Tag Archives: பரணி

காதலித்தால் ஆனந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரணிஸ்டைல்

Kadhalithal Anandham Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

பெண் : பார்த்துக்கொண்டால் ஆனந்தம்…
பேசிக்கொண்டால் ஆனந்தம்…
அங்கங்கு தீண்டும்போது…
கோடி கோடி ஆனந்தம்…

பெண் : கை பிடித்தால் ஆனந்தம்…
கட்டி அணைத்தால் ஆனந்தம்…
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்…
தம் தம் தம் தம்…

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

BGM

பெண் : மலரே மலரே சிரித்தாயே…
நீ மனதில் எதையோ மறைத்தாயே…
ரகசியமோ ரகசியமோ ரகசியமோ… ஹொய்…

பெண் : நதியே நதியே நடந்தாயே…
உந்தன் நடையில் நளினம் கலந்தாயே…
புது சுகமோ புது சுகமோ புது சுகமோ… ஹொய்…

பெண் : வானவில்லே வானவில்லே…
மேகத்தில் ஏன் மறைகின்றாய்…
மௌனத்திலே மௌனத்திலே…
எதை எதையோ சொல்கின்றாய்…

பெண் : மல்லிகையே ஹோய் ஹோய்…
மல்லிகையே ஹோய் ஹோய்…
என் மனதை என் மனதை ஏன் பறித்தாய்…

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

BGM

பெண் : இரவே பகலின் பிறைச்சீலை…
அதை அவிழ்த்தால் தெரியும் அதிகாலை…
கனவுகளே கனவுகளே கனவுகளே… ஹோய்…

பெண் : அடடா அடடா இளஞ்சோளை…
அதன் கழுத்தில் பனிதான் மணி மாலை…
கவிதைகளே கவிதைகளே கவிதைகளே… ஹோய்…

பெண் : மேகங்களே மேகங்களே…
யாருக்கு திருமண நாளோ…
விதவிதமாய் பட்டுடுத்தி…
ஊர்வலம் போவது ஏனோ…

பெண் : ஆனந்தமாய் ஹோய் ஹோய்…
ஆனந்தமாய் ஹோய் ஹோய்…
வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் உலகினிலே…

பெண் : காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…

பெண் : பார்த்துக்கொண்டால் ஆனந்தம்…
பேசிக்கொண்டால் ஆனந்தம்…
அங்கங்கே தீண்டும்போது…
கோடி கோடி ஆனந்தம்…

பெண் : கை பிடித்தால் ஆனந்தம்…
கட்டி அணைத்தால் ஆனந்தம்…
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்…
தம் தம் தம் தம்…


Notes : Kadhalithal Anandham Song Lyrics in Tamil. This Song from Style (2002). Song Lyrics penned by Pa. Vijay. காதலித்தால் ஆனந்தம் பாடல் வரிகள்.


ரோட்டுல ஒரு சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்விஜய்பரணிபெரியண்ணா

Rottula Oru Chinnaponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்…
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்…
ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்…
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்…

ஆண் : பையன் வந்து பொண்ண பாக்க…
பொண்ணு வந்து பையன பாக்க…
பெண் : அப்றோம்…

ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…
எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…

பெண் : லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்…

BGM

ஆண் : அந்த ரெண்டு பெரும் சினிமா பாக்க…
தியேட்டர் போனாங்க…
டிக்கெட் வாங்கி உள்ள போய்…
சீட்ல உக்காந்தாங்க…
கரண்ட் அப்போ கட் ஆச்சு…
தியேட்டர்குள்ள இருட்டாச்சு…

ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…

ஆண் : ஒரு யமஹா வண்டியில் ரெண்டு பேரும் ஸ்பீடா போனாங்க…
குறுக்க வந்த ஆட்டோவ பாத்து பிரேக் அடிச்சாங்க…
பிரேக் அடிச்ச வேகத்துல பாடி ரெண்டும் டச்சிங் டச்சிங்…

ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…

BGM

ஆண் : முதல் இரவு ரூம்முகுள்ள பொண்ணு வந்தாளாம்…
மாப்பிள்ளையும் ஏக்கத்துல தொட்டு பாத்தானாம்…
கன்னி பொண்ணு மயக்கத்துல கட்டில் மெத்தை பக்கத்துல…

ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…

ஆண் : ஒரு ஆடி மாசம் மாப்பிள்ளை பொண்ண பிரிச்சு வச்சாங்க…
அந்த நேரம் மாப்பிள்ளையோ அவதி பட்டாராம்…
அவதி படும் நேரத்துல மச்சினிச்சி பக்கத்துல…

ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…

ஆண் : ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்…
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்…
ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு நடந்து போனாலாம்…
எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்…

ஆண் : பையன் வந்து பொண்ண பாக்க…
பொண்ணு வந்து பையன பாக்க…

ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…
எம்மோ எம்மோ எம்மமோய்…
அது எம்மோ எம்மோ என்னமோ…


Notes : Rottula Oru Chinnaponnu Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Pulamaipithan. ரோட்டுல ஒரு சின்ன பாடல் வரிகள்.


