Category Archives: உயிரிலே கலந்தது

சாஞ்சாடு சாஞ்சாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஉயிரிலே கலந்தது

Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்…
தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்…
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்…
மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்…

ஆண் : பிள்ளை கொஞ்சி விளையாடவே…
பொம்மை வடிவில் அவள் மாறினாள்…
இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

BGM

ஆண் : தாயின் இரு பிள்ளை இரு கண்களே…
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே…
உண்மை புரியாத ஒரு பிள்ளையே…
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே…

ஆண் : தாயின் அன்பு பொய்யாகுமா…
தாய் பால் என்றும் விஷமாகுமா…
சுகமான உலகம் கருவறை ஆகும்…
ஆரிராரோ ஆராரோ…

ஆண் : சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…

ஆண் : உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

BGM


Notes : Sainthadu Sainthaadu Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. சாஞ்சாடு சாஞ்சாடு பாடல் வரிகள்.


தேவ தேவ தேவதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிதேவாஉயிரிலே கலந்தது

Deva Deva Devathaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…

ஆண் : நீ போடும் தாவணியே…
என் கட்சி கொடி…
நான் உன்னை ஆட்சிசெய்வேன்…
உன் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்…
அது மண்ணைதானே சேரும்…
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்…
அது பெண்ணைதானே சேரும்…

BGM

பெண் : ஒரு வார்த்தை பருவமானால்…
அது கவிதை ஆக மாறும்…
பெண் கனவு பருவமானால்…
அது காதலாக மாறும்…

ஆண் : பூக்கள் யாசித்தால்…
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்…
கண்கள் யோசித்தால்…
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்…

பெண் : மாலை வந்தால் குளிருது…
என்னை மார்பில் புதைத்து விடு…
புலம்பும் வளையல் உடைத்துவிடு…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

BGM

பெண் : நம் காதல் ஏட்டில் எழுது…
முதல் முத்த அத்தியாயம்…
இன்று விடியும் முன்பு எழுது…
நீ மொத்த அத்தியாயம்…

BGM

ஆண் : இன்று எந்தன் மார்பு…
நிறம் சிவந்ததென்ன மாயம்…
உன் புனிதமான விரலால்…
இது பூக்கள் செய்த காயம்…

பெண் : காதல் யுத்தத்தில்…
அங்கும் இங்கும் சேதம் வரும்…
சேதம் வந்தால்தான்…
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்…

ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான்…
உயிருக்குள் பிரிவேது…
நமது உறவுகள் உடையாது…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

பெண் : என் காதலன் யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை வந்து…
தெரிவித்து போனாலே…

பெண் : நான் போடும் தாவணியே…
உன் கட்சி கொடி…
நான் உன்னை சுவாசிப்பேன்…
என் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…


Notes : Deva Deva Devathaiye Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவ தேவ தேவதையே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil

குலிக்கி வச்ச கோகோ கோலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்தேவா & சபேஷ்தேவாஉயிரிலே கலந்தது

Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil


BGM

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : வாட்டர் இப்போ லீக்குவர் ஆச்சிடா… ஓஓ…
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா… ஓஓ…
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே… ஏய்…

BGM

ஆண் : பாட்டில் சரக்கு ஒண்ணா குடிகட்டா…
குடிச்சி தண்ணி மேல தள்ளடாமா நடக்கட்டா…

ஆண் : குளிக்க தொட்டி ஒண்ணு கட்டட்டா…
கட்டி ரம் ஜின் அதில் கொட்டட்டா…

ஆண் : சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…
ஏம்மா சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…

ஆண் : தவிக்கும் என் மடியில் சாஞ்சிகலாமா…
ரகசியும் பேசிக்கலாமா ராத்திரி வாமா…

ஆண் : கரும்பு தின்ன கூப்பிட்டா…
கூலி ஏத்தி கேக்கிறியே…
குலிக்கி வச்ச… ஏய்…
கோகோ கோலா… ஏ…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

BGM

ஆண் : பன்னீர் சோடா ஒண்ண ஓடைகட்டா…
உனக்கு சிக்கன் மீன் வாங்கி குடுக்கட்டா…

ஆண் : நீ பளிங்கில செஞ்சி வச்ச படிக்கட்டா…
உன்ன வெல்வெட் துணியினால துவகட்டா…

ஆண் : சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…
ஏம்மா சாஞ்சிகலாமா சாஞ்சிகலாமா…
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா…

ஆண் : ஏறியில்ல வீடு கட்டி ஓதுங்கிக்கிலாமா…
ஊரே வந்தந்தி பேச பதிங்கிக்கிலாமா…

ஆண் : பாதி கெனர தாண்ட விட்டோம்…
மீதி என்ன பாத்திடுவோம்…

ஆண் : குளு குளு குளு குளு…
குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…

ஆண் : வாட்டர் இப்போ லீக்குவர் ஆச்சிடா… ஓ ஓ…
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா… ஓ ஓ…
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா…

ஆண் : குலிக்கி வச்ச கோகோ கோலா போல…
சாய்ங்கால வேல…
பொங்கி வந்தாளே…


Notes : Kulukki Vacha Coca Cola Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Kalaikumar. குலிக்கி வச்ச கோகோ கோலா பாடல் வரிகள்.