீணே என…
வம்பாக சண்டை போட வாய்க்குது…

ஆண் : சொல்லப் போனால் என் நாட்களை…
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்…
துள்ளல் இல்லா என் பார்வையில்…
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…

BGM

பெண் : பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே…
ராசாவை தேடி கண்கள் ஓடுமே…
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே…
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே…

ஆண் : பெண்கள் இல்லா என் வீட்டிலே…
பாதம் வைத்து நீயும் வர வேண்டும்…
தென்றல் இல்லா என் தோட்டத்தில்…
உன்னால்தானே காற்று வரும் மீண்டும்…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

ஆண் : நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது…
எட்டி நின்று எட்டி நின்று காய்வது…
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது…
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது…

BGM


Notes : Nenjil Maamazhai Song Lyrics in Tamil. This Song from Nimir (2018). Song Lyrics penned by Thamarai. நெஞ்சில் மாமழை பாடல் வரிகள்.


இலக்கண கவிதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபிரதீப் குமார் & கே.எஸ். சித்ராபி. அஜனீஷ் லோக்நாத்பனாரஸ்

Ilakana Kavithai Song Lyrics in Tamil


பெண் : தரிரரோ தரரரி…
தரரி தேரரோ…
ரரிரரோ தரரிரரோ… ஓ…

BGM

ஆண் : இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

குழு : நீதான் பெண்ணே…
கண்ணில் எரிகிற நிலவோ…

ஆண் : இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

ஆண் : உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே…

குழு : இதயம் கேட்குதே…
என் காற்றாக கனவாக கை வீசும் காதல்…
இவள் யாரோ…

BGM

ஆண் : தேவதையின் விழியில்…
விழா காணும் பொன்வானம்…
அழைக்குது அருகில்…

பெண் : மின்னல் விரல் ஸ்பரிசம்…
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்…

ஆண் : காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு…
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே…

குழு : அன்பே நீதான் காதல்…
வனங்களின் விதையோ…

BGM

பெண் : உன் அருகில் இருந்தால்…
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்…

ஆண் : உன் மடியில் இருந்தால்…
மழை மேகம் எனை வந்து மூடும்…

ஆண் : கூடும் காதல் கைகள் விலகாது என்றும்…
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா…

குழு : காதல் வாழும் வாழும்…
அழகிய நினைவு…

ஆண் : இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

ஆண் : உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே…

BGM


Notes : Ilakana Kavithai Song Lyrics in Tamil. This Song from Banaras (2022). Song Lyrics penned by Palani Bharathi. இலக்கண கவிதை பாடல் வரிகள்.


நிலா நிலா நெருப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகபில் கபிலன் & ஹர்ஷிகா தேவநாத்பி. அஜனீஷ் லோக்நாத்விரூபாக்ஷா

Nila Nila Nerupil Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…

பெண் : இதோ இதோ இமைக்கும் கண்ணை பார்…
இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார்…
உனை உனை அழைக்கும் கதையொன்றை…
விழிகளின் காணாய் நீ…

ஆண் : அழகிய கதைகளின் ஏக்கும்…
மனம் தூங்கிட உன் மடி கேட்கும்…
இது நிஜமா நடந்திடுமா… ஏம்மா…

பெண் : இரு வித துடிப்புகள் கேட்கும்…
கால் முன்பின் அலைந்து வேர்க்கும்…
அனுபவத்தின் சுகமிதுதான்… வா வா…

ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…

BGM

ஆண் : சருகென உதிர்ந்த என் நெஞ்சம்…
சிறகினை விரித்தது உன்னாலே…
புது வழி பார்க்கிறேன்…
உந்தன் எதிரொலி கேட்கிறேன்…

பெண் : மலர்களில் விழுந்த என் நெஞ்சம்…
முதுவினில் நனைந்தது உன்னாலே…
மயங்குதே மயங்குதே…
காதல் ஒளிகளில் கிறங்குதே…

ஆண் : சிலிர்க்குதே…

பெண் : இதுயென்ன ரகசிய மந்திரமோ…

ஆண் : தயங்குதே… தவிக்குதே…

ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…

BGM

ஆண் : மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…

BGM

ஆண் : அழகிய கதைகளின் ஏக்கும்…
மனம் தூங்கிட உன் மடி கேட்கும்…
இது நிஜமா நடந்திடுமா… ஏம்மா…

ஆண் : இரு வித துடிப்புகள் கேட்கும்…
கால் முன்பின் அலைந்து வேர்க்கும்…
அனுபவத்தின் சுகமிதுதான்… வா வா…

ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…

BGM


Notes : Nila Nila Nerupil Song Lyrics in Tamil. This Song from Virupaksha (2023). Song Lyrics penned by Palani Bharathi. நிலா நிலா நெருப்பில் பாடல் வரிகள்.


சொல்லாமலே சொல்லாமலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசாய் விக்னேஷ்பி. அஜனீஷ் லோக்நாத்விரூபாக்ஷா

Sollamale Sollamale Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…

ஆண் : சலசலக்கும் நீரும் நீயே…
படபடக்கும் தீயும் நீயே…
எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்…
குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய்…

BGM

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…

BGM

ஆண் : எங்கேயோ பார்த்தது போலே…
என் மனம் சொல்லுது உன்னை…
காலமும் காதலும் குழப்பம்தானோ…

ஆண் : பாவமாய் பாவனை காட்டும்…
திமிரு உன் தாவணி தோற்றம்…
நம்புதே நம்புதே நெஞ்சம் ஏனோ…

ஆண் : உண்மத்தமாய் நான் நிற்பது உன்னாலேதானோ…

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…

BGM

ஆண் : பார்த்ததும் புயலாய் தோன்றும்…
தென்றல் நீ தேவதை அம்சம்…
எண்ணிலே என்னவோ மாயம் செய்தாய்…

ஆண் : வார்த்தைகள் ஆயிரம் உண்டு…
ஆயினும் மௌனம் கொண்டு…
மனதை நீ முடினாய் ஏனோ இன்று…

ஆண் : ஓர் வார்த்தையில் உன் வாழ்வில்…
ஓரிடம் தாயானேன்…

ஆண் : சலசலக்கும் நீரும் நீயே…
படபடக்கும் தீயும் நீயே…
எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்…
குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய்…

BGM

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…


Notes : Sollamale Sollamale Song Lyrics in Tamil. This Song from Virupaksha (2023). Song Lyrics penned by Palani Bharathi. சொல்லாமலே சொல்லாமலே பாடல் வரிகள்.