பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | விஜய் பிரகாஷ் & ஸ்வேதா பண்டிட் | யுவன் ஷங்கர் ராஜா | வேட்டை |
Kattipidi Enna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…
ஆண் : நிறம் மாரும் பூ நீயடி…
உன்ன பரிக்காமல் தொடுத்தேனடி…
அன்னையாத தீ நீயடி…
உன்னை அணைக்காமல் அணைத்தேனடி…
ஆண் : கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
பெண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நான் எப்பொதும் குதாத ரொஜ செடி…
விட்டுப்பிடி என்ன தொட்டுப்பிடி…
நான் விட்டாலும் தொட்டாடும் முல்லை கொடி…
—BGM—
ஆண் : ஹே… கொஞ்சி பேசடி குட்டி மான்…
கொண்ணு போடடி செல்லமா…
கையும் ஓடல காலும் ஓடல எல்லாம் உன்னால…
பெண் : ஹே… சீறி பாயடா சிங்கமா…
வெட்டி போடடா தங்கமா…
என்ன வேணுமோ கேட்டு வாங்கிகோ…
ரெண்டு கண்ணால…
ஆண் : அடி ஆவாரம் பூவுக்கு ஆளில்லா தீவுக்கு…
ஆரேஞ்சு மழை மேகம் நான்தானடி…
அடி போகாத ஊருக்கு பொல்லாத காட்டுக்கு…
ரெண்டாக கைகோர்த்து போவோமடி…
பெண் : அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…
ஆண் : கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
கண்ணோரமா கண்ணோரமா கும்மாளம்மா…
நெஞ்சோரமா நெஞ்சோரமா வந்தாளம்மா…
—BGM—
ஆண் : இந்த முத்தம்தான் போதுமா…
இன்னும் ஒண்ணுதான் வேணுமா…
இந்த கன்னமா அந்த கன்னம வேறு என்னம்மா…
பெண் : என்ன கேட்கதான் வேணுமா…
உதடு கேடுத்தான் தீண்டுமா…
மொத்தமாக நி கட்டிகொல்லடா நான் உன் கன்னம்மா…
ஆண் : அடி மாமான்னு நீ சொல்ல…
யேம்மானு நான் சொல்ல…
ஆமான்னு உல்லோரம் கள்ளூறுதே…
ஆண் : அடி அழக்காக்க நீ துள்ள…
பழக்காத சிறு புள்ள…
இது என்ன புது போதை தள்ளாடுதே…
ஆண் : அட என்னமோ பன்னுற என்னமோ சொல்லுற…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…
ஆண் : கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி…
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி…
விட்டுப்புடி என்ன தொட்டுப்பிடி…
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி…
ஆண் : நிறம் மாரும் பூ நீயடி…
உன்ன பரிக்காமல் தொடுத்தேனடி…
அன்னையாத தீ நீயடி…
உன்னை அணைக்காமல் அணைத்தேனடி…
—BGM—
Notes : Kattipidi Enna Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. கட்டிப்பிடி பாடல் வரிகள்.