Category Archives: ராஜா

சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டிம்மி & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

பெண் : காதல் இனிய அறிவியல்…
நம் உயிரில் உறையும் உயிரியல்…

BGM

ஆண் : இதயம் இணைந்தால் உளவியல்…
நம் இளமை கலந்தால் களவியல்…

பெண் : விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில்…
கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்…

ஆண் : ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில்…
இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்…

பெண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

குழு : லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…
லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…

BGM

ஆண் : உனக்குள் பிறக்கும் நறுமணம்…
என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்…

BGM

பெண் : ஆஹா… அளக்கும் இதழ்கள் அசைத்திடும்…
என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்…

ஆண் : புவி ஈர்ப்பு விசை போல்…
உயிர் ஈர்ப்பு விசைதான்…
எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே…

பெண் : ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே…
உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

BGM


Notes : Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சின்ன சின்ன பாடல் வரிகள்.


சிங்காரி சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Singari Singari Song Lyrics in Tamil


குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா…
தீ தூவி போறியா…
கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா…
நீர்வீழ்ச்சி தாரியா…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…

BGM

ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி…
உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி…
மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி…
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…

ஆண் : உன் சிரிப்பை பார்த்து…
நான் சிறை சேதம் ஆயாச்சி…
என்னை பிடித்து ஆட்டிடும்…
பெண் பேயும் நீயாச்சு…

BGM

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : உன் ஊசி பார்வையில்…
நான் பஞ்சர் ஆனேன்டி…
என் ஓ.சி மது கடை…
உன் உதட்டில் கண்டேன்டி…

ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்…
உன்னை தேடி…
என் இதழும் டாவடிக்கும்…
உன்னை பாடி…

ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி…
போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி…
உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி…
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி…
சிங்காரி சிங்காரி…


Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரி பாடல் வரிகள்.


Vathalagundu Song Lyrics in Tamil

வத்தல குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கார்த்திக் & கிருஷ்ணராஜ்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Vathalagundu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

ஆண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

BGM

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா…
குஷ்பு போல செவக்குமடி…
கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா…
உம்மா சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

ஆண் : கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா உம்மா…
சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

பெண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

BGM

ஆண் : ஓஓ… ஒத்த ஜடை ஒதுங்கும் இடத்தில்…
உலகம் சுத்துதடி…
நெஞ்சில் கரகம் சுத்துதடி…

ஆண் : ஓஓ… நெக்குளசு நெளியும் இடத்தில்…
எறும்பு மொய்க்குதடி…
அங்க என்ன இருக்குதடி…

BGM

ஆண் : கெண்ட கால தொட்டதில…
தொண்ட குழி வறண்டதடி…
ஓடி வந்து உதட்டில் சொறக்கும்…
தண்ணி தந்துடடி…

ஆண் : கட்டழக பாத்ததில்ல…
கண்ணு முழி பிதுங்குதடி…
ஊரு கண்ணு பட்டிடும் முன்ன…
திருஷ்டி சுத்திடடி…

ஆண் : இடுப்பு அழகா…
மடிப்பு அழகா…
பி.ஹெச்.டி செய்வோம்…
கொஞ்சம் பொருப்பா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
ஆண் : போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

BGM

ஆண் : உன் இடுப்புக்கு இடையிலதான்…
சிக்கிகிச்சு மனசு…
உடனே சிக்கெடுத்து அனுப்பு…

BGM

ஆண் : நீ சுளிச்சது உதட்டதானா…
சுளுக்குது வயசு…
மெதுவா உருவிடு எடுத்து…

ஆண் : வெத்தலைய நீ கொடுக்க…
என் உதடுதான் செவக்க…
அள்ளி கொள்ள வாடி சுந்தரி…
வாடி சுந்தரியே…

ஆண் : வெக்கத்தில நான் கிறங்க…
மொத்ததில கதி கலங்க…
கூந்தல் கொண்டு என்ன மந்திரி…
வண்டு முந்திரியே…

ஆண் : சின்ன சிரிப்பில் நெஞ்ச சரிச்சா…
கண்ண குழியில் என்ன புதைச்சா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா…
குஷ்பு போல செவக்குமடி…
கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா உம்மா…
சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

பெண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…


Notes : Vathalagundu Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. வத்தல குண்டு பாடல் வரிகள்.


