Category Archives: கண்ணெதிரே தோன்றினாள்

கோத்தால் சாவடி லேடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்சபேஷ்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Kothal Savadi Lady Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

குழு : எக்கோவ் எக்கோவ் எக்கோவ்…
எக்கோவ் எக்கோவ்…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

ஆண் : சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : கொக்கு போல நூக்கல் வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : பெங்களூர் கத்திரி வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : திண்டுக்கல் திராட்சை வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : நீ பச்சை மிளகா கடிக்கும் போது…
கண்ணு ரெண்டும் கலங்குதடி…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…
கோத்தால்சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

BGM

ஆண் : பட்டினபாக்கம் ரூட்ல 45 பஸ்ல…
பரிமலாவ புருஷன் கூட பாத்தேன்டா…
சுங்குடி சேல மடிப்புல கொத்துசாவி இடுப்புல…
ஊர்மிளாவ உரசி கொஞ்சம் பாத்தேன்டா…

ஆண் : வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குற…
போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற…
வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குற…
போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற…

ஆண் : காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ…
அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ…

குழு : காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ…
அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ…

BGM

ஆண் : சிட்லபாக்கம் நைட்ல சிங்கிள் டீ கடையில…
சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன்டா…
பீச்சில் வச்சு பேசிப்போம் பின்னால தானே யோசிப்போம்…
வழக்கமாக நடக்குதிந்த காதல்தான்…

ஆண் : ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குற…
மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா…
ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குற…
மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா…

ஆண் : ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ…
அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ…

குழு : ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ…
அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…
கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

ஆண் : கோத்தால் சாவடி லேடி…
நீ கோயம்பேடு வாடி…

ஆண் : சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : கொக்கு போல நூக்கல் வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : பெங்களூர் கத்திரி வேணுமா…
குழு : வேணாமோய்…
ஆண் : திண்டுக்கல் திராட்சை வேணுமா…
குழு : வேணாமோய்…

ஆண் : நீ பச்சை மிளகா கடிக்கும் போது…
கண்ணு ரெண்டும் கலங்குதடி…

BGM


Notes : Kothal Savadi Lady Song Lyrics in Tamil. This Song from Kannethirey Thondrinal (1998). Song Lyrics penned by Ponniyin Selvan. கோத்தால் சாவடி லேடி பாடல் வரிகள்.


chandha-o-chanda-song-lyrics-in-tamil

சந்தா ஓ சந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & ஹரிஹரன்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Chandha O Chanda Song Lyrics in Tamil


பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…

BGM

பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…

பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்…
குழு : ஹே ஹே…

பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே…
உன் காதல் பிழை இல்லையே…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…

BGM

பெண் : ஆணின் இனம் அது கிளை மாதிாி…
பெண்ணின் இனம் அது வோ் மாதிாி…
கிளை பேசினால் அதை ஊா் கேட்குமே…
வோ் பேசினால் அதை யாா் கேட்பது…

பெண் : இன்றுதானே வெட்க திரை கிழித்தேன்…
என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்…
விதை தாண்டி வந்த இலைகள்…
விதைக்குள் மீண்டும் போகாது…

பெண் : சுற்றம் மீறி வந்த காதல்…
சுட்டால் கூட வேகாது…
உன் கண் விழிக்குள் குடியிருந்தால்…
காற்றும் வெயிலும் தாக்காது…

பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…

BGM

பெண் : ஒரு பூவிலும் மனம் பாா்க்காதவள்…
உன் வோ்வையில் புது மனம் பாா்க்கிறேன்…

பெண் : குயில் பாடலில் மனம் மசியாதவள்…
இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்…
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்…
என்னை போலே வெண்ணிலவும் தேயும்…

பெண் : பாவை உன்னை கேட்க நினைத்த…
பாிசு ஒன்று அறிவாயா…
உனக்குள் சென்ற காற்று வேண்டும்…
எனக்கு மட்டும் தருவாயா…

பெண் : என் இதயம் என்னும் பாத்திரத்தில்…
நீயே நிறைந்து வழிவாயா…

பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…

பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள்…
குழு : ஹே ஹே…
பெண் : முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்…
குழு : ஹே ஹே…

பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே…
உன் காதல் பிழை இல்லையே…

பெண் : சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…
சந்தா ஓ சந்தா…
இவள் சம்மதம் தந்தாள்…


Notes : Chandha O Chanda Song Lyrics in Tamil. This Song from Kannethirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்தா ஓ சந்தா பாடல் வரிகள்.


ஈஸ்வரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Eshwara Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
நீரும் நெருப்பும்…
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…

ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…
மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…

ஆண் : புதிய மேகங்கள்…
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா…
முள்ளின் நுனிகளும்…
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா நீரும் நெருப்பும்…
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…

BGM

ஆண் : கிளியின் சிறகு கடன் கேட்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : நீல வானத்தை துவைக்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : நிலவை பூமிக்குள் இழுக்கலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : கோட்டை தேவையில்லை…
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்…
செண்ட்ரல் கவிழ்ந்தாலும்…
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா நீரும் நெருப்பும்…
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…

BGM

ஆண் : காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : பிரியமான பெண்ணை ரசிக்கலாம்…
குழு : தப்பில்லே…
ஆண் : புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்…
குழு : தப்பில்லே…

ஆண் : மாடர்ன் உலகத்திலே…
எல்லாமே மாறிப் போகட்டுமே…
நட்பின் கற்பு மட்டும்…
என்னாலும் மாறாதிருக்கட்டுமே…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…
ஈஸ்வரா வானும் மண்ணும்…
ஹன்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா…

ஆண் : மானும் புலியும்தேநீர் பருகுது…
உன்னால் ஈஸ்வரா…

ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…
மயிலையிலே கபாலீஸ்வரா…
கயிலையிலே பரமேஸ்வரா…

ஆண் : புதிய மேகங்கள்…
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா…
முள்ளின் நுனிகளும்…
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா…
ஜாலிதான் சகோதரா…
சண்டை இனி லேதுரா…

BGM


Notes : Eshwara Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. ஈஸ்வரா பாடல் வரிகள்.


