ஆண் : நட்பினிலே நட்பினிலே… பிரிவு என்பது ஏதும் இல்லை… நட்பினிலே நட்பினிலே… பிரிவு என்பது ஏதும் இல்லை… என் மனமும் உன் மனமும்… பேச வார்த்தைகள் தேவை இல்லை…
ஆண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே… ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி… அத்தனையும் அத்தனையும்… உந்தன் பார்வை தேடுதடி…
ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள்… இப்படி நான் வாழ்ந்திருப்பேன்… நீயும் இல்லை என்று சொன்னால்… எந்த நிழலில் ஓய்வெடுப்பேன்…
ஆண் : ஓ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ… ஓ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ…
Notes : Natpinilae Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by . நட்பினிலே பாடல் வரிகள்.
பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
பெண் : ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்… சிறு பூவாக நீ மலர்வாயே… ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்… வலி போகும் என் அன்பே… அன்பே…
பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
—BGM—
பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட… பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்… புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்… இளவேனில் வரை நான் இருக்கின்றேன்…
பெண் : முகமூடி அணிகின்ற உலகிது… உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது… நதி நீரிலே அட விழுந்தாலுமே… அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா…
—BGM—
பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
—BGM—
ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்… என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்… தாயாக நீதான் தலை கோத வந்தாலும்… மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்…
ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது… அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது… காதல் இல்லை இது காமம் இல்லை… இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை…
—BGM—
ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்… சிறு பூவாக நான் மலர்வேனே… ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்… வலி போகும் என் அன்பே… அன்பே…
ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே… நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…
—BGM—
Notes : Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சோடு கலந்திடுபாடல் வரிகள்.
ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்… கண்ணாமூச்சி ஆடுதடா… தேடும் கண்ணில் பட படவென்று… பட்டாம்பூச்சி ஓடுதடா…
ஆண் : எங்கேயோ எங்கேயோ… இவனை இவனே தேடுகிறான்… தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு… தனக்குள் தானே பேசுகிறான்…
ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை… காற்றா நெருப்பா தெரிவதில்லை… காதல் தந்த மூர்ச்சை நிலை… நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…
—BGM—
ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்… கண்ணாமூச்சி ஆடுதடா… தேடும் கண்ணில் பட படவென்று… பட்டாம்பூச்சி ஓடுதடா…
—BGM—
ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்… இன்று என்னை காணவில்லை… வெயில் இல்லை மழை இல்லை… பார்த்தேனே வானவில்லை…
ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்… கொல்லாமல் கொல்கின்ற அழகை… உயிரில் ஓர் வண்ணம் குழைத்து… வரைந்தேன் அவளை…
ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை… காற்றா நெருப்பா தெரிவதில்லை… காதல் தந்த மூர்ச்சை நிலை… நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…
—BGM—
ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்… கண்ணாமூச்சி ஆடுதடா… தேடும் கண்ணில் பட படவென்று… பட்டாம்பூச்சி ஓடுதடா…
—BGM—
ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்… நீ வந்து குடை விரித்தாய்… எந்தன் பெயரே மறந்திருந்தேன்… நீ இன்று குரல் கொடுத்தாய்…
ஆண் : என் கண்ணாடி மனதில்… இப்போது என் முகம் பார்த்தேன்… நீ வந்த பொழுதில்… எந்தன் நெஞ்சம் பூத்தேன்…
ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை… நட்பில் கவலை புரிவதில்லை… இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்… இரவும் பகலும் பார்ப்பதில்லை…
—BGM—
ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்… கண்ணாமூச்சி ஆடுதடா… தேடும் கண்ணில் பட படவென்று… பட்டாம்பூச்சி ஓடுதடா…
ஆண் : எங்கேயோ எங்கேயோ… இவனை இவனே தேடுகிறான்… தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு… தனக்குள் தானே பேசுகிறான்…
ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை… காற்றா நெருப்பா தெரிவதில்லை… காதல் தந்த மூர்ச்சை நிலை… நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…
Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.
ஆண் : உன்னை தோழி என்பதா… என் பாதி என்பதா… இதை காதல் என்பதா… என் தேடல் என்பதா…
ஆண் : ஒரு மேகம் போலவே… மனம் மிதந்து போகுதே… மழை நின்ற போதிலும்… மர கிளைகள் தூறுதே…
—BGM—
ஆண் : இதை காதல் என்பதா… என் தேடல் என்பதா… ஒரு மேகம் போலவே… மனம் மிதந்து போகுதே… மழை நின்ற போதிலும்… மர கிளைகள் தூறுதே…
Notes : Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. உன்னை தோழி என்பதா பாடல் வரிகள்.
ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்… தங்க சிலையை பார்த்ததாலே… விட்டு விட்டு போகுதே நெஞ்சம்… வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே…
ஆண் : பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம்… பஞ்சாய் பற்றி கொண்டதாலே… காலம் தூரம் கனவினில் நெஞ்சம்… கால்கள் இன்று வானம் மேலே…
—BGM—
Notes : Thathi Thathi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் பாடல் வரிகள்.
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்… வெள்ளமாக மாறாதோ…
ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே… அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே… போகும் பாதைதான் தெரிகிறதே… மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…
ஆண் : வார்த்தையா இது மௌனமா… வானவில் வெறும் சாயமா… வண்ணமா மனம் மின்னுமா… தேடி தேடி தொலைந்திடும் பொழுது…
—BGM—
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்… வெள்ளமாக மாறாதோ…
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்… வெள்ளமாக மாறாதோ…
—BGM—
ஆண் : இந்த கனவு நிலைக்குமா… தினம் காணக்கிடைக்குமா… உன் உறவு வந்ததால்… புது உலகம் கிடைக்குமா… தோழி உந்தன் கரங்கள் தீண்ட… தேவனாகி போனேனே…
ஆண் : வேலி போட்ட இதயம் மேலே… வெள்ளை கொடியை பார்த்தேனே… தத்தி தடவி இங்கு பார்க்கையிலே… பாத சுவடு ஒன்று தெரிகிறதே… வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்… வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே…
ஆண் : ம்ம்… தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்… வெள்ளமாக மாறாதோ…
பெண் : ஆஆஆ… ஆஆ… ஆஆஆ… ஆஆ…
—BGM—
ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே… கண்கள் சிவந்து தலை சுத்தியதே… இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே… இது ஒரு சுகம் என்று புரிகிறதே…
ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று… நெஞ்சம் என்னை கேட்கிறதே… பூட்டி வைத்த உறவுகள் மேலே… புதிய சிறகு முளைக்கிறதே…
ஆண் : இது என்ன உலகம் என்று தெரியவில்லை… விதிகள் வரை முறைகள் புரியவில்லை… இதய தேசத்தில் இறங்கி போகையில்… இன்பம் துன்பம் எதுவும் இல்லை…
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்… வெள்ளமாக மாறாதோ…
ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே… அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே… போகும் பாதைதான் தெரிகிறதே… மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…
ஆண் : வார்த்தையா இது மௌனமா… வானவில் வெறும் சாயமா… வண்ணமா மனம் மின்னுமா… தேடி தேடி தொலைந்திடும் பொழுது…
—BGM—
Notes : Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein(2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள்.