Tag Archives: பத்மஜா ஸ்ரீனிவாசன்

Vizhi Edhiril Thaeyum Song Lyrics in Tamil

விழி எதிரில் தேயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & பத்மஜா ஸ்ரீனிவாசன்ஹெஷாம் அப்துல் வஹாப்குஷி (2023)

Vizhi Edhiril Thaeyum Song Lyrics in Tamil


BGM

பெண் : மனமே வலியா…
பிரிவே வழியா…
கழியா நினைவின் பிழையா…

ஆண் : விழி எதிரில் தேயும்…
நமது ஒரு வானம்…
விரிகிரது பெண்ணே…
இதயங்களில் காயம்…

ஆண் : கடலில் அலை பாயும்…
எனது மௌன ராகம்…
நடுவில் அது ஓயும்…
எனில் அதுவா நியாயம்…

BGM

ஆண் : ஏய்… என்னாலும் எந்தன் மூச்சாக வாழ்வேன்…
என்று கூறினாய்…
என்னானதென்று ஏதானதென்று…
நீங்க பார்க்கிறாய்…

ஆண் : ஒரு கனவாய்…
சிறு கனவாய்…
உந்தன் காதல் ஆகுமா…

ஆண் : ஒரு நொடியில்…
சிறு நொடியில்…
எனை நீங்கி போகுமா…

ஆண் : விழி எதிரில் தேயும்…
நமது ஒரு வானம்…
விரிகிரது பெண்ணே…
இதயங்களில் காயம்…

BGM

ஆண் : உன் முத்தத்தின் வாசம்…
என் காற்றில் இன்னும் வீசுகின்றதே…
என் தீண்டல் சொற்கள்…
உன் நெஞ்சில் இன்றும் பேசுகின்றதா…

ஆண் : இனைகையிலே இறகெனவே…
இந்த காதல் ஆனாதே…
பிரிகையிலே பெருமலையாய்…
எனை கொள்ளுகின்றதே…

பெண் : மனமே வலியா…
பிரிவே வழியா…
கழியா நினைவின் பிழையா…


Notes : Vizhi Edhiril Thaeyum Song Lyrics in Tamil. This Song from Kushi (2023). Song Lyrics penned by Madhan Karky. விழி எதிரில் தேயும் பாடல் வரிகள்.


உள்ளுக்குள்ள தீக்காடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்ரோமி & பத்மஜா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்அடியே

Ullukulla Theekaadu Song Lyrics in Tamil


ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…

BGM

ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான்…
ஜோடி ஆகிடுமா…
ராத்திரி முழக்க ஏந்தியும்தான்…
வாடி போகிடுமா…

ஆண் : ஓர் இலை போலே…
உன் மடி மேலே வாழ்தேனே…
நூலிழை போலே ஓர் பிழையாலே…
பாதியில் வீழ்ந்தேனே…

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

ஆண் : அடியே… அடியே…
அடியே… அடியே…

குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

குழு : கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

ஆண் : அடியே…


Notes : Ullukulla Theekaadu Song Lyrics in Tamil. This Song from Adiyae (2023). Song Lyrics penned by Maathevan. உள்ளுக்குள்ள தீக்காடு பாடல் வரிகள்.


அடியே அடியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்பிரதீப் குமார், பத்மஜா ஸ்ரீனிவாசன் & ஜெரார்ட் பெலிக்ஸ்ஜெரார்ட் பெலிக்ஸ்நந்திவர்மன்

Adiyae Adiyae Song Lyrics in Tamil


ஆண் : அடியே அடியே…
அடியே அடியே…

ஆண் : அஞ்சல எதிர வந்து…
நெஞ்சுல இறங்கி நின்னு…
சக்கர கண்ணுல என்ன கொஞ்சி போறாளே…

ஆண் : கையில விலங்க மாட்டி…
இழுத்தா அவ பின்னாடி…
கம்பித்தான் எண்ணுரெண்டா அவ இதயத்தில் மாட்டி…

