Category Archives: கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

எரிமலை நானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & வசுந்தராதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Erimalai Naane Song Lyrics in Tamil


ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

பெண் : சாபம்விட நீயும் என்ன…
கங்கை கரை முனிவனா…
அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு…

பெண் : தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை…
நட்ட நடு மேடையிலே…
மோதி பாரு அஞ்சமாட்டேன்…
உன் உருட்டலுக்கு…

ஆண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

ஆண் : உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு…
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு…

பெண் : புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு…
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு…

ஆண் : வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி…
பெண் : நீ என் அழகுக்கு நிகர் இல்லடா…
ஆண் : ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே…
பெண் : நீ இருக்க…
ஆண் : திரிஷ்ட்டி சுத்த…
பெண் : பூசணிக்கா…
ஆண் : வாங்க ஒரு தேவை இல்லையே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

பெண் : உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும்…
எந்த பணமும் போகும் கொள்ளையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

ஆண் : உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது…
செலவு செய்ய தயக்கம் இல்லையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

பெண் : படிப்பை இழந்து வேலை இழந்து…
ஆண் : செல்வம் இழந்து சுற்றும் இழந்து…
பெண் : தெருவில் நின்று…
ஆண் : கதறிக் கதறி…
பெண் : நீயும் அழுகும் நாளும் வரணுமே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

BGM


Notes : Erimalai Naane Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. எரிமலை நானே பாடல் வரிகள்.


கண்ட நாள் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுபிக்ஷா & பூஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…
கோல குமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…

BGM

பெண் : கோலகுமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…
குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டிவிட்டான்…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM


Notes : Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கண்ட நாள் முதலாய் பாடல் வரிகள்.


கூ கூ என

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Koo Koovena Song Lyrics in Tamil


பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்…
ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது…
பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே…
ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா…

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்…
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு…

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா…
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா…

பெண் : ஹேய் ஹேய் ஹே… கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : கல்யாணம் மாசியிலே…
அது நடக்காது…
பெண் : பெற்றோரின் ஆசியிலே…
ஆண் : அதை விடமாட்டேன்…

ஆண் : கண்டனே ஒர் கனவு…
அது என்னது…

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு…
ஆண் : நினைப்புதான்…

ஆண் : தூண்டிலிலே…
பெண் : மாட்டிகொள்ளும்…
ஆண் : ஒரு புழுவாய் நீ இருப்பாய்…
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா…

பெண் : ஐயோ ஓ… வயிறு இங்கு எரிகிறதே…

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
பெண் : வா வா என மறு குயில் கூவிட…
ஆண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
பெண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : சிறகில்லா தேவதை நீ…
தேவதையா ராட்சசி…

ஆண் : தரை வந்த தாமரை நீ…
தாமரையா அரளிபூ…

பெண் : உன் கைகள் பிடித்திடவே…
ஆண் : வேஷக்காரி வேஷக்காரி…
பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்…
ஆண் : அண்டப்புழுகி…

பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ…

ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு…
ஐயோ ஓ… ரத்தக்குடி காட்டேரிதான் நீ…

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…


Notes : Koo Koovena Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கூ கூ என பாடல் வரிகள்.


un-panithuli-panithuli-song-lyrics-in-tamil

உன் பனித்துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே & ஸ்ரேயா கோஷல்யுவன் சங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Un panithuli panithuli Song Lyrics in Tamil


பெண் : கரு கரு கரு கரு…
கண்ணு பட்டு வாடிவிடும்…
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க…
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு…
மாமியாரு கேட்கும் முன்னே…
அரை டஜன் பெத்து கொடுங்க…

பெண் : தக தக தக தக தங்க…
சிலை தவிக்குது வெக்கத்துல…
போதும் அத விட்டுவிடுங்க…
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு…
தேவைப்படும் தாலாட்டுல…
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க…

