Category Archives: என்றென்றும் புன்னகை

கடல் நான்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன், சுசான் டி மெல்லோ & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Kadal Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM

பெண் : உன்னை பார்த்த முதல் தடவை…
என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன்…
உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி…
நான் இறந்துவிட்டேன்…

பெண் : என் தோழா உன் இதழை என் இதழ் மேல்…
வைத்தால் நான் உயிர்ப்பேன்…
என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்…
நான் மறுபடி மாித்திடுவேன்…

BGM

பெண் : தலைவா உன் தலைக்கினி மேல்…
ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும்…
மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி…
மெல் இசைப் படிக்கும்…

பெண் : அங்கங்கே பெண் பறவை தன் சிறகை…
உன் மீது விரிக்கும்…
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல்…
நொடியினில் விலகிடுமே…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே இல்லை…
சுடர் நான்தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM


Notes : Kadal Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Vaali. கடல் நான்தான் பாடல் வரிகள்.


Othayilae Song Lyrics in Tamil

ஒத்தையில உலகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, அபய் ஜோத்புர்கர் & பார்கவிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Othayilae Song Lyrics in Tamil


ஆண் : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…

ஆண் : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…

குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…

குழு : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…

BGM

ஆண் : அரட்டைகள் அடித்தோமே…
குறட்டையில் சிரித்தோமே…
பறட்டையாய் திரிந்தோமே…
இப்போது பாதியில் பிரிந்தோமே…

ஆண் : இரவினில் நிழலாக…
இருவரை இழந்தேனே…
மழையினில் அழுதாலே…
கண்ணீரை யாரு அதை அறிவாரோ…

குழு : அவன் தொலைவினில் தொடர்கதையோ…
இவன் விழிகளில் விடுகதையோ…
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ…

BGM

ஆண் : நமக்கென இருந்தோமே…
தினசரி பிறந்தோமே…
திசைகளாய் பிரிந்தோமே…
கல்யாண காட்டினில் தொலைந்தோமே…

ஆண் : பனித்துளி மலரோடு…
பழக்கங்கள் சிலரோடு…
நட்புக்கு முடிவேது…
என்றே நீ சொன்னது மறக்காது…

குழு : நானும் மறக்கிறேன் முடியலயே…
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே…
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்…
நட்பு சேர்க்கும் ஒரு நாள்…

குழு : ஒத்தையில உலகம் மறந்து போச்சு…
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு…

ஆண் : நெஞ்சை துளைக்குதே…
உயிர் வலிக்குதே…
நம்மை நாமே நம்பி வாழ்ந்த…
நட்பு மீண்டும் வருமா…


Notes : Othayilae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Kabilan. ஒத்தையில உலகம் பாடல் வரிகள்.


ஏலே ஏலே தோஸ்துடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ், நரேஷ் ஐயர் & கிருஷ்ண ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Yealae Yealae Dosthu Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…

ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே… ஹோய்…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு… ஹோய்…

BGM

ஆண் : தெருமுனையினில் அடித்துக் கொண்டோம்…
சிறிதும் வலித்ததில்லை…
மறுநொடி சிறு பிரிவு வந்தால்…
அந்த வலி தான் தாங்கவில்லை…

ஆண் : ஹே… குறும்பென்றால் ஒன் கரும்பாக…
இனிக்கும் பருவமே…
ஹே… மயிா் கூட ஒரு இலையாகி…
நம் காற்றில் பறந்திடுமே…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
நாட்கள் புதுசு ஆச்சு…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
கேளு என் பேச்சு…

BGM

ஆண் : பிரண்ட்ஷிப் நம் கனவுகளை…
பிரண்ட்ஷிப் நம் நினைவுகளை…
பிரண்ட்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்…

ஆண் : பிரண்ட்ஷிப் அது சம ரகளை…
பிரண்ட்ஷிப் இது விதவிதமாய்…
பிரண்ட்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்…

ஆண் : குடல் வலித்திடும் வரை தினமே…
சிரித்தே கூத்தடிப்போம்…
உடல் வலித்திடும் வரை கைகளால்…
அடைத்தே குதுகளிப்போம்…

ஆண் : நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்…
என் நண்பன்தானடா…
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்…
என் துணையே நீதானடா…

BGM

ஆண் : ஏலே ஏலே தோஸ்துடா…
ஏலே லல்ல லலே லே…
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டுடா…
ஏலே லல்ல லலே லே…

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு…
சட போலே டீச்சர் யாரு…
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே…

ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு…
எங்க ரேங்கு கார்ட பாரு…
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே…

BGM


Notes : Yealae Yealae Dosthu Da Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Viveka. ஏலே ஏலே தோஸ்துடா பாடல் வரிகள்.


என்னை சாய்த்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Ennai Saaithaalae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…
மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தேன்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…
விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM

ஆண் : நேற்று போலே வானம்…
அட இன்றும் கூட நீலம்…
என் நாட்கள்தான் நீளும்…

பெண் : தள்ளிப் போக எண்ணும்…
கால் பக்கம் வந்து பின்னும்…
கேட்காதே யார் சொல்லும்…

ஆண் : பறவை நான் சிறகு நீ…
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்…

பெண் : பயணம் நான் வழிகள் நீ…
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

BGM

ஆண் : மாலை வந்தால் போதும்…
ஒரு நூற்றி பற்றில் தேகம்…
செங்காந்தள் போல் காயும்…

பெண் : காற்று வந்து மோதும்…
உன் கைகள் என்றே தோன்றும்…
பின் ஏமாற்றம் தீண்டும்…

ஆண் : தவிப்பதை மறைக்கிறேன்…
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்…

பெண் : கனவிலே விழிக்கிறேன்…
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
ராரா ராரா ரா…
இனி வாழ்வேனோ இனிதாக…

பெண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…

பெண் : மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தாள்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…

பெண் : விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM


Notes : Ennai Saaithaalae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Thamarai. என்னை சாய்த்தாலே பாடல் வரிகள்.


வான் எங்கும் நீ மின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு, ஹரிணி, தேவன் ஏகாம்பரம், & பிரவின் சாய்விஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

BGM

ஆண் : பூக்கள் இல்லா உலகினிலே…
பூக்கள் இல்லா உலகினிலே…
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை…

ஆண் : பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே…
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே…
மூச்சும் முட்டதான் உன் மேல் காதல் கொண்டேனே…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

BGM

பெண் : பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன்…
நீ காதல் நதியென வந்தாய்…
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்…

பெண் : ஓ… என் நெஞ்சம் நீர் என்றால்…
நீந்தும் மீனா நீ…
என் காதல் காடென்றால்…
மேயும் மானா நீ…
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…


Notes : Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Madhan Karky. வான் எங்கும் நீ மின்ன பாடல் வரிகள்.