ஒரு பௌர்ணமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Oru Pournami Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ… மலரே அழகே…
துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…
எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…
புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

ஆண் : ஓ… ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

BGM

பெண் : சொல்லாத காதல்…
சொல்ல வந்த போது…
சொல்லெல்லாம் காணாமல்…
ஏன் போகுதோ…

ஆண் : யார் நெஞ்சிலேதான்…
காதல் என்பதில்லை…
ஆனால் என்ன எல்லாமே…
பூ பூக்குதோ…

பெண் : கார்காலம்தான் காதல்…
அது வந்தால் இன்பம் செய்யும்…

ஆண் : போர் காலம்தான் காதல்…
அது வந்தால் இம்சை செய்யும்…

பெண் : அலை வந்து ஏதோதான் சொல்கிறது…
ஆண் : கரை அதை கேட்காமல் செல்கிறது…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

BGM

ஆண் : ஆகாய மேகம்…
உன் மீது போகும்…
போகும் போது…
லேசாக தேன் தூவுமே…

பெண் : நான் தேடும் மேகம்…
என்னை வந்து சேர்ந்தால்…
தெய்வம் வந்து…
என் வாழ்வை தாலாட்டுமே…

ஆண் : பெண் பூவே…
உன் வாழ்க்கை…
ஒரு சொர்க்கம் என்றே மாறும்…

பெண் : என் ஆசை கை சேர்ந்தால்…
உன் வார்த்தை உண்மையாகும்…

ஆண் : உனக்கென்ன நீ இங்கே…
வைர விழா…
என்னைகாண வானம்தான்…
அருகினிலா…

பெண் : ஒரு பௌர்ணமி நிலவு…
ஊர்வலம் போக…
அடி ஆயிரம் கனவு…
சாலைகள் போட…

ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம்…
நீதான் கண்காட்சி…
நீ சேலை சூடி சாலை ஓரம்…
ஓடும் நீர் வீழ்ச்சி…

பெண் : ஹோ ஓஓ…
ஆண் : மலரே அழகே…

பெண் : துள்ளி வரும் தென்றல் காற்றே…
நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி…

ஆண் : எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன்…
சேற்று விடு ஆசை கூட்டில்…

பெண் : புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே…

BGM


Notes : Oru Pournami Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்.


நீ பார்க்கின்றாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்ராஜேஷ் கிருஷ்ணன் & எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Nee Paarkindraai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…

ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி…
அதில் கண்டேன் நான் தாயின் மடி…
காதல் என்று சொன்னாலே…
தியானம் அல்லவா…
உன்னை எண்ணி நானும்…
தியானம் செய்யவா…

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…

BGM

ஆண் : நீயம் நடந்தால்…
என்னை கடந்தால்…
ஒரு பூங்காவே என் மேலே…
மோதும் சுகம்…

ஆண் : கண்ணை அசைத்தாய்…
என்னை இசைத்தாய்…
ஒரு பனி பாறை என்னுள்ளே…
தோன்றும் கனம்…

ஆண் : உன்னை சுற்றிடும்…
விண்கலம் ஆகின்றேன்…
உந்தன் பார்வையில்…
நான் வளமாகிறேன்…

ஆண் : நீ ஒற்றை ரோஜா தந்தால்…
அதில் உலக பூவின் வாசம்…
நீ ஓர கண்ணில் பார்த்தால்…
சில லட்சம் மின்னல் வீசும்…

ஆண் : அன்பே அன்பே…
நீ தரை வானவில்…
உன்னை பாடும்…
நான் தவ பூங்குயில்…

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…

BGM

ஆண் : உந்தன் விழிக்குள்…
என்னை அடைத்தால்…
ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா…

