Tag Archives: விஜய் யேசுதாஸ்

vaan-megam-song-lyrics

வான் மேகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் யேசுதாஸ், ராஜேஷ் முருகேசன் & சக்திஸ்ரீ கோபாலன்ராஜேஷ் முருகேசன்வசந்த முல்லை

Vaan Megam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வான் மேகம் பொழியும் கார்காலம்…
பயணம் நீயும் நானும் போகலாம்…
ஆகாயம் நமது கை தூரம்…
பறவை போலே நாமும் மாறலாம்…

பெண் : உன்னோடு வந்தாலே உலகம் வேறு வண்ணம்…
ஊஞ்சலாடும் நெஞ்சம் தானா… ஆ… ஆ…
கண்ணாலும் சொல்லாலும் பேசி தீர்த்த பின்னும்…
பேசத்தென்றும் இன்னும் தானா… ஆ… ஆ…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோஷம்…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே…

—BGM—

ஆண் : ஓராயிரம் வானவில் அசைவின் தாலாட்டிலே தூங்குதே…
உலகமே வாசமாகுதே சந்தோச சாரல் வீசுதே…
காதலின் சாலையில் நாட்கள் போகுதே…

—BGM—

ஆண் : நீ போதும் அருகிலே மழலை போல் ஆவேன் நொடியிலே…
உன் தோளில் சாயும் நேரமே என் பாரம் யாவும் தீருமே…
விடா மழை அதில் குடை உன் பார்வை போதுமே…

—BGM—

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோஷம்…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே…

—BGM—


Notes : Vaan Megam Song Lyrics in Tamil. This Song from Vasantha Mullai (2021). Song Lyrics penned by Viveka. வான் மேகம் பாடல் வரிகள்.


ஏன் பெண் எல்லாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்விஜய் யேசுதாஸ்கோபி சுந்தர்நிசப்தம்

Yaen Pen Ellam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…

ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம்…
காதல் உடை என மாற்றும் திட்டம்…
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு…
காலம் அது வீணாய் போச்சு…
நம்பிக்கையே மனதின் உச்சம்…
துரோகம் இது முடிவின் எச்சம்…
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்…
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே…

ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே…
இந்த…

குழு (ஆண்கள்) : வாழ் வாழ்…
வாழ் வாழ்…
வாழ் வாழ்…
வாழ் வாழ்…

—BGM—

ஆண் : காதலே தெய்வீகம் என்போம்…
காதலி உயிர் வரம் என்போம்…
இதயத்தை முழுவதும் கொடுப்போம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : காதலை வியாபாரம் என்றாய்…
காதலன் ஏமாளி என்றாய்…
பெண் போக்கை கண்டு துடிப்போம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : மாயைகள் ஆடும் மண் மீது…
துரோகத்தின் வடிவம் உன் மீது…
கலவிகள் நிறைந்த உன் கூடு…
பலர்களின் நிழல்கள் உன் மீது…

ஆண் : மலர்வனம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : மழிர்குணம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : துணிந்திடும் இவன் கரம்…
எகிறி சிதறிடும் முகிரு…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே…
நான் கண்டதே…
துரோகமே…
பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…

ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம்…
காதல் உடை என மாற்றும் திட்டம்…
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு…
காலம் அது வீணாய் போச்சு…
நம்பிக்கையே மனதின் உச்சம்…
துரோகம் இது முடிவின் எச்சம்…
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்…
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே…

ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே…
இந்த வாழ்…

குழு (ஆண்கள்) : வாழ்…


Notes : Yaen Pen Ellam Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. ஏன் பெண் எல்லாம் பாடல் வரிகள்.


யார் அந்த ஓவியத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & நிவாஸ்யுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…

ஆண் : கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ…

ஆண் : உலக அழகி இல்லை…
உலவும் நிலவும் இல்லை…
பழக தோழியா தெரியிறா…

ஆண் : அதிர சிரிப்பும் இல்லை…
அதிக சிவப்பும் இல்லை…
அழகின் ஓவியமா அசத்துறா…

ஆண் : கவிதை போல வந்து…
கனவு போல வந்து…
உனக்கு அப்படியே பொருந்துறா…
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா…

ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு…
அயில மீன் கண்ணே கண்ணு…
உனக்கான ஜோடியின்னு…
நான் பார்த்து அசந்த பொண்ணு…

ஆண் : என்னன்னு நான் சொல்ல…
அழகுனா அத்தனை அழகு…
அன்றாடம் நீ மெல்ல…
ஐ லவ் யூ சொல்லி பழகு…

—BGM—

ஆண் : நான் பார்த்த தேவதைக்கு…
சிறகில்லை உண்மையில்…
அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில்…

ஆண் : தரை மேலே நின்ற போதும்…
மிதக்கின்றாள் மென்மையில்…
தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில்…