கனவே கலையாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ்.சித்ராதேவாகண்ணெதிரே தோன்றினாள்

Kanave Kalaiyadhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா…
மௌனத்தினாலே கொல்வாயா…
சின்ன திருவாய் மலர்வாயா…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

ஆண் : கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…

BGM

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

ஆண் : நீ மௌனம் காக்கும்போதும்…
உன் சார்பில் எந்தன் பேரை…
உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா…

பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும்…
கடும் புயலே முட்டும்போதும்…
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே…

ஆண் : உன் இதழை கேட்டால்…
அது பொய்கள் சொல்லும்…
உன் இதயம் கேட்டால்…
அது மெய்கள் சொல்லும்…

பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை…
இது வரை இதயத்தில் யாருமில்லை…
சந்து கிடைத்தால் நுழைவாயா…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

BGM

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

குழு : தாம் தக்கிட்டதோம்…
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்…
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்…

BGM

ஆண் : உண்மை காதல் உண்டு…
அதை உள்ளே வைத்துக்கொண்டு…
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே…

பெண் : மெல்லிய மழையின் துளிகள்…
ஒரு மேகத்துக்குள் உண்டு…
அதுதானே பொழியும் பிழியப் பார்க்காதே…

ஆண் : நீ மழை தரும் முகிலா…
இல்லை இடி தரும் முகிலா…
என் வேர் நனைப்பாயா…
இல்லை விலகிடுவாயா…

பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே…
கார்த்திகை வந்தால் மழை வருமே…
இன்னும் சில நாள் பொறு மனமே…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடு ஓர் வாசகம்…

ஆண் : கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா…
மௌனத்தினாலே கொல்வாயா…
சின்ன திருவாய் மலர்வாயா…

ஆண் : கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடு ஓர் வாசகம்…

BGM


Notes : Kanave Kalaiyadhe Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. கனவே கலையாதே வரிகள்.


சலோமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேவாதேவாதேவாகண்ணெதிரே தோன்றினாள்

Salomia Salomia Song Lyrics in Tamil


BGM

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா…
சுதும்பு கருவாடுடா…
வாலை மீனு காலுடா…
வா்ற ஸ்டைல பாருடா…

BGM

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா…
சுதும்பு கருவாடுடா…
வாலை மீனு காலுடா…
வா்ற ஸ்டைல பாருடா…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

BGM

ஆண் : விரலோ நெத்திலி மீனு…
கண்ணோ காரகுடி…
முகமோ கெலுத்தி மீனு…
மனமோ ஜனாா்துனி…

ஆண் : இது விலாங்குடா…
கையில் சிக்காதுடா…
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா…

ஆண் : இது விலாங்குடா…
கையில் சிக்காதுடா…
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா…

ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு…
அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு…
அந்த கடல கேளு அலைய சொல்லும்…
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

BGM

ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி…
சங்கு கழுத்துக்காாி…
இரவில் விளக்கு போடும்…
லைட் ஹவுஸ் கண்ணு காாி…

ஆண் : அவ சுராங்கனி…
பாடும் மச்சக்கன்னி…
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா…

ஆண் : அவ சுராங்கனி…
பாடும் மச்சக்கன்னி…
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா…

ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு…
அவ தொட்டுபுட்டா அது அன்சான்சு…
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு…
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா…
சுதும்பு கருவாடுடா…
வாலை மீனு காலுடா…
வா்ற ஸ்டைல பாருடா…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…


Notes : Salomia Salomia Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Deva. சலோமியா பாடல் வரிகள்.


சின்ன சின்ன கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன்தேவாகண்ணெதிரே தோன்றினாள்

Chinna Chinna Kiliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

BGM

ஆண் : நிலா நிலா காதல் நிலா…
அவள் வாழ்வது உள்ளூாிலா…
உலா உலா வா வெண்ணிலா…
கண் வாழ்வது கண்ணீாிலா…

ஆண் : பாதை கொண்ட மண்ணே…
அவளின் பாத சுவடு பாா்த்தாயா…
தோகை கொண்ட மயிலே…
அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா…

ஆண் : ஊஞ்சலாடும் முகிலே…
அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா…
ஓடுகின்ற நதியே…
அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

BGM

ஆண் : எங்கே எங்கே விண்மீன் எங்கே…
பகல் வானிலே நான் தேடினேன்…
அங்கே இங்கே காணோம் என்று…
அடி வானிலே நான் ஏறினேன்…

ஆண் : கூடு தேடும் கிளியே…
அவளின் வீடு எங்கே பாா்த்தாயா…
உள்ளாடும் காற்றே…
அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா…

ஆண் : தூரல் போடும் துளியே…
உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா…
பஞ்சு போன்ற நெஞ்சை…
தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…

ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு…
உன் காலில் விழுவேன் நீ சொல்லு…
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…

BGM


Notes : Chinna Chinna Kiliye Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன கிளியே பாடல் வரிகள்.