Tag Archives: ஆனந்த் அரவிந்தக்ஷன்

Gaana Gaana Song Lyrics in Tamil

கானா கானா தெலுங்கானா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல் & ஆனந்த் அரவிந்தக்ஷன்டி. இமான்10 எண்றதுக்குள்ள

Gaana Gaana Song Lyrics in Tamil


ஆண் : வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்…
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்…
விக்கிரமாதித்தன் நான் அம்மா…
வண்டி ஓட்டி போகனும்டா தூரமா…
என் வயுறு இங்க பசிகுதடா கோரம…
சீக்கிரம் எதாச்சும் கொண்டா சூடா காரமா…

குழு : சூடா காரமா சூட காரமா…
ஐயோ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா…
வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு ராசா…
கூண்டு குள்ள காலெடுத்து வைக்கூறியே லூசா…
இப்போ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு…
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு…

ஆண் : சூடா வந்தது சூப்பர் மாமா…
காரமா கேட்டேனே காரமா காரமா…

BGM

பெண் : கானா கானா தெலுங்கானா…
அட காரம் கெளப்பும் மொளக நா…
கானா கானா தெலுங்கானா…
இங்க யாரும் மயங்கும் அழகா நா…

பெண் : கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்…
வாயோட வச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்…
பசங்க எல்லாருமே பீசு போன தோக்கு…
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு…
அடடா செவந்துருச்சு நாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் உங்கள அடக்கிட வந்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தானா…

BGM

ஆண் : பூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு…
தொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு…
அடடா ஒடஞ்சிடுச்சு லாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் தீயில் உருகும் மெழுகானா…
கானா கானா தெலுங்கானா…
இவ அழுவும் போதும் அழகானா…

BGM

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

பெண் : தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்…
கானா கானா தெலுங்கானா…
இவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா…

பெண் : கானா கானா தெலுங்கானா…
என்ன மயக்கிட வந்த மஸ்தானா…
ஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்…
ஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்…

பெண் : தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு…
என்ன சாச்சிபுட்ட காலர நீ துக்கு…
நீதான் டவுனு குள்ள டாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
அந்த ஐகளின் ஐ அது இவன்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தனானா…

குழு : கானா கானா தெலுங்கானா…
இனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா…
கானா கானா தெலுங்கானா…
அப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா…


Notes : Gaana Gaana Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Madhan Karky. கானா கானா தெலுங்கானா பாடல் வரிகள்.


முகையாழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆனந்த் அரவிந்தாக்ஷன் & ராதிகாராதன்பூமராங்

Mughaiyazhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகையாழி பெண்ணோடு…
அழகாடி போகின்றேன்…
அவளோடு நிழலாய் செல்கின்றேன்…

ஆண் : கடிகாரம் சொல்லாத…
நொடி நேரம் உண்டாக்கி…
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்…

பெண் : உன்னை பார்த்தால் அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்…

ஆண் : முகையே… பெண் : இதமே அறியா…
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்…
இதழின் மழையில்…
அந்த பாவம் யாவையும் களைந்தேன்…

ஆண் : முகையாழி பெண்ணோடு…
அழகாடி போகின்றேன்…
அவளோடு நிழலாய் செல்கின்றேன்…

BGM

பெண் : யாரோ உரையாடும் போதும்…
நீ என்றே பார்க்கிறேன்…
வீட்டில் உன்னை பொம்மையாக்கி…
என் கைகள் கோர்க்கிறேன்…

பெண் : நாளும் உன் மூச்சிழுத்து…
நான் வாழ பார்க்கிறேன்…
உன்னை கொண்டாடும் ஒரு சொல் ஆகிறேன்…

ஆண் : விழி மூடி விழும் போதிலும்…
விலகாதே உந்தன் ஞாபகம்…
விழையே… யே யே…

குழு : சன னன னன… சன னன னன…
சன னன னன… சன னன னன…
சன னன னன… சன னன னன…

BGM

ஆண் : ஓடும் உன் கால் தடங்கள்…
ஒவ்வொன்றாய் ஏறினேன்…
ஏனோ ஒவ்வொன்றின் மீதும்…
ஒரு நிமிடம் வாழ்கிறேன்…

ஆண் : நீயாய் என் பேர் உதிர்த்தால்…
கொண்டாடி தீர்க்கிறேன்…
நீராய் உன் தோள் குதிக்க மன்றாடினேன்…

பெண் : விழி மூடி விழும் போதிலும்…
விலகாதே உந்தன் ஞாபகம்…
விழையே… யே யே…


Notes : Mughaiyazhi Song Lyrics in Tamil. This Song from Boomerang (2019). Song Lyrics penned by Vivek. முகையாழி பாடல் வரிகள்.


