Tag Archives: சந்தோஷ் நாராயணன்

உசுர உருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சந்தோஷ் நாராயணன்சீன் ரோல்டன்Lover

Usura Uruvi Song Lyrics in Tamil


ஆண் : உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…

ஆண் : கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்…
குத்தி கிழிக்குதே…
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்…
சுட்டு எரிக்குதே…

ஆண் : இதுதான் இனி நிஜமா…
வலிதான் என் உறவா…
ஓ… இதுதான் இனி நிஜமா…
வலிதான் என் உறவா என் உறவா…

ஆண் : உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…

BGM

ஆண் : குழியில விழுகுறேன் தரையவும் காணல…
முடிவெதும் வரலயே என்ன செய்வேனா…
மூடுன கதவயும் உடச்சி நான் பாக்குறேன்…
வழியெதும் வரலியே எங்க போவேனோ…

ஆண் : நடந்ததும் புரியல…
நடப்பதும் புடிக்கல…
எனக்குள்ள உடையுறேன் நான்…

ஆண் : வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து…
தனிமையில் திணறுறேன் நான்…

ஆண் : இதுதான் இனி நிஜமா…
வலிதான் என் உறவா…

BGM

ஆண் : ஓ… இதுதான் இனி நிஜமா…
வலிதான் என் உறவா என் உறவா…
ஓ… இதுதான் இனி நிஜமா…
வலிதான் என் உறவா என் உறவா…

ஆண் : உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…

ஆண் : கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்…
குத்தி கிழிக்குதே…
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்…
சுட்டு எரிக்குதே…


Notes : Usura Uruvi Song Lyrics in Tamil. This Song from Lover (2024). Song Lyrics penned by Mohan Rajan. உசுர உருவி பாடல் வரிகள்.


ஓயா ஓயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கல்பனா ராகவேந்தர்சந்தோஷ் நாராயணன்காஷ்மோரா

Oyaa Oyaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : மன்னா நீ மதி காண வாராயோ…
என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ…
பார்க்காத கோணங்கள் பாராயோ…
பெண் பாவைக்குள் பேராசையோ…

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : நீங்காத மேலாடை நீங்க…
என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க…
நீள் கூந்தல் பூவின்றி வாட…
அதில் நீ வந்து உன் மூச்சை சூட…

பெண் : அணைக்காத பாகங்கள் நோக…
ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக…

பெண் : கையை கையால் நீ கிள்ள…
மெய்யையாய் மெய்யால் நான் அள்ள…
ஆஹா… ஆசை நீள…

பெண் : அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள…
உச்சம் என்று நீ துள்ள…
தீர ஏக்கம் தீர…

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : கால் வெட்டு போல் எந்தன் கன்னம்…
உன் பால் பத்து வரலாற்று சின்னம்…

பெண் : முறசுள்ள மஞ்சள் என் நெஞ்சம்…
அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்…

பெண் : விடியாதே இரவென்று கெஞ்சும்…
வரும் விடி காலை பொழுதே என் வஞ்சம்…

பெண் : கொத்திக் கொல்லும் என் பார்வை…
குத்தி தள்ளும் உன் பார்வை…
யாரோ யார் வெல்வாரோ…

பெண் : ஓ… எம்மை கொஞ்சும் உன் காமம்…
உம்மை விஞ்சும் என் யாமம்…
யாரோ யார் மிஞ்சுவாரோ…

BGM

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினால் மேயும் மாயா…


Notes : Oyaa Oyaa Song Lyrics in Tamil. This Song from Kaashmora (2016). Song Lyrics penned by Lalithanand. ஓயா ஓயா பாடல் வரிகள்.