நீ பாா்த்துட்டு போனாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…
நான் பேசிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும்…
ரெண்டையுமே நான் ரசிப்பேன்…
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்…

ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும்…
முத்தம் கொடுக்கதான் நினைப்பேன்…
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

BGM

ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்…
ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…
நான் ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும்…
நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…
உன்ன நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM


Notes : Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. நீ பாா்த்துட்டு போனாலும் பாடல் வரிகள்.


திரும்ப திரும்ப பார்த்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirumba Thirumba Song Lyrics in Tamil


BGM

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ…
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ…
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ…

பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ…
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ…
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ…

ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே…
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே…

ஆண் : பிறப்பு போல இறப்பு போல…
ஒரு முறைதான் காதல் தோன்றுமே… ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்…
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்…
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது…

ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்…
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்…
இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது…

பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது…
ஆண் : உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது…

பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி…
மாறி மாறி வந்து போனது… ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…


Notes : Thirumba Thirumba Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திரும்ப திரும்ப பார்த்து பாடல் வரிகள்.


திருடிய இதயத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹாிஷ் ராகவேந்திரா & கே.எஸ். சித்ராபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirudiya Idhayathai Song Lyrics in Tamil


BGM

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

ஆண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழ விடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : கண்கள் மோதலால் இது வந்த காதலா…
நினைத்தேனே நான் நினைத்தேனே…
ஊசி தூரலால் நீ பேசு காதலா…
தவித்தேனே நான் தவித்தேனே…

பெண் : காற்றாய் மாறி காதலிக்கிறேன்…
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்…
நானும் உன்னை சம்மதிக்கிறேன்…
என்றே இங்கொரு வாா்த்தை சொல்…

பெண் : மன்னவனே மன்னவனே…
உயிாில் உயிராய் கலந்தவனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல…
பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே…
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல…
துடித்தேனே நான் துடித்தேனே…

பெண் : இதயத்தோடு இதயம் சோ்த்து…
ஒரு முறையாவது பூட்டிக்கொள்…
கண்களோடு கண்கள் வைத்து…
ஒரு முறையாவது பாா்த்துக்கொள்…

பெண் : காதலனே காதலனே…
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

பெண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழவிடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…


Notes : Thirudiya Idhayathai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திருடிய இதயத்தை பாடல் வரிகள்.


துளி துளியாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுவர்ணலதாபரணிபார்வை ஒன்றே போதுமே

Thuli Thuliyaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்…
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்…
ரசித்ததையே நீ ரசித்ததையே…
என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்…

ஆண் : பூவென நீ இருந்தால்…
இளம் தென்றலை போல் வருவேன்…
நிலவென நீ இருந்தால்…
உன் வானம் போலிருப்பேன்…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

BGM

பெண் : பூமியெங்கும் பூ பூத்த பூவில்…
நான் பூட்டி கொண்டே இருப்பேன்…

ஆண் : பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்…
நான் காற்று போல திறப்பேன்…

பெண் : மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே…
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்…

ஆண் : காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைதான்…
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்…

பெண் : ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி…
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

BGM

ஆண் : நீலவானில் அட நீயும் வாழ…
ஒரு வீடு கட்டி தரவா…

பெண் : நீலவானில் என் கால் நடந்தால்…
விண்மீன்கள் குத்தும் தலைவா…

ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்…
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்…

பெண் : பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்…
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்…

ஆண் : கனவுகள் வருதே கனவுகள் வருதே…
காதலியே உன்னை தழுவிட தழுவிட…

ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்…
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்…
ரசித்ததையே நீ ரசித்ததையே…
என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்…

ஆண் : பூவென நீ இருந்தால்…
இளம் தென்றலை போல் வருவேன்…
நிலவென நீ இருந்தால்…
உன் வானம் போலிருப்பேன்…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…


Notes : Thuli Thuliyaai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. துளி துளியாய் பாடல் வரிகள்.


காதல் பண்ணாதிங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Kadhal Pannathinga Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : அத்தாக் சித்தாக் சும்மா தாளம்…
திர் ஆத்தா போட்டுக்க…
தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு…


Notes : Kadhal Pannathinga Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. காதல் பண்ணாதிங்க பாடல் வரிகள்.