ஆண் : உன்னை பிரிந்தால்…
எந்தன் விழிக்குள்…
ஒரு முன்னூறு முள் வந்து நடமாடுதே…

ஆண் : கொன்று விட்டதே…
என் ஒரு பார்வையே…
அன்பு செய்திடு என் அதிகாரியே…

ஆண் : நீ பூமி பந்தில் வந்து…
நடமாடும் குட்டி சொர்க்கம்…
நீ கல்லில் அல்ல பெண்ணே…
கனியாலே செய்த சிற்பம்…

ஆண் : உந்தன் கண்கள்…
அது ஒரு அங்குலம்…
ஆனால் அதில் என் உயிர் சங்கமம்…

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…

ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி…
அதில் கண்டேன் நான் தாயின் மடி…
காதல் என்று சொன்னாலே…
தியானம் அல்லவா…
உன்னை எண்ணி நானும்…
தியானம் செய்யவா…

BGM


Notes : Nee Paarkindraai Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Muthu Vijayan. நீ பார்க்கின்றாய் பாடல் வரிகள்.


 கரிசல் காட்டுபெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்கே.எஸ்.சித்ரா & மாணிக்க விநாயகம்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Karisal Kaattu Penne Song Lyrics in Tamil


ஆண் : ஊசியிலை காட்டுகுள்ள…
ஒத்தயில போற புள்ள…
மாமன் நியாபகத்தில்…
யாரை தேடியிங்கு…
பாட்டு நீ படிச்ச…

BGM

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

பெண் : என் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : என் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கொஞ்சம் கனவு கொடுத்தவன்…
என் தூக்கம் திருடி சென்றான்…
என்னை தன்னில் இணைத்தவன்…
இன்று ஏனோ தனியே சென்றான்…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

BGM

பெண் : ஓ ஓ… ஒரு முறை பார்த்தால்…
உயிர் வரை வேர்த்தேன்…
அசைவத்தில் ஆசை அதிகம்…
என்னை தின்றானே…

BGM

பெண் : ஓ ஓ… அவன் மட்டும் இங்கே…
ஒரு நொடி வந்தால்…
அரை டஜன் பிள்ளை பெற்று…
கையில் தருவேனே…

பெண் : அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்…
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்…
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்…
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்…

பெண் : என் அவனுக்கு மட்டும்…
யானை பலத்தில் ஏழு மடங்காச்சே…
அவன் ஒரு விரல் தீண்டி…
நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…

குழு : ஓஓஹோ ஓஓஹோ ஓஓ…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…

குழு : ஓஓஹோ ஓஓஹோ ஓஓ…

குழு : தாமரை பெண்ணே…
தாமரை பெண்ணே…
காதலன் வருவான் காத்திரு…

குழு : உன் கைவளை ஒளி…
அவன் காதினில் கேட்கும்…
வைகறை பெண்ணே காத்திரு…

BGM

பெண் : ஓஓ… வருஷங்கள் எல்லாம்…
நிமிஷங்கள் ஆக…
அவன் வருவான் என்று காத்திருந்தேன்…

பெண் : ஓஓ… அவன் குரல் கேட்கும்…
திசைகளில் எல்லாம்…
புது புது கோலம் போட்டு வைத்தேன்…

பெண் : என் தாவணி வயதுகள் போச்சே…
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே…
அந்த ராட்சசன் ஏன் வர வில்லை…
இன்னும் பூகுடை சாய்ந்திட இல்லை…

பெண் : என் இருபது போகும்…
எழுவதும் ஆகும்…
அவனை விடமாட்டேன்…

பெண் : என் மடியினில் ஒரு நாள்…
தலை வைத்து தூங்கும்…
அழகை நான் பார்ப்பேன்…

பெண் : கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

பெண் : கொஞ்சம் கனவு கொடுத்தவன்…
என் தூக்கம் திருடி சென்றான்…
என்னை தன்னில் இணைத்தவன்…
இன்று ஏனோ தனியே சென்றான்…

குழு : உன் இரு விழி நடுவினில்…
இருப்பவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : உன் இருதய நரம்பினை…
அறுத்தவன் எவனோ…
அவனை கண்டாயா…

குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…
ஹாஹா ஹாஹா ஹா…
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ…
ஹாஹா ஹாஹா ஹா…


Notes : Karisal Kaattu Penne Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by . கரிசல் காட்டு பெண்ணே பாடல் வரிகள்.