BGM

பெண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

பெண் : இது நனவாய் தோன்றும் கனவு…
இது காலையில் தோன்றும் நிலவு…
இது கண்ணை கண்ணை பறித்து…
வெளிச்சம் தரும் இரவு…

ஆண் : காதலா காதலா எண்ணவும் கூசுதே…
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே…

பெண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது…
ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

BGM

பெண் : கரு கரு கரு கரு…
கண்ணு பட்டு வாடிவிடும்…
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க…
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு…
மாமியாரு கேட்கும் முன்னே…
அரை டஜன் பெத்து கொடுங்க…

பெண் : தக தக தக தக தங்க…
சிலை தவிக்குது வெக்கத்துல…
போதும் அத விட்டுவிடுங்க…
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு…
தேவைப்படும் தாலாட்டுல…
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க…

BGM

ஆண் : விரல்களும் நகங்களும்…
தொட்டு கொண்ட நேரங்கள்…

பெண் : எண்ணி அதை பார்த்ததில்லை…
என்ற போதும் நூறுகள்…

ஆண் : ஏதோ ஒரு தென்றல் மோதி…
மெல்ல மெல்ல மாறினோம்…

பெண் : ஓ… உன்னை நானும் என்னை நீயும்…
எங்கே என்று தேடினோம்…

ஆண் : நம்மை சுற்றி கூட்டம் வந்தும்…
தனியானோம்…
தனிமையில் நெஞ்சுக்குள்ளே…
பேசலானோம்…

பெண் : பேசும் போதே பேசும் போதே…
மௌனம் ஆனோம்…

BGM

ஆண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

BGM

பெண் : முகத்திரைகுள்ளே நின்று…
கண்ணாம் மூச்சி ஆடினாய்…

ஆண் : பொய்யால் ஒரு மாலை கட்டி…
பூசை செய்து சூடினாய்…

பெண் : நிழல்களின் உள்ளே உள்ள…
நிஜங்களை தேடினேன்…

ஆண் : நீயாய் அதை சொல்வாய் என…
நித்தமும் நான் வாடினேன்…

பெண் : சொல்ல நினைத்தேன்…
ஆனால் வார்த்தை இல்லை…
உன்னைவிட்டால் யாரும் எந்தன்…
சொந்தம் இல்லை…

ஆண் : சொந்தம் என்று யாரும் இனி…
தேவை இல்லை…

ஆண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ… ஓஓ…

BGM


Notes : Un panithuli panithuli Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. உன் பனித்துளி பாடல் வரிகள்.


மேற்கே மேற்கே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசாதனா சர்கம் & சங்கர் மகாதேவன்யுவன் சங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Merke Merke Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லாஹிலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…

பெண் : சுடும் வெயில் கோடைக்காலம்…
கடும் பனி வாடைக்காலம்…
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா…

பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து…
எழுந்திடும் மண்ணின் வாசம்…
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே…

ஆண் : ஓ… மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத்தானோ…

ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…

BGM

ஆண் : கோபம் கொள்ளும் நேரம்…
வானம் எல்லாம் மேகம்…
காணாமலே போகும் ஒரே நிலா… ஓ…
கோபம் தீரும் நேரம்…
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா…

பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை…
பூக்களை விரும்பா வேர்களில்லை…
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே…
இது நீரின் தோளில் கைபோடும்…
ஒரு சின்னத் தீயின் கதையாகும்…
திரைகள் இனிமேல் தேவையில்லையே…

ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…

BGM

ஆண் : வாசல் கதவை யாரோ…
தட்டும் ஓசை கேட்டால்…
நீதான் என்று பார்த்தேன் அடி சகி…
பெண்கள் கூட்டம் வந்தால்…
எங்கே நீயும் என்றே…
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி…

பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…
காற்றே சிறகாய் விரிந்திடுமோ…
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ…
அட தேவைகள் இல்லை என்றாலும்…
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்…
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ…

ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
சூரியன்கள் உதித்திடுமே…
மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத் தானோ…

BGM


Notes : Merke Merke Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. மேற்கே மேற்கே பாடல் வரிகள்.