Tag Archives: ஸ்வேதா பண்டிட்

நீண்ட மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Neenda Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…

ஆண் : கண்ணே கலைமானே என்று…
கவிதை நெஞ்சு கதருதடி…
பெண்ணே உந்தன் பேரை தவிர…
எல்லா மொழியும் அழியுதடி…

பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை…
சுற்றுசூழல் மறந்தபடி…
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோணுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM

பெண் : ஹோஓஓ… உன்னை எண்ணி சாலை போனால்…
வீடு கடந்தே போகின்றேன்…
ஏறும் ஏறும் பத்து என்றே…
எங்கள் தப்பை எண்ணினேன்…

ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே…
மறந்து போச்சே உன்னாலே…
நீ இருக்கும் திசையெல்லாமே…
கிழக்கு என்றே காணுவேன்…

பெண் : என் வேர்களில் நீராகிறாய்…
என் பூக்களில் தேன் ஆகிறாய்…
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்…

பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே…
உன் பார்வைகள்…
என்னை கொன்று இன்பம் செய்கிறதே…

ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்…
உன்னை பார்த்ததும்…
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM


Notes : Neenda Malare Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. நீண்ட மலரே பாடல் வரிகள்.


இரவினில் உலவவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர் & ஸ்வேதா பண்டிட்பிரசாந்த் பிள்ளைடேவிட்

Iravinil Ulavavaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வருவாயா வெண்ணிலா என்னோடு நீ…
வாராமல் நிற்பதேன் தள்ளியே…
தருவாயா நெஞ்சமே தன்னால நீ…
தாராமல் கொல்வதேன் என்னையே…

ஆண் : சிரிப்பினில் வதைப்பதும்…
சினுங்கலில் துவைப்பதும்…
தவிப்பினை கொடுப்பதும் ஏனோ…

ஆண் : இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…

ஆண் : இடைவெளி குறைய வா…
எதனையும் பகிரவா…
உறவினை தொடரவா…
என் வானே…

BGM

பெண் : வருவேன் நானே என்று இருந்திடலாமா…
உதடுகள் கேட்டால் தருபவள் நானே…
பிறை நான் தூரம் என்று ஒதுக்கிடலாமா…
இமைகளும் பேசாமல் இருப்பதும் வீண்தானே…

பெண் : நிலம் நீயானால் நிழல் நானாவேன்…
மழை நீயானால் வயல் போல ஆவேன்…
வயல் போல ஆவேன்…

ஆண் & பெண் : இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…

ஆண் & பெண் : இடைவெளி குறைய வா…
எதனையும் பகிரவா…
உறவினை தொடரவா…
என் வானே…

BGM


Notes : Iravinil Ulavavaa Song Lyrics in Tamil. This Song from David (2013). Song Lyrics penned by Yugabharathi. இரவினில் உலவவா பாடல் வரிகள்.


கட்டிப்பிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Kattipidi Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…

ஆண் : நிறம் மாரும் பூ நீயடி…
உன்ன பரிக்காமல் தொடுத்தேனடி…
அன்னையாத தீ நீயடி…
உன்னை அணைக்காமல் அணைத்தேனடி…

ஆண் : கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…

பெண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நான் எப்பொதும் குதாத ரொஜ செடி…
விட்டுப்பிடி என்ன தொட்டுப்பிடி…
நான் விட்டாலும் தொட்டாடும் முல்லை கொடி…

BGM

ஆண் : ஹே… கொஞ்சி பேசடி குட்டி மான்…
கொண்ணு போடடி செல்லமா…
கையும் ஓடல காலும் ஓடல எல்லாம் உன்னால…

பெண் : ஹே… சீறி பாயடா சிங்கமா…
வெட்டி போடடா தங்கமா…
என்ன வேணுமோ கேட்டு வாங்கிகோ…
ரெண்டு கண்ணால…

ஆண் : அடி ஆவாரம் பூவுக்கு ஆளில்லா தீவுக்கு…
ஆரேஞ்சு மழை மேகம் நான்தானடி…
அடி போகாத ஊருக்கு பொல்லாத காட்டுக்கு…
ரெண்டாக கைகோர்த்து போவோமடி…

பெண் : அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…

ஆண் : கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…

BGM

ஆண் : இந்த முத்தம்தான் போதுமா…
இன்னும் ஒண்ணுதான் வேணுமா…
இந்த கன்னமா அந்த கன்னம வேறு என்னம்மா…

பெண் : என்ன கேட்கதான் வேணுமா…
உதடு கேடுத்தான் தீண்டுமா…
மொத்தமாக நி கட்டிகொல்லடா நான் உன் கன்னம்மா…

ஆண் : அடி மாமான்னு நீ சொல்ல…
யேம்மானு நான் சொல்ல…
ஆமான்னு உல்லோரம் கள்ளூறுதே…

ஆண் : அடி அழக்காக்க நீ துள்ள…
பழக்காத சிறு புள்ள…
இது என்ன புது போதை தள்ளாடுதே…

ஆண் : அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…

ஆண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…

ஆண் : நிறம் மாரும் பூ நீயடி…
உன்ன பரிக்காமல் தொடுத்தேனடி…
அன்னையாத தீ நீயடி…
உன்னை அணைக்காமல் அணைத்தேனடி…

BGM


Notes : Kattipidi Enna Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. கட்டிப்பிடி பாடல் வரிகள்.


