Category Archives: காதல் கொண்டேன்

natpinilae-song-lyrics

நட்பினிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Natpinilae Song Lyrics in Tamil


ஆண் : ஓ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ…
ஓ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ…

BGM

ஆண் : நட்பினிலே நட்பினிலே…
பிரிவு என்பது ஏதும் இல்லை…
நட்பினிலே நட்பினிலே…
பிரிவு என்பது ஏதும் இல்லை…
என் மனமும் உன் மனமும்…
பேச வார்த்தைகள் தேவை இல்லை…

ஆண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே…
ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி…
அத்தனையும் அத்தனையும்…
உந்தன் பார்வை தேடுதடி…

ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள்…
இப்படி நான் வாழ்ந்திருப்பேன்…
நீயும் இல்லை என்று சொன்னால்…
எந்த நிழலில் ஓய்வெடுப்பேன்…

ஆண் : ஓ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ…
ஓ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ…


Notes : Natpinilae Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by . நட்பினிலே பாடல் வரிகள்.


நெஞ்சோடு கலந்திடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

பெண் : ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்…
சிறு பூவாக நீ மலர்வாயே…
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்…
வலி போகும் என் அன்பே… அன்பே…

பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

BGM

பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட…
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்…
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்…
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்…

பெண் : முகமூடி அணிகின்ற உலகிது…
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது…
நதி நீரிலே அட விழுந்தாலுமே…
அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா…

BGM

பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

BGM

ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்…
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்…
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்…
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்…

ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது…
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது…
காதல் இல்லை இது காமம் இல்லை…
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை…

BGM

ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்…
சிறு பூவாக நான் மலர்வேனே…
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்…
வலி போகும் என் அன்பே… அன்பே…

ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

BGM


Notes : Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சோடு கலந்திடு பாடல் வரிகள்.


மனசு ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Manasu Rendum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : நரம்பில் ஒருநதி பாயுதே…
இது என்ன வேட்கை…
காதல் வலி உடல் காயுதே…
இது என்ன வாழ்க்கை…

குழு (ஆண்கள்) : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

BGM

ஆண் : காதல் சருகான பின்பு…
மோகம் வந்தாலே சாபம்…
கண்ணில் முள் வைத்து மூடி…
தூங்க சொன்னாலே பாவம்…

ஆண் : உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி…
மருந்து போல குடிப்பேன்…
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்…
உன் பாத சுவடுக்குள்…
சுருங்கி விழுந்து மரிப்பேன்…

குழு (ஆண்கள்) : உடல் சீறுதே…
நிறம் மாறுதே…
வலி ஏறுதே…
இது என்ன கலவரமோ…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

BGM

ஆண் : நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா…
அலையின் வேதனை நிலவு அறியுமா…
வேதனைகள் நெஞ்சில் சுகமா…
எங்கும் பரவுதடி…

ஆண் : உடலே உடலே உறைந்து போய்விடு…
மனமே மனமே இறந்து போய்விடு…
பாதையிலே சிறு கல்லாய்…
என்னை கிடக்க விடு…

ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே…
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே…

ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே…
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே…
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே…
அதை மறக்காதே…

ஆண் : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…

ஆண் : மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…

ஆண் : நரம்பில் ஒரு நதி பாயுதே…
இது என்ன வேட்கை…
காதல் வலி உடல் காயுதே…
இது என்ன வாழ்க்கை…

ஆண் : ஒரு பார்வையில்…
ஒரு வார்த்தையில்…
ஒரு தீண்டலில்…
நான் மீண்டும் பிறப்பேனே…


Notes : Manasu Rendum Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. மனசு ரெண்டும் பாடல் வரிகள்.