சும்மா சும்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு & அனுராதா ஸ்ரீராம்பரணிசார்லி சாப்ளின்

Chumma Chumma Song Lyrics in Tamil


ஆண் : சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : சும்மா சும்மா பேசி…
சும்மா சும்மா பழகி…
ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

BGM

பெண் : சும்மா சும்மா சும்மா உரசி உரசி…
சும்மா சும்மா சும்மா கொஞ்சி கொஞ்சி…
சும்மா சும்மா சும்மா சீண்டி சீண்டி…
சும்மா சும்மா சும்மா ரசிக்கிறேன்…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

ஆண் : சும்மா சும்மா சும்மா ஜாடை காட்டி…
சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி…
சும்மா சும்மா சும்மா கொலுச ஆட்டி…
சும்மா சும்மா சும்மா கலக்குற…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

பெண் : ஆசை வச்சி ஆசை வச்சி காய்ச்சல் ஆகி போனது…
மீசை முடி மீசை முடி ஊசியாக ஆனது…

ஆண் : நெத்திக்கு போட்டு வேணுமுன்னா நிலவ திருடவா…
சந்தனம் பூச வேணுமுன்னா வீரப்பன கடத்தவா…

பெண் : ஐஸ் மேல ஐஸ் வச்சி நைசு பண்ணுற…

பெண் : பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : சும்மா மாமா… சும்மா ஹே மாமா…

BGM

ஆண் : சும்மா சும்மா சும்மா வெட்க பட்டு…
சும்மா சும்மா சும்மா நகத்த கடிச்சி…
சும்மா சும்மா சும்மா வளைஞ்சி நெளிஞ்சு…
சும்மா சும்மா சும்மா உசுப்புறா…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

பெண் : சும்மா சும்மா சும்மா மொறச்சி மொறச்சி…
சும்மா சும்மா சும்மா மனச புழுங்கி…
சும்மா சும்மா சும்மா தீய மூட்டி…
சும்மா சும்மா சும்மா உலுக்குறான்…

குழு : சில்லுமு சிக்கான்…
சில்லு சில்லு சில்லுமு சிக்கான்…

ஆண் : வள்ளுவனும் உன்ன போல காமத்துப்பால் நடிக்கல…
வைகறையும் தேவை இல்ல நீ சிரிக்குற ஊருல…

பெண் : இடைக்கு இட இடைக்கு இட முத்தமிடலாமா…
காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரலாமா…

ஆண் : சும்மா கிடந்த சங்க என்ன ஊதி கெடுக்குற…

ஆண் : பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

பெண் : சும்மா பையன் ஒருத்தன் சும்மா சும்மா…
பாத்து சிரிச்சான் சும்மா சும்மா…
அவனும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…
சும்மா சும்மா சும்மா சும்மா…

ஆண் : சும்மா சும்மா பேசி…
சும்மா சும்மா பழகி…
ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா…


Notes : Chumma Chumma Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin (2002). Song Lyrics penned by Pa. Vijay. சும்மா சும்மா பாடல் வரிகள்.


நான் தம் அடிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்விஜய்பரணிபெரியண்ணா

Nan Dum Adikkira Song Lyrics in Tamil


ஆண் : ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்…
நான் தம் அடிச்சா ஸ்டைல்லுதான்…
ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்…
நான் ரம் அடிச்சா ஸ்டைல்லுதான்…

BGM

ஆண் : நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

ஆண் : நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து…
கவிதா புள்ள விரும்புச்சு…
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து…
சின்ன பொண்ணு விரும்புச்சு…

ஆண் : போடு… நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

BGM

ஆண் : நான் வேட்டி கட்டுற ஸ்டைல பாத்து…
வெள்ளையம்மா விரும்புச்சு…
நான் பனியன் போடுற ஸ்டைல பாத்து…
பச்சையம்மா விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : நான் ஷர்ட் போடுற ஸ்டைல்ல பாத்து…
சரசு பொண்ணு விரும்புச்சு…
நான் வாட்ச்சு கட்டுற ஸ்டைல பாத்து…
வள்ளியம்மா விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : நான் ஜீன்ஸ் போடுற ஸ்டைல பாத்து…
ஜூலி பொண்ணு விரும்புச்சு…
நான் பூட்ஸ் போடுற ஸ்டைல பாத்து…
புஷ்பலதா விரும்புச்சு…

ஆண் : நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

BGM

ஆண் : நான் வேலை செய்யிற ஸ்டைல பாத்து…
வேதவள்ளி விரும்புச்சு…
என் அரும்பு மீசை ஸ்டைல பாத்து…
அம்சவள்ளி விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : நான் பாட்டு பாடுற ஸ்டைல பாத்து…
பஞ்சவரணம் விரும்புச்சு…
நான் ஆட்டம் போடுற ஸ்டைல பாத்து…
அலமேலு விரும்புச்சு…

