Category Archives: சென்னை – 600028

நட்புக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Natpukkullae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…

ஆண் : அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல…
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை…
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும்…
யாரும் அதை அறிந்ததில்லை…

ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…

BGM

ஆண் : காதல் வலி அது தெரியவில்லை…
நட்பின் வலி அது புரியவில்லை…
காதல் வலி அது தெரியவில்லை…
நட்பின் வலி அது புரியவில்லை…

BGM


Notes : Natpukkullae Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Yuvan Shankar Raja. நட்புக்குள்ளே பாடல் வரிகள்.


ஹோ ஹோ என்னன்னமோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுஷ்கா மஞ்சந்தாயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Oh Oh Ennanamo Song Lyrics in Tamil


பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

BGM

பெண் : தத்தை போல தத்தை போல…
நான் ஒட்டிகொள்ள தோள் கொடுடா…
தாங்கவில்லை தூங்கவில்லை…
அட எப்போ எப்போஎன்று கெஞ்சுமே என்னை நீயும்…
தொட்டு தொட்டு தொடங்கிடுட…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…

பெண் : கம் ஆன் கம் ஆன்…
லெம்மி கோ லெம்மி கோ…
டேக் இட் டேக் இட்…
கம் ஆன் கம் ஆன்…

BGM

பெண் : ஆஹ்… என்ன உந்தன் இளமை…
பார்த்தேன் அத்தனையும் புதுமை…
மீண்டும் வா வா…
என்னோட மேனியில்… ஆஆஅ…

பெண் : எழுத இனி ஒரு தடவை…
இதுப்போல் இனிக்கிற கவிதை…
உனை நான் ரசிக்கிற மனதை…
உனக்கென என்னை தந்தேனே… ஹே ஹே…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ…
ஹோஹோ… என்னன்னமோ…
ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…

BGM


Notes : Oh Oh Ennanamo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. ஹோ ஹோ என்னன்னமோ பாடல் வரிகள்.


உன் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Un Paarvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலே பட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை…
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை…
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை…
செல்லரிக்க விடுபவள் நீதானே…

ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க…
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி…
நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே…

ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே…
விழி ஓரம் ஆடும் சொப்பனமே…
மடியில் வந்தால் சௌக்கியமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்…
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்…
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்…
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்…

ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்…
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை…
சன்சீனாவும் கண்டதில்லை…
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்…

ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே…
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே…
உளி ஏதும் தீண்டா சிற்பமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

BGM


Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. உன் பார்வை பாடல் வரிகள்.


ஜல்சா பண்ணுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன், ஹரிசரண் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Jalsa Pannungada Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…

ஆண் : இருக்குற வரைக்கும் அனுபவிக்க…
இளமை ஏத்துக்கடா…
வருகுற வரைக்கும் லாபமடா…
வசதிய தேடுங்கடா… கோ…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : ஞாபகம் வந்ததடா…
அந்த நாள் ஞாபகம் வந்ததடா…
நண்பனை விட ஒருத்தன்…
லைஃப்வுக்கு தேவை இல்லையடா…

ஆண் : நட்புக்கு கூட கற்புகள் உண்டு…
நல்லா தெரிஞ்சுக்கடா…
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா…
வெற்றிகள் குமியுமடா…
நம் வெற்றிகள் குமியுமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : உழைக்கும் கைய நம்பி…
நாளைக்கு உலகமே இருக்குதடா…
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா…
ஊரே வணங்குமடா…

ஆண் : நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்…
பிரிவே இல்லையடா…
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்…
நம்பிக்கை வையிங்கடா…
என் மேல நம்பிக்கை வையிங்கடா… வா…

ஆண் : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : காதல் வந்திச்சின்னா…
முகத்தில கலர் பல தெரியுமடா…
கண்ணாடி முன்னாடி நீ நின்னா…
கவர்ச்சியும் தோனுமடா…

ஆண் : காதலி இருந்தா கவலைகள் தீரும்…
காதல் பண்ணுங்கடா…
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி…
நல்லா இருக்குமடா…
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : டாவுல விழுந்தாக்கா…
மனசு நோவுல அழுகுமடா…
தீவுல இருப்பதுபோல்…
திசையே தெரியாம போகுமடா…

ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா…
இன்னமும் இருக்குதடா…
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு…
உஷாரா இருந்துக்கடா…
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

குழு : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…

BGM


Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடா பாடல் வரிகள்.


சரோஜா சாமானிக்காலோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஷங்கர் மகாதேவன் & பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Saroja Saman Nikolo Song Lyrics in Tamil


ஆண் : சரோஜா சாமானிக்காலோ…

BGM

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

ஆண் : ஊட்டி ராணி உள்ளாற வா நீ…
எல்லாரும் ஒன்னாகலாம்…
ஓஹோஹோ… பூரிமா நீ பூக்காத பூ நீ…
ஏதாச்சும் செஞ்சாகலாம்…

ஆண் : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

ஆண் : மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

BGM

ஆண் : பட்டு பட்டு சேத்துபட்டு…
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு…
தொட்டுபுட்டு நீ ஒரங்கட்டு…
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு…

ஆண் : நெலமை முழுவதும் தெரியாது புரியாது…
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது…
அதுக்கு நேரம் ஒதுக்கு…
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…
வாழ பப்பள வாழி இது புரியாதுங்க…
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ…

BGM

குழு : அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…
அட அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : ஜானி ஜானி சரிகமபதனி…
வாணி ராணி அத வருத்தவ நீ…
கேனி கேனி திருவள்ளிகேனி…
கேட்டு பாரு நீதான் முதல் போனி…

ஆண் : எளசு பழசான இனிக்காது ருசிக்காது…
அழகு செலவான அதுக்கேதும் கெடைக்காது…
இருக்கும் போதே நொறுக்கு…
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு…

குழு : ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…
ஹே பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு…
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு…

குழு : கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ…
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ…

BGM


Notes : Saroja Saman Nikolo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. சரோஜா சாமானிக்காலோ பாடல் வரிகள்.


yaaro-yarukkul-song-lyrics

யாரோ யாருக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Yaaro Yarukkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

BGM

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே…
உன்னால் இன்று தோற்றுப்போனேன்…
கண்ணால் யுத்தமே நீ…
செய்தாய் நித்தமே…

ஆண் : ஓஹோ… ஹோ… நின்றாய் எங்கு மின்னல் கீற்றா…
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா…
உன்னை சூழ்கிறேன் நான்…
உன்னை சூழ்கிறேன்…

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே…
காதல் தீர்ந்து போகாது…

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி…
என்னால் வாழ ஆகாது…
அன்பே வா… ஹே… ஹே…

BGM

ஆண் : யாரோ…

பெண் : ஆஆ… யாருக்குள் இங்கு யாரோ…

ஆண் : ம்ம்… ம்ம்… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…

பெண் : விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

BGM

ஆண் : உந்தன் ஆடை காயப்போடும்…
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்…
என்னை எண்ணினேன் நான்…
தவம் பண்ணினேன்…

பெண் : ஆஹ… ஹஹ… கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி…
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி…
எட்டி போய் விடு இல்லை…
ஏதோ ஆய்விடும்…

ஆண் : காதல் கொண்டு பேசும் போது…
சென்னை தமிழும் செந்தேன்தான்…

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது…
வங்க கடலும் வாய்க்கால்தான்…
அன்பே வா… ஹா…

BGM

ஆண் : யாரோ…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : யாருக்குள் இங்கு யாரோ…

பெண் : ஆஹா… ஆஹா…

ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…


Notes : Yaaro Yarukkul Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. யாரோ யாருக்குள் பாடல் வரிகள்.