ஆண் : லட்சம் பூ பறிச்சு…
மிச்சம் தேன் தெளிச்சு…
வச்ச அழகு அவ அழகடா…

ஆண் : அச்ச பார்வையில…
உச்சம் கவிதை ஒன்னு…
அச்சில் எட்டி விடும் அடடடா…

ஆண் : கச்ச தீவுக்கொரு…
மச்சம் வச்சது போல்…
பச்சை பசுமை அவ பாரடா…
அழகடா அவளடா அசந்து போலாம்டா…

ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம்…
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்…
அவள் வந்து முன்னே நின்றால்…
நிலவெல்லாம் பின்னே நிற்கும்…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—

ஆண் : கண்ணாடி சிலையை போல…
முன்னாடி சிரிச்சு போறா…
ஆத்தாடி உன் மனச…
அங்காடி ஆக்க போறா…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—


Notes : Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. யார் அந்த ஓவியத்தை பாடல் வரிகள்.


பிரியாத என்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்விஜய் யேசுதாஸ் & நிரஞ்சனா ரமணன்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Piriyadha Enna Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதேதோ ஆச நெஞ்சில…
சொல்லத்தான் தெரியல…
உன்னால கண்ணு தூங்கல…
எதுக்குன்னுப் புரியல…

ஆண் : உலகமே நமக்குத்தா…
நீ கூட இருந்துட்டா…
சொர்கமே தொறக்குதா…
உன் கூட நடந்துட்டா…

பெண் : உசுரெல்லாம் இனிக்குதா…
உன் தோளில் சாஞ்சுட்டா…
செறகுதான் மொளைக்குதா…
உன் கையப் பிடிச்சுட்டா…

ஆண் : ஒரு வார்த்தை கூட…
இங்க சொல்லத் தேவயில்ல…
காதல் இதுதான்…

பெண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

ஆண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

BGM

ஆண் : கையாள நானும்…
மேகத்தத் தட்டுறவன்…
நீ மட்டும் பாத்தா… ஆ…
கைக் கட்டி நிக்குறவன்…

பெண் : என் பேர நானும்…
எப்போதும் சொன்னதில்ல…
உன் பேரை சேத்து…
சொல்லாத நாளும் இல்ல…

ஆண் : ஈரேழு ஜென்மம் தாண்டி…
உன்னத் தோளில்…
தாங்கணும்…

பெண் : தள்ளாடும் போதும்…
கண்ணு ரெண்டும்…
உன்னத் தேடணும்…

ஆண் : உயிர் விட்டு…
போகும் அந்த நொடியில்…
உன் உருவம்…
முன்னாள் வரணும்…

பெண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

ஆண் & பெண் : பிரியாத என்ன…
எப்போதும் நீதான் நெனப்புல…
குறயாம உன்ன…
நெஞ்சோடு சேர்த்தே மறக்கல…

ஆண் : ஏதேதோ ஆச நெஞ்சில…
சொல்லத்தான் தெரியல…
உன்னால கண்ணுத் தூங்கல…
எதுக்குன்னு புரியல…

BGM


Notes : Piriyadha Enna Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Ku. Karthik. பிரியாத என்ன பாடல் வரிகள்.


மிருதா மிருதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மிருதன்

Mirutha Mirutha Song Lyrics in Tamil


BGM

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா…
மிருதா.. ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
ஆனோம் இன்று…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…

BGM

குழு (ஆண்கள்) : நான்
அழுகை அல்ல…
நீ சிரிப்பும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
கதறல் இது…
நான் சிலையும் அல்ல…
நீ உளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
சிதறல் இது…

ஆண் : நான் முடிவும் அல்ல…
நீ தொடக்கம் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
பயணம் இது…

குழு (ஆண்கள்) : நான்
இருளும் அல்ல…
நீ ஒளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
விடியல் இது…

பெண் : தொலைவில் அன்று…
பார்த்த கனமா…
அருகில் இன்று
நேரும் ரணமா…
கொல்லாமல் நெஞ்சைக்
கொல்வதென்ன கூறாய்…
வாய்விட்டு அதைக்
கூறாயோ… ஓ…
சொல்லாமல் என்னைவிட்டு…
நீயும் போனால்…
என்னாவேன் என்று பாராயோ…

ஆண் : சில மேகங்கள்…
பொழியாமலே கடந்தேவிடும்…
உன் வானிலே…
எந்தன் நெஞ்சமும்…
ஒரு மேகமே…
அதை சிந்தும் முன்னே…
வானும் தீா்ந்ததே…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா..
மிருதா… ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்
ஆனோம் இன்று…

BGM


Notes : Mirutha Mirutha Song Lyrics in Tamil. This Song from Miruthan (2016). Song Lyrics penned by Madhan Karky. மிருதா மிருதா பாடல் வரிகள்.