கை படாமலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kai Padamale Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஓ ஹோ ஹோ ஓ…
ஓ ஹோ ஹோ ஓ…

BGM

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : தொடாமலே ஒரு தீ…
எரியுதே விடாமலே உள்ளே…
கை படாமலே ஒரு போதை ஏறுதே…
நினைவுகள் சுடுதே…

ஆண் : தொடாமலே ஒரு தீ…
எரியுதே விடாமலே உள்ளே…
கை படாமலே ஒரு போதை ஏறுதே…
நினைவுகள் சுடுதே…

ஆண் : மனம் வேக வேக…
உயிர் நோக நோக துடித்தேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓஹோ ஓஓ…

ஆண் : உனை காண காண…
வலி ஏறி ஏறி உடைந்தேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓஹோ ஓஓ…

ஆண் : உன் பார்வை என்று திரும்பும்…
என் யாகம் என்று முடியும்…
இந்த அழகின் அருகிலே இருந்து கொண்டு…
தினம் வேர்த்து வேர்த்து…
இந்த நரகத்தில் துடித்திட…

BGM

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓஹோ ஓ…
ஹோ ஓ ஓ ஓ…


Notes : Kai Padamale Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. கை படாமலே பாடல் வரிகள்.


காதல் மட்டும் புரிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்…
இன்று என்னை காணவில்லை…
வெயில் இல்லை மழை இல்லை…
பார்த்தேனே வானவில்லை…

ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்…
கொல்லாமல் கொல்கின்ற அழகை…
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து…
வரைந்தேன் அவளை…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்…
நீ வந்து குடை விரித்தாய்…
எந்தன் பெயரே மறந்திருந்தேன்…
நீ இன்று குரல் கொடுத்தாய்…

ஆண் : என் கண்ணாடி மனதில்…
இப்போது என் முகம் பார்த்தேன்…
நீ வந்த பொழுதில்…
எந்தன் நெஞ்சம் பூத்தேன்…

ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை…
நட்பில் கவலை புரிவதில்லை…
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்…
இரவும் பகலும் பார்ப்பதில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…


Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.


உன்னை தோழி என்பதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை தோழி என்பதா…
என் பாதி என்பதா…
இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…

ஆண் : ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…

BGM

ஆண் : இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…
ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…


Notes : Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. உன்னை தோழி என்பதா பாடல் வரிகள்.


தத்தி தத்தி தாவுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thathi Thathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்…
தங்க சிலையை பார்த்ததாலே…
விட்டு விட்டு போகுதே நெஞ்சம்…
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே…

ஆண் : பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம்…
பஞ்சாய் பற்றி கொண்டதாலே…
காலம் தூரம் கனவினில் நெஞ்சம்…
கால்கள் இன்று வானம் மேலே…

BGM


Notes : Thathi Thathi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் பாடல் வரிகள்.


தொட்டு தொட்டு போகும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil


பெண் : ஆஆஆ… ஆஆ…

BGM

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

BGM

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

BGM

ஆண் : இந்த கனவு நிலைக்குமா…
தினம் காணக்கிடைக்குமா…
உன் உறவு வந்ததால்…
புது உலகம் கிடைக்குமா…
தோழி உந்தன் கரங்கள் தீண்ட…
தேவனாகி போனேனே…

ஆண் : வேலி போட்ட இதயம் மேலே…
வெள்ளை கொடியை பார்த்தேனே…
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே…
பாத சுவடு ஒன்று தெரிகிறதே…
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்…
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே…

ஆண் : ம்ம்… தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

பெண் : ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆ…

BGM

ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே…
கண்கள் சிவந்து தலை சுத்தியதே…
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே…
இது ஒரு சுகம் என்று புரிகிறதே…

ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று…
நெஞ்சம் என்னை கேட்கிறதே…
பூட்டி வைத்த உறவுகள் மேலே…
புதிய சிறகு முளைக்கிறதே…

ஆண் : இது என்ன உலகம் என்று தெரியவில்லை…
விதிகள் வரை முறைகள் புரியவில்லை…
இதய தேசத்தில் இறங்கி போகையில்…
இன்பம் துன்பம் எதுவும் இல்லை…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

BGM


Notes : Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein(2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள்.