கல்யாணமாம் கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்குக்கூ

Kalyanamam Kalyanam Song Lyrics in Tamil


ஆண் : காதல் கண்மணியே…

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…

BGM

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…

BGM

ஆண் : ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி…
கண்ணால் பேசி காத்துக் கிடந்து…
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து…
உறங்கிடாமல் கனவும் கண்டு…
கடைசி வரைக்கும் வருவதாக கதையும் விட்டாளே…
இன்று அதனை எல்லாம் மறந்துவிட்டு பறந்தும்விட்டாளே…

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…

BGM

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…

BGM

ஆண் : காதல் கண்மணியே…

ஆண் : கூரச் சேல மடிச்சு கட்டி…
குங்குமபொட்ட நெத்தியில் வச்சு…
மணவறையில் அவ இருப்பா மகாராணியா…
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புராணியா…

ஆண் : கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…

ஆண் : கெட்டி மேளம் காது பொளக்க…
நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க…
கச்சேரிய ரசிச்சிருப்பான் ஊரு முன்னால…
அவள காதலிச்சவன் கதறிடுவான் ஓசையில்லாம…

ஆண் : கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…

BGM

பெண் : சாதி சனத்த வணங்கிக்கிட்டு…
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுக்கிட்டு…
பரிசுப் பொருள வாங்கி வைப்பா ரொம்ப ஆசையா…

ஆண் : அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா…

பெண் : வகை வகையா சமைச்சு வச்சு…
வாழ இலையில் பந்தியும் இட்டு…
புருஷனுக்கு ஊட்டி விடுவா போட்டோ புடிக்கத்தான்…

ஆண் : அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்…

BGM

ஆண் : மங்களத் தாலி கழுத்தில் ஆட…
மந்திர வார்த்த அய்யரும் ஓத…
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு…
அவள காதலிச்சவன் வந்திடுவானே நடு ரோட்டுக்கு…

ஆண் : கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…

ஆண் : காதல் கண்மணியே…

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…


Notes : Kalyanamam Kalyanam Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. கல்யாணமாம் கல்யாணம் பாடல் வரிகள்.


பூ அவிழும் பொழுதில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்எனக்குள் ஒருவன்

Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…

ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…

ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…

BGM

ஆண் : வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்…
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே…

ஆண் : வெண் சிரகேற்றாள்…
என் விரல் கோர்த்தாள்…
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்…

ஆண் : ஆஹா ஹா… காலம் நேரம் மீறும் ஓர் நிலையே…
தேகம் தோறும் தூவும் பூ மழையே…

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…

ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…

ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…


Notes : Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Vivek. பூ அவிழும் பொழுதில் பாடல் வரிகள்.


நடுக்கடலுல கப்பல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலாசந்தோஷ் நாராயணன்அட்டகத்தி

Nadukadalula Kappala Song Lyrics in Tamil


ஆண் : நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா…
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா…
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா…
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா…

ஆண் : இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா…
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா…
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா…

ஆண் : முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்…
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்…

ஆண் : நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா…
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா…

ஆண் : உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா…
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா…
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா…
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா…

ஆண் : கடற்கரையில காதலரை எண்ண முடியுமா…
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா…
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா…
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா…
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா…

ஆண் : நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா…
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா…
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா…
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா…
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா…


Notes : Nadukadalula Kappala Song Lyrics in Tamil. This Song from Attakathi (2012). Song Lyrics penned by Gaana Bala. நடுக்கடலுல கப்பல பாடல் வரிகள்.


ஆசை ஓர் புல்வெளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் & கல்யாணி நாயர்சந்தோஷ் நாராயணன்அட்டகத்தி

Aasai Oru Pulveli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை ஓர் புல்வெளி…
அதில் ஆண் பெண் இரு பனித்துளி…
பூ மிது தூங்கிடும்…
ஒரு பூங்காற்று போலவே…

ஆண் : ஓ… ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே…

ஆண் : ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…
ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…

BGM

ஆண் : யார் உயிர் யாரோடு…
யார் உடல் யாரோடு…
போனது வன்மம் ஆனது இன்பம்…
காற்றுக்கு எல்லை இல்லையே…

ஆண் : ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…
ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…

ஆண் : இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்…
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்…
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்…
காற்றுக்கு எல்லை இல்லையே…

BGM

பெண் : பாதைக்கு பாதம் போலவே…
மேகத்தில் மின்னல் போலவே…

BGM

பெண் : பாதைக்கு பாதம் போலவே…


Notes : Aasai Oru Pulveli Song Lyrics in Tamil. This Song from Attakathi (2012). Song Lyrics penned by Kabilan. ஆசை ஓர் புல்வெளி பாடல் வரிகள்.