ஆண் : சலக்குத்தான் சலக்குத்தான்…
சல் சல் சல் சலக்குத்தான்…

ஆண் : கன்னி பொண்ணுங்க எத்தனையோ…
என்ன சுத்தி வந்துச்சு…
லவ் லெட்டர் எழுதி எழுதி…
எல்லா பெண்களும் குடுத்திச்சு…

ஆண் : போடு… நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

ஆண் : நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து…
கவிதா புள்ள விரும்புச்சு…
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து…
சின்ன பொண்ணு விரும்புச்சு…

ஆண் : போடு… நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…
நான் யாரையும் விரும்பல…
எனக்கு யாரையும் பிடிக்கல…

ஆண் : நான் தம் அடிக்கிற…
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
தனலட்சுமி விரும்புச்சு…
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து…
ராக்கம்மா விரும்புச்சு…

BGM


Notes : Nan Dum Adikkira Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Pulamaipithan. நான் தம் அடிக்கிற பாடல் வரிகள்.


Mudhalaam Sandhippil Song Lyrics in Tamil

முதலாம் சந்திப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாபரணிசார்லி சாப்ளின்

Mudhalaam Sandhippil Song Lyrics in Tamil


BGM

பெண் : முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…

பெண் : மூன்றாம் சந்திப்பில்…
முகத்தை மறைத்தேன்…
நான்காம் சந்திப்பில்…
நகத்தை கடித்தேன்…

பெண் : காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…
அட காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…

ஆண் : ஐந்தாம் சந்திப்பில்…
நான் ஐக்கியம் ஆனேனே…
ஆறாம் சந்திப்பில்…
நான் பைத்தியம் ஆனேனே…

ஆண் : ஏழாம் சந்திப்பில்…
எட்டி பிடித்தேன்…
எட்டாம் சந்திப்பில்…
கட்டி பிடித்தேன்…

ஆண் : காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடி…
அடி காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடி…

ஆண் : இன்னும் கோடி கோடி ஆசை…
நெஞ்சில் உள்ளே உள்ளதடி…

பெண் : முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…

BGM

ஆண் : அதிகாலை நேரத்திலே…
கோலங்கள் நீயும் போட…
தொலைவாக நான் நின்று…
உன்னை சந்திப்பேன்…

பெண் : நூறாண்டு வயதான…
உள்ளூரு நூலகத்தில்…
மறைவாக மறைவாக…
தினம் சந்திப்போம்…
பேருந்துக்குள்ளேதான்…
பெரு மூச்சால் சந்திப்போம்…

ஆண் : காலை நேரத்தில்…
உன் கடிதம் சந்திப்பேன்…
மாலை நேரத்தில்…
உன் மடியில் சந்திப்பேன்…

பெண் : சாயங்காலம் சாலை ஓரம்…
நீயும் நானும் பிாியும் நேரம்…
இருவரும் கூடி இமைகளை மூடி…
இதழால் சந்திப்போம்…

BGM

பெண் : இ.பி.கோ. சட்டம் போட்டு…
ஊர் அடங்க செய்தாலும்…
ஓடோடி ஒரு நொடியில்…
உன்னை சந்திப்பேன்…

ஆண் : இரு கையில் ஆணி வைத்து…
சிலுவைக்குள் அறைந்தாலும்…
உயிர் நீது உடன் வந்து…
உன்னை சந்திப்பேன்…
பூவாக நீ ஆனால்…
காற்றாகி சந்திப்பேன்…

பெண் : போதி மரமாக நீ மாறி போனாலும்…
புத்தமதமாகி நான் உன்னை சந்திப்பேன்…

ஆண் : ஆயுள் உள்ள காலம் வரை…
அன்பே நாமும் கூடி வாழ…
நம்மை பெற்ற அம்மா அப்பா…
இருவரை சந்திப்போம்…

பெண் : முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…

பெண் : மூன்றாம் சந்திப்பில்…
முகத்தை மறைத்தேன்…
நான்காம் சந்திப்பில்…
நகத்தை கடித்தேன்…

பெண் : காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…
அட காதல் வந்தது காதல் வந்தது…
காதல் வந்ததடா…
இன்னும் கோடி கோடி ஆசை…
நெஞ்சில் உள்ளே உள்ளதடா…


Notes : Mudhalaam Sandhippil Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin (2002). Song Lyrics penned by Pa. Vijay. முதலாம் சந்திப்பில் பாடல் வரிகள்.