ஆண் : அடியே அடியே…
என்ன பாக்காம போறா…
அடியே அடியே…
ஏதும் பேசாம போறா…

ஆண் : நெசமா நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா…
ரவுசா ரவுசா…
என்ன பாக்காம போறா…

ஆண் : அடியே…

BGM

ஆண் : அடியே…

BGM

ஆண் : மிஞ்சுற மனசு இப்போ…
கெஞ்சுதே உனக்கு எப்போ…
மத்தளம் தட்டுது சும்மா நெத்திக்குள்ளார…

ஆண் : கொழுத்தும் வெயிலு கூட…
ஐஸா ஒரசிகிட்டு…
நெனப்பில் கலர் அடிக்குது அய்யோ தன்னால…

பெண் : வர வர கண்ணா பின்ன ஆச…
என் நெஞ்சுக்குள்ளரா…
பேச்சு நின்னு போச்சு…
நீ பக்கம் வந்தாலே…

பெண் : அடிகடி ஓரக்கண்ணில் பாத்த…
அத நீ கூட பாத்த…
தள்ளி தள்ளி போனக்கா…
தள்ளாடுறேன் தன்னால…

ஆண் : அடியே அடியே…
என்னா பாக்காம போறா…
அடியே அடியே…
எதும் பேசாம போறா…

ஆண் : நெசமா நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா…
ரவுசா ரவுசா…
என்ன பாக்காம போறா…

BGM

ஆண் : அடியே அடியே…
என்ன பாக்காம போறா…
அடியே அடியே…
எதும் பேசாம போறா…

ஆண் : நெசமா நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா…
ரவுசா ரவுசா…
என்னா பாக்காம போறா…


Notes : Adiyae Adiyae Song Lyrics in Tamil. This Song from Nandhivarman (2023). Song Lyrics penned by Ku Karthik. அடியே அடியே பாடல் வரிகள்.


நாளை ஒரு பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஉத்தாரா உன்னிகிருஷ்ணன், ஷில்வி ஷரோன் & பத்மஜா ஸ்ரீனிவாசன்ராஜீவ் மேனன்நாட்படு தேறல்

Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil


பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

பெண் : தாவரங்கள் கைதட்டும்…
தாய்ச்செடிக்குக் கொண்டாட்டம்…
வீண்மீன் போன்றதொரு மண்மீன் நானென்று…
வான்வெளியைப் பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்…

பெண் : அழியும் பொருளோடு…
அழியாத பேரழகு…
சேர்ந்தவிதம் எங்ஙனமோ…
தெய்வங்கள் உரையாடும்…
தெய்வங்கள் உரையாடும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : சாயம்போன வாழ்வோடு…
சட்டென்று நிறமூட்டும்…
காற்றினைத்து வைத்து…
காயவைத்து மணமூட்டும்…

பெண் : வரிவண்டு பசியாற…
வாவென்று தேனூட்டும்…
உண்டாடிய களைப்பாற…
உள்வீட்டில் மஞ்சமிடும்…

பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால்…
குலம் வளர்க்கும் பொருளாகும்…
பூக்கூடை சேர்ந்தாலோ…
பூக்காரி உணவாகும்…

—BGM—

பெண் : சந்நிதி சேர்ந்தாலோ…
சாமிக்கு வரமாகும்…
சருகாய்ப் போனாலும்…
பூமிக்கு உரமாகும்…

பெண் : மணங்கொள்ளும் மேடையிலே…
மங்கலத்தின் மணமாகும்…
படமாகும் வேளையிலோ…
படைக்கின்ற சரமாகும்…

பெண் : சின்னஞ்சிறு பூவோடு…
என்னென்ன பெருவாழ்வு…
நூற்றாண்டு வாழ்வோடு…
நமக்குண்டா பூவாழ்வு…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…


Notes : Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாளை ஒரு பூ மலரும் பாடல் வரிகள்.