ஆடி போனா ஆவணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கானா பாலாசந்தோஷ் நாராயணன்அட்டகத்தி

Aadi Pona Aavani Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : நீ கண்ணால பார்த்தா போதும்…
நான்தான் கலை மாமணி…

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : பாம்பாக பல்ல காட்டி கொத்துறா…
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா…
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா…
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா…

ஆண் : ஆடி போனா…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

BGM

ஆண் : வத்தி குச்சி இடுப்பத்தான் ஆட்டி…
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் மூட்டி…
அய்யோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா…

ஆண் : முட்ட முட்ட முழியத்தான் காட்டி…
முன்ன பின்ன ரெட்ட ஜட ஆட்டி…
மல்லி பூவு வாசன காட்டி மயக்குறா…

ஆண் : தரையில் தூக்கி போட்டா…
என் காதல் கொரவ மீனா வாழும்…
தரையில் தூக்கி போட்டா…
என் காதல் கொரவ மீனா வாழும்…

ஆண் : வாயேண்டி கேடி நீயும் நானும் ஜோடி…
வால் இல்லா காத்தாடி…

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

BGM

ஆண் : உன்னால நான் வானுக்கு பறந்தேன்…
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்…
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்…

ஆண் : வால் நண்டா இருந்தவன் நானே…
கற்கண்டு பார்வைய பார்த்தாய்
கோல நண்டா சீறி நின்னேன் நான் உன்னாலே…

ஆண் : சேர்ந்து வாழும் காலம்…
அடிக்கவா மாட்டு தோலில் மேளம்…
சேர்ந்து வாழும் காலம்…
அடிக்கவா மாட்டு தோலில் மேளம்…

ஆண் : வாயேண்டி கேடி நீயில்ல ஜோடி…
வால் இல்லா காத்தாடி…

ஆண் : ஆடி போனா…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : கண்ணால பார்த்தா போதும்…
நான்தான் கலை மாமணி…

ஆண் : ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

ஆண் : பாம்பாக பல்ல காட்டி கொத்துறா…
அவ பாவாட ராட்டினமா வந்து சுத்துறா…

ஆண் : ஆடி போனா…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…
ஆடி போனா ஆவணி…
அவ ஆள மயக்கும் தாவணி…

BGM


Notes : Aadi Pona Aavani Song Lyrics in Tamil. This Song from Attakathi (2012). Song Lyrics penned by Kabilan. ஆடி போனா ஆவணி பாடல் வரிகள்.


ஆகாசத்த நான் பாக்குறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்யாணி நாயர் & பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்குக்கூ

Agasatha Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

பெண் : கண்ணால எதையும் காணாத இவதான்…
கண்ணீரப் பாா்த்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக…
உன்னால பாா்ப்பேனே…

BGM

பெண் & ஆண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

BGM

ஆண் : ஊரு கண்ணே படும்படி…
உறவாடும் கனவே தொடருதே…

பெண் : நெனவாகும் கனவே அருகிலே…
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே…

ஆண் : மடிவாசம் போதும் உறங்கவே…
நீதானே சாகா வரங்களே…

பெண் : தமிழே தமிழே வருவேனே உன் கரமா…
ஆண் : கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா…

ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

BGM

பெண் : காம்பத் தேடும் குழந்தையா…
உன்னத் தேடும் உசுரு பசியில…

ஆண் : கோடி பேரில் உன்ன மட்டும்…
அறிவேனே தொடுகிற மொழியில…

பெண் : பேரன்பு போல ஏதுமில்ல…
நீ போதும் நானும் ஏழையில்ல…

பெண் : அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்…
ஆண் : அழகி அழகி இது போதும் வாழ்நாளில்…

ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…

பெண் : கண்ணால எதையும் காணாத இவதான்…
கண்ணீரப் பாா்த்தேனே…
இனி என்னோட அழக பொன்னான உலக…
உன்னால பாா்ப்பேனே…

BGM


Notes : Agasatha Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆகாசத்த நான் பாக்குறேன் பாடல் வரிகள்.


