Tag Archives: நந்தலாலா

ஆரிராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாவிஜய் ஜேசுதாஸ்சபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Aareraro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…

BGM

ஆண் : தலையெழுத்தை தவறுதலாய்…
எழுதிவைத்தான் இறைவனடா…

BGM

ஆண் : தவறு எனக்குண்டோ… ஓஓ…
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை…
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே…
ஓ…. அழுவதேன் நெஞ்சே…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…

BGM

ஆண் : மழையினிலே நனைந்திருந்தேன்…
வெயிலிலே உலந்து வந்தேன்…
ரைந்த சிலைப்போலே… ஓஓ…

ஆண் : வெய்யிலும் அறியாத பறவை எச்சம்போட…
முளைத்த விதை நான் துயரக்கதை நான்…
என் பிள்ளை நன்றாக இறைவனே அருள்செய்க…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…

BGM


Notes : Aareraro Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Nandhalala. ஆரிராரோ பாடல் வரிகள்.


ஓட்ட ஒடைசல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாசபேஷ், முரளி & ஜனனிசபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Otta Odaisal Song Lyrics in Tamil


ஆண் : ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…

BGM

குழு : தகிட தகிட தகிட தகிட…

BGM

குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…

ஆண் : ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…
ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…

ஆண் : வந்துப்பாரு வந்துப்பாரு குதுர ஜாதிப்பொண்ணுடா…
வட்டக்கண்ணு வட்டக்கண்ணு வயாகரா கண்ணுடா…

பெண் : கண்ணம் பாரு கண்ணம் பாரு தேங்காப்பூவு கண்ணுடா…
கண்ணத்துலக் கண்ணம் வச்சா தேவையில்ல ஜின்னுடா…

குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…

ஆண் : ஓட்ட ஒடைசல்… ஓட்ட ஒடைசல்…
ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…

BGM

ஆண் : ஒத்திவிட்டுப் போகுதே ஊதக்காத்து நாகம்மா…
தாவணிய மந்திரிச்சி வெஷம் கலக்குது வேகமா…

BGM

பெண் : ஏய்… அல்லிப்பூ மேனிடா…
அள்ளிக்கடா மொத்தம்மா…
மண்ணுத்திண்ணும் தேகத்த…
மனுசன் திண்ணா குத்தமா…

ஆண் : பட்டத்தண்ணிக் கொண்டாந்து…
இராத்திரியக்கொண்டாட…
பொண்ணழகக் கொண்டா நீ…
வாலிபாலு பந்தாட…

பெண் : கட்டிலுக்கு வரட்டா…
கட்டி முத்தம் தரட்டா…
போத்தி வச்ச அழக எல்லாம்…
ஒரு குத்து பரோட்டா…

ஆண் : சரக்கு எறக்கு புடிக்கும் புது கிறுக்கு…
எனக்கு ஒனக்கு எதுக்கு ஒரு வழக்கு…

குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…

ஆண் : ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…

BGM

பெண் : என் அழகப்பாரு நீ…
இருட்டுச்சந்து மோகினி…
பாவப்பட்ட ஆணுக்கு பாழாப்போன பத்தினி…

BGM

ஆண் : கட்டிலுக்கு தோனி நீ…
சொர்க்கத்துக்கு ஏணி நீ…
ஆசப்பட்டு குதிச்சிட்டா…
ஆள விழுங்கும் கேனி நீ…

பெண் : கட்டிலுதான் அம்மியா…
கொழவிக்கல்லு நாமெல்லாம்…
மல்லுக்கட்டு அரைப்போமா…
மல்லிகைப்பூ தொவையலு…

ஆண் : ஏ ஏவுகணை ஆராய்ச்சி…
ஏதும்மில்ல அன்னாச்சி…
வெண்ணிலவில் தண்ணி இருக்கு…
தெரிஞ்சிப்போச்சி உறவுல…

பெண் : மணக்கும் மயக்கும் மலராய் ஒரு பருவம்…
இனிக்கும் உருகி கரையும் இரு இதயம்…

குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…

ஆண் : ஓட்ட ஒடைசல் ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்…
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்…