Oru Kan Jaadai Song Lyrics in Tamil

 ஒரு கண் ஜாடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல் & ஸ்வேதா பண்டிட்யுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Oru Kan Jaadai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

ஆண் : தரையில் போகும் மேகம் இவளா…
மயங்கி பார்த்தேனே…
உயிரும் கூச்சல் போடும் அவள்…
செய்யும் மாயம் ஓயாதே…

ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

BGM

ஆண் : வானம் என்றால் தலைக்கு மேலே…
இருக்கும் என்று நினைத்திருந்தேன்…
எந்தன் வானம் எதிரில் நின்று…
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்…

ஆண் : ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே…
சாவி உந்தன் விழிகளிலே…
அனுமதிக்கும் பார்வை வந்தாலே…
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே…

ஆண் : எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள்…
சேர்த்து போகும் நெடும் பயணம்…
காதல் ஒன்றுதான் இறுதிவரை…
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்…

BGM

ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

BGM

ஆண் : தொடரும் போட்ட கதையை போல…
எந்தன் மாலை முடிகிறதே…
உந்தன் கண்கள் பார்க்கத்தானே…
எனது காலை விடிகிறதே…

ஆண் : வாரம் ஏழு நாளும் உன்னாலே…
வானவில்லாய் தெரிகிறதே…
உன்னைக் காணா நாட்கள் எல்லாமே…
கருப்பு வெள்ளை ஆகிறதே…

ஆண் : மின்சாரத் தோட்டமே…
உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி…
காதல் செய்யலாம்…
முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி…

ஆண் : கம் ஆன்…
ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

ஆண் : தரையில் போகும் மேகம் இவளா…
மயங்கி பார்த்தேனே…
உயிரும் கூச்சல் போடும் அவள்…
செய்யும் மாயம் ஓயாதே…

BGM


Notes : Oru Kan Jaadai Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Viveka. ஒரு கண் ஜாடை பாடல் வரிகள்.


காற்றிலே நடந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஉதித் நாராயண் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாஆதி-பகவன்

Kaatriley Nadanthene Song Lyrics in Tamil


BGM

பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச…
சம கம மப கரி சநிநி நிச…
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச…
தச தசசநி ரிக மதமதமம…
மபமபதபப…

ஆண் : காற்றிலே நடந்தேனே…
காதலை அளந்தேனே…
நீ தொட பறந்தேனே…
நான் என்னை வியந்தேனே…

ஆண் : அய்யோ அய்யோ மேகம் போலே…
கலைந்து கலைந்து போகிறேன்…
மெய்யோ பொய்யோ தோணவில்லை…
ரசிகன் கவிஞன் ஆகினேன்…

ஆண் : விண்மீன் முதுகில் ஏறினேன்…
நூறு கண்டம் தாவினேன்…
உன்னில் உன்னில் மூழ்கினேன்…

ஆண் : காற்றிலே நடந்தேனே…
காதலை அளந்தேனே…

BGM

ஆண் : உயிரே உயிரே ரெண்டானதே… ஓஓ…
இளமை உடைந்து திண்டாடுதே… ஓஓஓ…
பாறை கரைந்து பாலானதே…
பார்வை நான்கும் கொண்டாடுதே…

ஆண் : வானம் எந்தன் தலை தட்டுதே…
வார்த்தை என்னுள் கவி கட்டுதே…
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதே…

BGM

பெண் : மூச்சு காற்றிலே நுழைந்தாயே…
பூச்சு பூட்டுகள் திறந்தாயே…
நீ யாரடா தேடினேன் முகவரிதானே…
வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே…

பெண் : சாரலில் நான் காய்கிறேன்…
உன் விழி குடைதானா…
ஊமையாய் நான் தேய்கிறேன்…
உன் மொழி விடைதானா…

பெண் : ரசித்து கவியை நாடினேன்…
உன்னில் உன்னில் மூழ்கினேன்…
மின்னல் முதுகில் ஏறியே…
நானும் கண்டம் தாவினேன்…

BGM

ஆண் : காற்றிலே நடந்தேனே…
காதலை அளந்தேனே…
நீ தொட பறந்தேனே…
நான் என்னை வியந்தேனே…

பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச…
சம கம மப கரி சநிநி நிச…
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச…
தச தசசநி ரிக மதமதமம…
மபமபதபப…


Notes : Kaatriley Nadanthene Song Lyrics in Tamil. This Song from Aadhi-Bhagavan (2013). Song Lyrics penned by Arivumathi. காற்றிலே நடந்தேனே பாடல் வரிகள்.


இதயம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாபில்லா 2

Idhayam Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…

பெண் : ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு…
இது தத்தளித்து துடிக்கிறதே…
காயம் யாவையும் தேற்றிகொண்டு…
இது மறுபடியும் நினைக்கிறதே…
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்…
எத்தனையோ கடலை இது விழுங்கும்…

BGM

பெண் : வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே…
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே…
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்…
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே…

பெண் : இது தவித்திடும் நெருப்பா…
இல்லை குளிர்ந்திடும் நீரா…
இது பனி எரிமலையா…
இதை அறிந்தோர் யாருமில்லை…

பெண் : உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை…
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை…

BGM

பெண் : ஓ… ஓ… தூங்கும் போதும் இது துடித்திடுமே…
ஏங்கும் போதோ இது வெடிக்கும்…
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்…
வேண்டும் என்றே இது நடிக்கும்…

பெண் : இது கடவுளின் பிழையா…
இல்லை படைத்தவன் கொடையா…
கேள்வி இல்லா விடையா…
இதை அறிந்தோர் யாருமில்லை…

பெண் : இதயம் எல்லை என்றால் என்ன நடக்கும்…
கண்ணீர் என்னும் வார்த்தையை மதி இழக்கும்…

பெண் : இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…


Notes : Idhayam Song Lyrics in Tamil. This Song from Billa 2 (2012). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் பாடல் வரிகள்.