பொட்ட புள்ள தொட்டதுமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன்சந்தோஷ் நாராயணன்குக்கூ

Potta Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே…
மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்துருச்சே…

ஆண் : நெத்தி நடுவுல லங்கரு சுத்துது…
நெஞ்சு குழியில கவுலி கத்துது…
தீகங்குள்ள பால் சட்டிய போல் பொங்குறேனே…

ஆண் : ஹே… பொட்ட புள்ள தொட்டதுமே…
கொட்டம் அடங்கிருச்சே…
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு…
துள்ளி குதிச்சிருச்சே…

BGM

ஆண் : எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா…
என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா…

ஆண் : பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்…
அதை ஒத்தது தான் பெண்ணவளின் புதிய நேசம்…

ஆண் : பொத்தி வச்சா அந்த புள்ள…
குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள…
வேற சொல்லு இல்ல நானும் சொல்ல…

ஆண் : ஹே… பொட்ட புள்ள தொட்டதுமே…
கொட்டம் அடங்கிருச்சே…
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு…
துள்ளி குதிச்சிருச்சே…

BGM

ஆண் : சொற்களிலே வித்த கரம் கண்ணதாசன்…
அவள் தொட்டதினால் ஆகிவிட்டேன் வண்ண தாசன்…
முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு…
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆச்சி…

ஆண் : இப்படி நான் இன்னும் சொல்ல…
சிந்தனையும் ஓடவில்லை…
யாவும் அந்த புள்ள செஞ்ச லீல…

ஆண் : ஹேய்… பொட்ட புள்ள தொட்டதுமே…
கொட்டம் அடங்கிருச்சே…
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு…
துள்ளி குதிச்சிருச்சே…

BGM


Notes : Potta Pulla Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. பொட்ட புள்ள தொட்டதுமே பாடல் வரிகள்.


மனசுல சூரக்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன் & திவ்யா ரமணிசந்தோஷ் நாராயணன்குக்கூ

Manasula Soora Kaathey Song Lyrics in Tamil


BGM

பெண் : மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…

BGM

பெண் : மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…

BGM

ஆண் : நிலவே சோறூட்டுதே…
கனவே தாலாட்டுதே…
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே…
உந்தன் வாசனை வானவில் காட்டுதே…

BGM

ஆண் : வாவென்று சொல்லும் முன்னே…
வருகின்ற ஞாபகம்…
கண்ணே உன் சொல்லில் கண்டேன்…
அறியாத தாய் முகம்…

பெண் : ஆஹா… ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை…
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே…

ஆண் & பெண் : பொல்லாத நெஞ்சில் வந்து…
புது ஒளி பாய்ச்சுதே…

ஆண் : கண்ணிலே இல்லையே காதலும்…
நெஞ்சமே காதலின் தாயகம்…

BGM

ஆண் : ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே…
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே…

பெண் : கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே…
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே…

ஆண் & பெண் : எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே…

ஆண் : மூங்கிலே ராகமாய் மாறுதே…
மூச்சிலே வான் ஒலி பாடுதே…

பெண் : மனசுல சூரக்காத்தே…
அடிக்குது காதல் பூத்தே…

ஆண் : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே…
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே…
உந்தன் வாசனை வானவில் காட்டுதே…

BGM


Notes : Manasula Soora Kaathey Song Lyrics in Tamil. This Song from Cuckoo (2014). Song Lyrics penned by Yugabharathi. மனசுல சூரக்காத்தே பாடல் வரிகள்.