ஆண் : வந்துப்பாரு வந்துப்பாரு குதுர ஜாதிப்பொண்ணுடா…
வட்டக்கண்ணு வட்டக்கண்ணு வயாகரா கண்ணுடா…

பெண் : கண்ணம் பாரு கண்ணம் பாரு தேங்காப்பூவு கண்ணுடா…
கண்ணத்துலக் கண்ணம் வச்சா தேவையில்ல ஜின்னுடா…

குழு : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்…


Notes : Otta Odaisal Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Nandhalala. ஓட்ட ஒடைசல் பாடல் வரிகள்.


கல்யாண கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி.ஜெயச்சந்திரன் & சுவர்ணலதாஸ்ரீகாந்த் தேவாசுதேசி

Kalyana Kanavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

ஆண் : கூண்டுல என்ன வச்சு…
கொஞ்சுவாய் கிளியை போல…
அம்மாடி ஆள விடு நான்…
வெட்ட வெளி மனுஷன்…

பெண் : ஆஆ… கோபுரம் மேலே நின்னு…
கூவி நான் உனக்கு சொல்வேன்…
ஆயிரம் இருக்கட்டுமே நீதான் என் புருஷன்…

ஆண் : உன்னோடு கொஞ்ச எனக்கேது நேரம்…
தாங்காது கண்ணே தலைக்கு மேல பாரம்…

பெண் : நான் பெண்ணானதே உன் தோள் சேரத்தான்…
என்ன தொட்டிலிலே விட்டுவிட்டு போகலாமா எட்டு வச்சு வா…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

பெண் : தாலிக்கு ஆசை வச்சு…
சாமிக்கு பொங்கல் வச்சு…
பூ போட்டு பார்த்தேன் அய்யா…
பூவு வந்ததையா யா…

BGM

ஆண் : சாமிக்கு லஞ்சம் தந்து…
சாதிக்கும் சுட்டி பெண்ணே…
உன்னையே படையல் வச்சு…
என்ன வலைப்பாயா…

பெண் : நீ தாலி தந்தா தாயாக இருப்பேன்…
நீ தள்ளி நின்னா தீ கூட குளிப்பேன்…

ஆண் : நீ நெனச்சபடி என்ன தந்தேனடி…
இன்னும் என்ன செய்ய நெனைக்குற…
ஓர கண்ணில் சிரிக்கிற சொல்…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…


Notes : Kalyana Kanavu Song Lyrics in Tamil. This Song from Sudesi (2006). Song Lyrics penned by Nandalala. கல்யாண கனவு பாடல் வரிகள்.


சந்தியா சந்தியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி. உன்னிகிருஷ்ணன்தேவாநினைவிருக்கும் வரை

Sandhya Sandhya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…

BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

BGM

ஆண் : கங்கையா நீ காணலா…
இது காதலா வெறும் வேஷமா…
வேர்களா நீ பூக்களா…
என் வெண்ணிலா பதில் பேசுமா…

ஆண் : சொல்லாத சொல்லுக்கு…
பொருள் ஒன்றுக்கு கிடையாது…
நான் கொண்ட நேசத்தின்…
திறன் என்ன தெரியாது… ஓஓ ஓஓ ஓஓ…

BGM

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

BGM

ஆண் : காதலே என் காதலே…
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்…
மேகமாய் நான் வாழ்ந்தவன்…
தனி தீவிலே என்னை பூட்டினாய்…

ஆண் : விடிகாலை நேரத்தில்…
குயிலுக்கு உற்சாகம்…
எதிர் கூவல் கேளாமல்…
என் நெஞ்சில் ஒரு சோகம்… ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…


Notes : Sandhya Sandhya Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Nandalala. சந்தியா சந்தியா பாடல் வரிகள்.


raasa-raasa-song-lyrics-in-tamil-maanasthan

ராசா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாகே.எஸ்.சித்ரா & ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்மானஸ்தன்