ஒத்தையாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஆனந்த் அரவிந்தக்ஷன்சித்து குமார்தீராக் காதல்

Othaiyaaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்…
பித்து ஏறி சுத்துறேனே…
நெஞ்ச கீறி கூறு போட்டுதான்…
தள்ளிபோற சாவுறேனே…

ஆண் : கண்ணோரம் காயுதே…
கண்ணீரும் நானுமே…
காயாத ஈரத்தில்…
தீராத காதலே…

BGM

ஆண் : ஓ… சத்தம் இல்லாத வார்த்தைகள்…
என் காதிலே…
ஓ… நித்தம் உன் எண்ணம்…
உன்னாலேதான் கொல்லுதே…

ஆண் : ஓ… மாலை என் வானம்…
வந்தாலே தீயாகுதே…
ஓ… காலை ஆனாலும் தூங்காமல்…
கண் காயுதே…

ஆண் : நாளெல்லாம் நான் உன்னை தேட…
ஏனோ என் கண்கள் மூட…
நான் தேடி நாட்கள் ஓட…
உன் கோபம் தூக்கி போட்டு வந்து சேரு…

ஆண் : வந்து சேரு… ஹா… ஆஅ…

BGM

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்…
பித்து ஏறி சுத்துறேனே…
நெஞ்ச கீறி கூறு போட்டுதான்…
தள்ளிபோற சாவுறேனே…

ஆண் : கண்ணோரம் காயுதே…
கண்ணீரும் நானுமே…
காயாத ஈரத்தில்…
தீராத காதலே…

BGM


Notes : Othaiyaaga Song Lyrics in Tamil. This Song from Theera Kaadhal (2023). Song Lyrics penned by Vignesh Ramakrishna. ஒத்தையாக பாடல் வரிகள்.


சிறுக்கி வாசம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆனந்த் அரவிந்தக்ஷன் & ஸ்வேதா மோகன்சந்தோஷ் நாராயணன்கொடி

Sirukki Vaasam Song Lyrics in Tamil


BGM

பெண் : கெரங்கிப்போனே…
என் கன்னத்தில்…
சின்னம் வச்சான்…
தழும்பப் போட்டு…
அத ஆறாம மின்ன வச்சான்…

பெண் : எதிரும் புதிரும்…
இடறி விழுந்து கலந்துப்போச்சு…
உதரும் வெதையில்…
கதிரு கிளம்பி வளந்துப்போச்சு…

பெண் : கிளி நேத்து எதிர்க்கட்சி…
அது இப்போ இவன் பட்சி…
இடைத்தோ்தல் வந்தாலே…
இவன்தானே கொடி நாட்டுவான்…
ஆ… ஆ…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி…

ஆண் : உருமும் வேங்க…
ஒரு மான் முட்டித் தோத்தேனடி…
உசுரக்கூட தர…
யோசிக்க மாட்டேனடி…

ஆண் : உருமும் வேங்க…
ஒரு மான் முட்டித் தோத்தேனடி…
உசுரக்கூட தர…
யோசிக்க மாட்டேனடி…

ஆண் : பார்க்காத பசி ஏத்தாத…
இந்த காட்டான பூட்டாதடி…
சாஞ்சாலே…
கொடை சாஞ்சேனே…
ஏ… ஏ… ஏ…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்…
அடி நீ மட்டும் தான்…
வேணுன்டி…

பெண் : கொழையிற…
புழியிற…
நிறையுறேன்… கலையுறேன்…

ஆண் : நெளியுறேன் கொடையுறேன்…
சரியுறேன்… அலையுறேன்…

பெண் : ஒட்டிக் கொழையிற…
என சக்கப் புழியிற…
ஒரு பக்கம் நிறையிற…
விரல் பட்டு கலையிற…

ஆண் : தொட்டா நெளியிற…
என்னக் குத்திக் கொடையிற…
கொடி கொத்தா சரியிற…
ஒரு பித்தா அலையிறேன்…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்…
அடி நீ மட்டும் தான் வேணுன்டி…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்…
அடி நீ மட்டும் தான் வேணுன்டி…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : அடி நீ மட்டும் தான்
வேணுன்டி…


Notes : Sirukki Vaasam Song Lyrics in Tamil. This Song from Kodi (2016). Song Lyrics penned by Vivek. சிறுக்கி வாசம் பாடல் வரிகள்.