Category Archives: நண்பேன்டா

Neeraambal Poovae Song Lyrics in Tamil

நீராம்பல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅர்ஜுன் மேனன் & எம்.சி. விக்கிஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Neeraambal Poovae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…

ஆண் : கால் கொண்ட மின்னல்…
கணுவில்லா கண்ணல்…
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ…

ஆண் : நிழலின்ற கண்கள்…
நீரில்லா மீன்கள்…
தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

குழு : ஜிடிகிடி பிஜிடி பாக்…
ஜிடிகிடி பிஜிடி பாக்… யா…

ஆண் : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…
குழு : யா யா யா…

BGM

ஆண் : யார் அந்தப் பெண்ணோ…
யார் பெற்ற பெண்ணோ…
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்…

ஆண் : அவள் மட்டும் தூங்கி…
என் தூக்கம் வாங்கி…
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே…

ஆண் : நான் மட்டும் ஏங்கி…
என் வீட்டை நீங்கி…
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…
ஆண் : யா யா யா…

ஆண் : அந்த பிரம்மன் படைத்த…
அழகான பெண்ணோ…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே…
கம் ஆன்… உன் இருவிழிதானடி…

ஆண் : இவள் கண்கள் பாத்த போதும்…
மயக்கம் வருது டோய்…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம்தானடி…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே…
கொறஞ்சி போக மாட்ட…

குழு : ஏனோ தோணுது பெண்ணே…
என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழிதானடி…

ஆண் : யா யா யா… எங்க போனாலும்…
என்ன இழுத்துட்டு போறியே…


Notes : Neeraambal Poovae Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Thamarai. நீராம்பல் பூவே பாடல் வரிகள்.


எனை மறுபடி மறுபடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம்… ம்ம்ம்…

BGM

ஆண் : அவள் என்னைப் பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

BGM

ஆண் : சொற்கள் கொண்டு காதல் சொன்னால்…
காதை மூடிக் கொள்வாள் என்றே…
மௌனம் கொண்டு சொன்னேனே… ஓஹோ…

ஆண் : பூக்கள் தந்து காதல் சொன்னால்…
தூக்கி வீசிப் போவாள் என்றே…
குப்பை கூடை தந்தேனே…

ஆண் : அவள் காலையிலே சென்ற சாலையிலே…
நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்…
அவள் போலிருக்கும் சில மகளிரிடம்…
நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்…

ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

BGM

ஆண் : எப்போதும் போல் தென்றல் இல்லை…
எப்போதும் போல் சுவாசம் இல்லை…
இன்றோ நேற்றைப் போல் இல்லை…

ஆண் : ஓ… எப்போதும் போல் பாடல் இல்லை…
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை…
யாரும் விளக்கவில்லை…

ஆண் : அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர…
என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை…
அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர…
என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை…

ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…

ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…

ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…

BGM


Notes : Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Madhan Karky. எனை மறுபடி மறுபடி பாடல் வரிகள்.


நீ சன்னோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரிச்சர்ட், ஆண்ட்ரியா ஜெரெமையா & மிலி நாயர்ஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Nee Sunno New Moono Song Lyrics in Tamil


BGM

ஆண் : திக்கு திக்கு தீட்டா…
வில்லாய்ன் பூட்டு போட்டா…
செக்ஸி செரி கியூட்டா…
காப்பாத்திடுவா…

ஆண் : கண்ணை கட்டி போட்டா…
ரெட்டை காலு தொட்டா…
சுட்டு சுட்டு நீட்டா…
கை சேர்ந்திடுவா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

ஆண் : செந்தேனா செந்தேனா…
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா…
கண் காணா கண் காணா…
வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா…

ஆண் : சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ…
சரிந்தேனா உன் அழகில் தொலைந்தேனா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

குழு : சிக்கு பம்பம்… எ ரிக்கு பம் பம்…
ஆஹான் மிக்கா ஹான்…

BGM

பெண் : விட மாட்டேன் விட மாட்டேனே…
உன்னை விட்டு தர மாட்டேனே…
இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா…

ஆண் : வர மாட்டேன் வர மாட்டேனே…
அதை விட்டு வர மாட்டேனே…
தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா…

பெண் : நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி விட…
என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர…

ஆண் : நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர…
நீ என்னை அள்ளிக் கொண்டாய்…
கண்ணாலே கிள்ளி கொன்றாய்…
கொலைவாலா…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

BGM

ஆண் : இனித்தேனே இரவின் தேனே…
இதழ் ஓரம் இடம் வைத்தேனே…
இதயத்தில் உன்னை தைத்தேனே…
உள் பாக்கெட்டாய்… ஓ…

பெண் : ஓ… தனித்தேனே தவிக்கின்றேனே…
பனி நெஞ்சம் போல் வந்தேனே…
என் வாசம் தர வந்தேனே…
பூ மார்க்கெட்டாய்…

ஆண் : நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனதில்…
உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன் என் கனவில்…

பெண் : நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்…
என் கன்னம் உள்ளே வாங்க…
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க…
என் செய்தாய்…

ஆண் : நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…

பெண் : நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…

ஆண் : செந்தேனா செந்தேனா…
பெண் : நான்லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் தானா…

ஆண் : கண் காணா கண் காணா…
பெண் : வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா…

ஆண் : சாய்ந்தேனா…
பெண் : திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ…
ஆண் : சரிந்தேனா…
பெண் : உன் விழியில் தொலைந்தேனா…

BGM


Notes : Nee Sunno New Moono Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Pa. Vijay. நீ சன்னோ பாடல் வரிகள்.


ஊரெல்லாம் உன்னை கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil


பெண் : கண்களோடு இரு கண்களோடு…
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே…
காற்றிலாடி சிறு காற்றிலாடி…
ஒரு காடு பூத்ததடி கண்ணே…

பெண் : நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி…
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே…
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி…
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே…

BGM

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

BGM

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…

BGM

பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…

BGM

பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…

ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்…
மஞ்சள் வண்ணம் மாறும்…
நாணம் கொண்டதாலே…
உன் வண்ணம் பொன் வண்ணம்…
செவ்வண்ணம் ஆச்சு வா…

பெண் : கண்ணா நாம் கண்ணும்…
கண்ணும் கலப்போமா…
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா…

பெண் : அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா…
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா…

BGM

ஆண் : துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்…
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்…
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்…
காற்றோடு மொட்டை போல உடைந்துவிட்டாய்…

பெண் : சிங்கம் கொண்ட பாலை…
வாங்கி வைப்பதென்றால்…
தங்க கிண்ணம் வேண்டும்…
கண்ணாளா நான்தானே…
உன் தங்கக் கிண்ணம் வா…

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணா நம் காதல் கண்டு… ம்ம்… ம்ம்…

BGM


Notes : Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Vairamuthu. ஊரெல்லாம் உன்னை கண்டு பாடல் வரிகள்.