Category Archives: நம்மவர்

நம்மவர் – Nammavar (1994)

எதிலேயும் வல்லவனடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம், கமல்ஹாசன் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Ethilum Vallavan Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…

BGM

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா… ஹா…

குழு : வைக்கப் புல்லில் வாளெடுப்பார்…
வந்தவரைத் தோர்க்கடிப்பார்…
ஜும் ஜும் ஜும்…
நம்மவரை ஜெயிக்க இங்கே ஆளிருக்காடா…
ஜும் ஜும் ஜும்

குழு : பாடம் சொல்லும் நல்லவரு…
சகல கலா வல்லவரு…
ஜும் ஜும் ஜும்…
பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்…
கேட்டுக் கொள்ளேன்டா…
ஜும் ஜும் ஜும்…

BGM

ஆண் : மலையாள மெட்டில் இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா…
வயலாறு பாட்டு ரொம்ப கேட்டிருக்கேன்டா… ஹேய்…

குழு : ஒயிலாக முண்டு கட்டி…
மல்லிய பூவு செண்டுக்கட்டி…
நம்மோட வந்து கொஞ்சம் ஆடச் சொல்லேன்டா…

ஆண் : மந்திரம் காவிலின்னு தைமாச கொடியேற்றம்…
படை காளி முற்றதிந்நு பாஞ்சாரி துடி தாளம்…

பெண் : மலவாழும் தேவிக்கின்னு நிரதாலப் பொலிமேளம்…
மலர் மஞ்சள் குங்குமத்தால் உடலாகே அபிஷேகம்…

ஆண் : துடி தாளம் துடி தாளம்…
தும்பப் பூ துடி தாளம்…

குழு : தின்னண்டா தின்னண்டா…
தின்னண்டா தின்னண்டா…
ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே…

ஆண் : யாஹு யாஹு உயாஹு யாஹு…
குழு : பலேபலே பலேபலே பலே…

ஆண் : பஞ்சாபி பாணியிலே நான் பாடும் பாடலிலே…
நெஞ்சோடு கிக்கு வரும் கேட்டுக் கொள்ளுங்கோ… குடியே…

BGM

குழு : குடியிருந்த கோயிலிலே வாத்தியாரு ஆடயிலே…
அப்போது பார்த்த சுகம் பார்த்துக் கொள்ளுங்க…

ஆண் : பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஏ கேருகடிதா ஏ கேருகடிதா…
அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை…

ஆண் : பாபாவே காலமரோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஜூலே ஜூலே லால் தம் மஸ்து கலந்தர்…
சேவனுதி சக்கார் தம் மஸ்து கலந்தர்…
குழு : பலே பலே பலே பலே பலே…

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா ஹா ஏன்டா…

குழு : பாடுறவன் பாடட்டுமே…
ஆடுறவன் ஆடட்டுமே…
தொர்க்காமே நம்ம கிட்டே போவதுண்டா… டேய்…

BGM

ஆண் : தெலுங்குல நான் பாடட்டுமா…
தெறமை எல்லாம் காட்டட்டுமா…
கைத் தாளம் போட வைக்கும் நம்ம சங்கீதம்…

குழு : பல மொழியும் கத்தவரு…
பாட்டில் இவர் வல்லவரு…
இவராட்டம் பாட இங்கே யாரு சொல்லுங்க…

BGM

ஆண் : ஹே… ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

பெண் : ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

BGM

ஆண் : மைசூரு கன்னடத்தில்…
பாட்டுண்டு என்னிடத்தில்…
நான் பாடிக் காட்டட்டுமா உங்க முன்னாலே…

குழு : காவேரி கொள்ளிடத்தில்…
கைசரக்கு உன்னிடத்தில்…
ஏராளம் இன்னும் உண்டு போடு தில்லாலே…

BGM

ஆண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…
கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் & பெண் : பெளகாரி நானெத்து யார்…
யாரா நெனையல்லி…
கல்லுக்காவேரி கபினியா…
கல்லுக்காவேரி கபினியாநெனதறி…
ஹொத்தித்த பாப்பா பரிஹாரா…