Raasa Raasa Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

BGM

ஆண் : ராசாத்தி நீயும்தான்…
பூகோலம் போடத்தான்…
புள்ளிமான் புள்ளியெல்லாம்…
வாங்கி வருவேன்…

BGM

பெண் : சாமிய சந்திச்சா…
என் ஆயுள் காலத்தை…
உன்னோட சேர்க்கும் வரம்…
வாங்கி வருவேன்…

ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி…
தோகமயிலே தாலாட்டுவேன்…

பெண் : வீசும் காத்தை சல்லடையால…
சரிச்சு தூசி எடுப்பேன்…
உனக்கும் மூச்சு குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

BGM

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்…
உன் கையை குத்தாதா…
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா…

BGM

பெண் : செம்மண்ணின் புழுதி…
உன் கண்ணில் விழுமே…
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா…

ஆண் : மூக்குத்தி குத்தாதடி…
எனக்கு வலிக்கும் வேணாமடி…

பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும்…
உசுர கையில் எடுப்பேன்…
உனக்கு நானும் குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…


Notes : Raasa Raasa Song Lyrics in Tamil. This Song from Maanasthan (2004). Song Lyrics penned by Nandalala. ராசா ராசா பாடல் வரிகள்.


சொல்லு தலைவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Sollu Thalaivaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹா… சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…

BGM

ஆண் : ஹே…சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
சொல்லு தலைவா நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா… ஹா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

BGM
குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

BGM

ஆண் : உச்சி மலை ஏறு…
நம் ஊர கொஞ்சம் பாரு…
ஊரு சனம் தூங்குது பாரு தலைவா…

குழு : நம்ம நம்பி தூங்குதிந்த…
நாடு தலைவா…

ஆண் : உத்தரவு போடு…
நீ ஓரம் நின்னு பாரு…
அப்பளத்தை நொறுக்குற…
நேரம் தலைவா…

குழு : அதுக்குள்ள வெற்றி வந்து…
சேரும் தலைவா…

ஆண் : குடு குடு வயசுல இறந்தா…
இங்கே எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்…
தாய் மண்ணுக்கு உசுர நீ கொடுத்தா…
நம்ம தேசிய கொடியுடன் வணக்கம்…

ஆண் : உயிர் மூச்சு இந்த நாடு…
இதை நாம் மறந்தால் பிழைப்போமா…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் உலகத்தை வென்று வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா… ஹே ஹே…

குழு : சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…
தலைவா தலைவா…

BGM

ஆண் : வாழ்க வாழ்க இந்துஸ்தானம்…
வாழ்க பல்லாண்டு…
இந்து கிறிஸ்து இஸ்லாம் மார்கம்…
சேர்ந்த பொன் நாடு…
கங்கை யமுனா கிருஷ்ணா வைகை…
எங்க தாய் பாலு ஆஹா….

BGM

ஆண் : வேட்டை எங்க சொல்லு…
பகை கோட்டை எங்க சொல்லு…
கோட்டை எல்லாம் இடிச்சு…
பல் விளக்கலாம்…

குழு : கோட்டை நின்ன இடத்துல…
எள்ள விதைக்கலாம்…

ஆண் : ஹே பாடு சிந்து பாடு…
நீ பாரதத்தைப் பாடு…
அர்ஜுனர்க்கு தேர் நடத்தும்…
கண்ணனாகி வா…

குழு : ஆண்மை கொண்ட ராஜ ராஜ…
மன்னனாகி வா…

ஆண் : தேசிய கொடிக்கொரு கயிறாய்…
நம் நரம்புகள் அறுத்தே கொடுப்போம்…
எரியிற தீயில தலைவா…
நீ குதிச்சிட சொன்னா குதிப்போம்…

ஆண் : மண் மானம் தன் மானம்…
இரண்டும் எங்கள் உயிர் மூச்சு…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் வெற்றிக் கொடி…
நட்டு வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
அட சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹோய்…

குழு : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
தலைவா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…


Notes : Sollu Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Nandalala. சொல்லு தலைவா பாடல் வரிகள்.