பெண் : அழகு அழகு உலகம் அழகோ அழகு… அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு…
பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு… முதலில் கிடைத்த முத்தம் அழகு… முதலில் பூத்த பூவும் அழகு… முதலில் அமைந்த நட்பும் அழகு… வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு…
—BGM—
பெண் : அழகுஅழகு மனிதம் அழகோ அழகு… அழகு அழகு மலரும் நினைவோ அழகு…
பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு… கடைசி நிமிடத்தூக்கம் அழகு… கடைசிக்கால நினைவுகள் அழகு… கடைசிவரையில் கவிதை அழகு… கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு…
—BGM—
Notes : Azhago Azhagu Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அழகோ அழகுபாடல் வரிகள்.
குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்… இது என்றும் நமக்குத்தான்… ஃப்ரீடம் ஃப்ரீடம்… இந்த பூமி நமக்குத்தான்…
—BGM—
ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு… ஓடுதல் நிறுத்தாதே… தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு… தேடுதல் நிறுத்தாதே… வாழும் வரையில் பூமி நமக்கு… வாழ்வதை நிறுத்தாதே…
ஆண் : தடை தாண்டிப் பாரு… தடை சொல்வதாரு… விடை தேடிப் பாரு… உன்னை வெல்வது யாரு யாரு…
ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு… ஓடுதல் நிறுத்தாதே… தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு… தேடுதல் நிறுத்தாதே…
குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்… இது என்றும் நமக்குத்தான்… ஃப்ரீடம் ஃப்ரீடம்… இந்த பூமி நமக்குத்தான்…
—BGM—
பெண் : உயிரைக் குடைந்து எத்தனை காலம்… காதல் சிற்பம் நீ செய்தாய்… உணர வைக்க எத்தனை காலம்… எனக்குள் மழையாய் பெய்தாய்…
பெண் : முதல் முதல் நாள் என்னையே பார்த்து… வெட்கப்பட்டு சிரிக்கிறேன்… முதன் முதல் உன் கைகளை கோர்த்து… நீண்ட தூரம் பறக்கிறேன்…
பெண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் நகரக்கூடாது… இனிமேலும் உன்னைப் பிரிந்தால்… எந்தன் உயிர் வாழாது…
குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்… இது என்றும் நமக்குத்தான்… ஃப்ரீடம் ஃப்ரீடம்… இந்த பூமி நமக்குத்தான்…
ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு… ஓடுதல் நிறுத்தாதே… தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு… தேடுதல் நிறுத்தாதே…
—BGM—
ஆண் : உன்னை நினைத்து உன்னை நினைத்து… இளைத்துப் போனதடி இதயம்… ஓஓஓ…
பெண் : உன்னை ரசித்து உன்னை ரசித்து… களைத்துப் போனதடா விழியும்… ஏஏஏ…
ஆண் : காதல் சொல்ல காலம் நேரம்… பார்த்துக் கிடந்தாய்…
பெண் : காற்றைக் கூட சிற்பம்… செய்யும் வித்தை அறிந்தாய்…
ஆண் : வானம் உருளுது பூமி மிதக்குது… ஏதோ தன்னாலே… ஏஏஏ…
பெண் : ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது… எல்லாம் உன்னாலே… ஏஏஏ…
ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு… ஓடுதல் நிறுத்தாதே… தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு… தேடுதல் நிறுத்தாதே… வாழும் வரையில் பூமி நமக்கு… வாழ்வதை நிறுத்தாதே…
ஆண் : தடை தாண்டிப் பாரு… தடை சொல்வதாரு… விடை தேடிப் பாரு உன்னை… வெல்வது யாரு யாரு…
ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு… ஓடுதல் நிறுத்தாதே… தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு… தேடுதல் நிறுத்தாதே…
குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்… இது என்றும் நமக்குத்தான்… ஃப்ரீடம் ஃப்ரீடம்… இந்த பூமி நமக்குத்தான்…
குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்… இது என்றும் நமக்குத்தான்… ஃப்ரீடம் ஃப்ரீடம்… இந்த பூமி நமக்குத்தான்…
Notes : Odum Varayil Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Snehan. ஓடும் வரையில் பாடல் வரிகள்.
ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி… மண்ணில் வந்து ஆடுதே… தூரல் தந்த வாசம்… இங்கு வீசுது இங்கே…
ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன… உள்ளம் திண்டாடுதே… பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே… வாசம் வந்ததெப்படி… காதலான உள்ளம் ரெண்டு… உயிாிலே இணையும் தருணம் தருணம்…
பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி… மண்ணில் வந்து ஆடுதே… தூரல் தந்த வாசம்… இங்கு வீசுது இங்கே…
பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன… உள்ளம் திண்டாடுதே… பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
—BGM—
ஆண் : அன்று பாா்த்தது… அந்த பாா்வை வேறடி… இந்த பாா்வை வேறடி…
—BGM—
பெண் : நெஞ்சில் கேட்குதே… உள்ளம் துள்ளி ஓடி… நீ வந்து போன காலடி…
—BGM—
ஆண் : கேட்காமல் கேட்பதென்ன… உன் வாா்த்தை… உன் பாா்வைதானே… ஓ… என் பாதை நாளும் தேடும் உன் பாதம்…
பெண் : என் ஆசை என்ன என்ன… நீ பேசி நான் கேட்க வேண்டும்… இங்கேயே இன்பம் துன்பம் நீதானே…
ஆண் : உந்தன் மூச்சு காற்றைதான்… எந்தன் சுவாசம் கேட்குதே… அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்… பூட்டி வைத்து காவல் காப்பேனே…
பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி… மண்ணில் வந்து ஆடுதே… தூரல் தந்த வாசம்… இங்கு வீசுது இங்கே…
—BGM—
ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன… உள்ளம் திண்டாடுதே… பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
—BGM—
பெண் : பாதி வயதிலே… தொலைந்த கதைகள் தோன்றுது… மீண்டும் பேசி இணையுது…
—BGM—
ஆண் : பாதை மாறியே… பாதம் நான்கும் போனது… மீண்டும் இங்கு சோ்ந்தது…
பெண் : அன்பே என் காலை மாலை… உன்னாலே உன்னாலே தோன்றும்… என் வாழ்வில் நுட்பமாக வந்தாயே…
ஆண் : நில்லாமல் ஓடி ஓடி… நான் தேடும் என் தேடல் நீதான்… சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே…
பெண் : கண்கள் உள்ள காரணம்…
—BGM—
ஆண் : உன்னை பாா்க்கத்தானடி…
—BGM—
ஆண் : வாழும் காலம் யாவும் உன்னை பாா்க்க… இந்த கண்கள் போதாதே…
ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி… மண்ணில் வந்து ஆடுதே… தூரல் தந்த வாசம்… இங்கு வீசுது இங்கே…
பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன… உள்ளம் திண்டாடுதே… பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே… வாசம் வந்ததெப்படி… காதலான உள்ளம் ரெண்டு… உயிாிலே இணையும் தருணம் தருணம்…
பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி… மண்ணில் வந்து ஆடுதே… தூரல் தந்த வாசம்… இங்கு வீசுது இங்கே…
ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன… உள்ளம் திண்டாடுதே… பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…
Notes : Vaanam Mella Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வானம் மெல்லபாடல் வரிகள்.
பெண் : ஓஒ… அரை ட்ரைராயர் போட்டு… பொய்யா நீ பாடாத லாவணி…
ஆண் : விரல் சூப்பி நின்ன… புள்ள நீ போட்டாச்சு தாவணி… விளையாட்டா இருந்த முகம்… ஏன் வெளிறு போச்சு…
பெண் : வேற என்ன பூப்பு அடைஞ்சேன்… விவரம் தெரிஞ்சாச்சு…
ஆண் : குறும்பாத்தான் திரிஞ்ச பொண்ணு… ஏன் குமரியாச்சு…
பெண் : வேற என்ன உடம்பு உனக்கு… வழங்க முடிவா ஆச்சு…
—BGM—
ஆண் : மண்ணாலதான் வீடு கட்டி… நானும் நீயும் வாழுறப்போ… மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ… ஓஒ…
பெண் : கமரக்கட்டு கடலை முட்டாய்… வாங்கினாக்க வாயில் வச்சு… காக்காக் கடி கடிச்சு தந்தாய் நீ… ஓஒ… ஓஒ…
ஆண் : ஓஒ… கருவாட்டைப் போல… தீயில என் நெஞ்சை வாட்டுன…
பெண் : அங்காள அம்மன் கோவிலில்… கண்ஜாடை காட்டின…
பெண் : அடி ஆத்தி… மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு…
ஆண் : வேறாரு ஆடி அசையும்… அழகுமணித்தேரு… அடி ஆத்தி நெனப்புக்குள்ள… போய் நின்னதாரு…
பெண் : வேறாரு கூச்சம் விடுத்த… ஈச்சம் மரப் பூவு…
ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்… சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…
பெண் : புத்தம் புதுசாக… நெனப்புக்குள் பொசுபொசுன்னு… பட்டுப்பூக்கள் பூக்க…
Notes : Chinnan Sirisu Song Lyrics in Tamil. This Song from Kungumapoovum Konjumpuraavum (2009). Song Lyrics penned by Vaali. சின்னஞ்சிறுசு பாடல் வரிகள்.