ஆண் & பெண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் : மலைஜாதி இருளர் அவரோட இசையில்…
புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா…

BGM

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு…
சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே…
வெக்கிறேன் வெக்கிறேன் இங்குடே…
வெக்காதே புல்லிங்களே…

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள… ஆஹா ஆஹா…

ஆண் : தா தை தை தத்து ஆ தை தை தத்து…
குழு : தா தை தை தத்து ஆ தை தை தத்து…

BGM

ஆண் : கை தட்டும் உங்களின் பாராட்டு ஒன்னுதான்…
கலைஞர்கள் எங்களுக்கு நல்ல சன்மானம்… ம்ம்…
நல்ல சன்மானம்…ம்ம்…
குழு : ஆஆன்…


Notes : Ethilum Vallavan Da Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. எதிலேயும் வல்லவனடா பாடல் வரிகள்.


சொர்க்கம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
குழு : சொர்க்கம் என்பது நமக்கு…

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்…
குழு : சுத்தம் உள்ள வீடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

BGM

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…

பெண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

BGM

ஆண் : குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்…
பெண் : படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்…

ஆண் : இதற்கா இதற்கா…
குழு : கல்வி கற்கும் சாலைகள்…
பெண் : எதற்கோ எதற்கோ…
குழு : இந்த வேலைகள்…

BGM

குழு : மீதியாக வந்த பக்கம்…
ஆண் : போதை ஏற மாத்திரை…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM

பெண் : படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்…
ஆண் : ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்…

பெண் : உனக்கும் எனக்கும்…
குழு : ஆடு மாடு தேவல…
ஆண் : உனை போல் எனை போல்…
குழு : கெட்டு போகல…

BGM

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ…
கெட்ட வார்த்தை ஆனது…

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

குழு : சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…

பெண் : சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…

ஆண் : உலாவும் நிலாவில்…
குழு : வெள்ளை அடிக்கலாம்…
ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : சுத்தப்படுத்தலாம்…

BGM


Notes : Sorgam Enbathu Namakku Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. சொர்க்கம் என்பது பாடல் வரிகள்.


பூங்குயில் பாடினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராமகேஷ் மகாதேவன்நம்மவர்

Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

BGM

பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா
லாலலா லாலலா லல்லா…

பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு…
ஆண் : பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு…

பெண் : நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்…
ஆண் : மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்…

பெண் : நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு…
ஆண் : மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

BGM

பெண் : எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்…
ஆண் : எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்…

பெண் : தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்…
ஆண் : ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்…

பெண் : காசு மாலைதானே கலையின் சன்மானம்…
கண்ணின் துளிகள்தானே கலைகளின் வெகுமானம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…


Notes : Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. பூங்குயில் பாடினால் பாடல் வரிகள்.


உடையோடு பிறக்கவில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மகேஷ் மகாதேவன்நம்மவர்

Udaiyodu Song Lyrics in Tamil


BGM

பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்…

பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…

BGM

ஆண் : வாடி பூங்கொடி…
பிரம்மன் படைப்பில் எந்தன் பங்கு நீயடி…
உன் பங்கு அது நான்தானே வா தோழி…

BGM

பெண் : ஆஹா மன்மதா…
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா…
ஆண் பெண்ணின் இந்த தேடல்தான் தீராதா…

பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…

BGM

பெண் : கண்டேன் காதலா…
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே…
இன்றோடு உயிர் போனாலும் வாழ்வோமே…

ஆண் : வா வா முல்லையே…
சாவை வெல்லும் சங்கதி இது போல் இல்லையே…
நூறாண்டு என்னை நீ வாழ வைத்தாயே…

—BGM—

ஆண் : இடையோடு தொடுவதற்கு…
பெண் : ஆஹா…
ஆண் : இடைக்கால தடை எதற்கு…
இது பாதி வேலைதான்…
பெண் : ஆஅஹாஆ…
ஆண் : இனி மீதி நாளைதான்…
பெண் : ஆஅஹா… ஹ்ம் ம்ம்ம் ம்ம்…

BGM


Notes : Udaiyodu Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. உடையோடு பிறக்கவில்லை பாடல் வரிகள்.