Category Archives: அலைபாயுதே

அலைபாயுதே

Maangalyam Thanthunanena Song Lyrics in Tamil

மாங்கல்யம் தந்துனானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், கிளிண்டன் செரிஜோ & ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Maangalyam Thanthunanena Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…

ஆண் : என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பார்வையிலே…
ஓ என்னுயிரே ஓ என்னுயிரே…
ஓ என்னுயிரே ஓஓ என்னுயிரே…

ஆண் : மாங்கல்யம் தந்துனானே மாங்கல்யம் மம ஜீவன ஹேதுனா…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…
ஹே… மாங்கல்யம் மாங்கல்யம்…
கண்டே பத்னாமி சுபகே த்வாம் ஜீவ சரடாடட் சத்தம்…
மாங்கல்யம்…

BGM


Notes : Maangalyam Thanthunanena Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. மாங்கல்யம் தந்துனானே பாடல் வரிகள்.


செப்டம்பா் மாதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லே & ஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

September Madham Song Lyrics in Tamil


ஆண் : துன்பம் தொலைந்தது எப்போ…
இன்பம் தொலைந்தது எப்போ… ஹே…

பெண் : துன்பம் தொலைந்தது எப்போ…
இன்பம் தொலைந்தது எப்போ… ஹே…

BGM

பெண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…
செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

BGM

பெண் : அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

குழு : துன்பம் தொலைந்தது எப்போ…
பெண் : காதல் பிறந்ததே அப்போ…
குழு : இன்பம் தொலைந்தது எப்போ…
பெண் : கல்யாணம் முடிந்ததே அப்போ…

ஆண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…
அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

குழு : துன்பம் தொலைந்தது எப்போ…
ஆண் : காதல் பிறந்ததே அப்போ…
குழு : இன்பம் தொலைந்தது எப்போ…
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ…

BGM

ஆண் : ஹே… பெண்ணே காதல் என்பது இனிக்கும் விருந்து…
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஹே கண்ணே…

பெண் : ஓ… நிறையை மட்டுமே காதல் பாா்க்கும்…
குறையை மட்டுமே கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா…

ஆண் : காதல் பாா்ப்பது பாதி கண்ணில்…
கல்யாணம் பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே…

பெண் : கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்றால்…
ரசிக்கும் ரசிக்கும் காதல்…
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக…
ஏன் ஏன் ஏன் மோதல்…

பெண் : பெண்கள் இல்லாமல்…
ஆண்களுக்காறுதல் கிடைக்காது…

ஆண் : பெண்களே உலகில் இல்லையென்றால்…
ஆறுதலே தேவை இருக்காது…

ஆண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…

BGM

ஆண் : அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…

BGM

பெண் : நான் கண்டேன்…
காதல் என்பது கழுத்தில் சங்கிலி…
கல்யாணம் என்பது காலில் சங்கிலி…
என் செய்வேன்…

ஆண் : கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு…
தொண்ணுாறு வரைக்கும் பூவை தாடு வா அன்பே…

பெண் : காதல் பொழுதில் விரும்பும் குறும்பு…
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா…

ஆண் : பிாிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை…
காதல் காதல் அதுதான்…
உறவோடு சிலகாலம் பிாிவோடு சிலகாலம்…
நாம் வாழ்வோம் வா வா…

ஆண் : ஆண்கள் இல்லாமல்…
பெண்களுக்காறுதல் கிடைக்காது…

பெண் : ஆண்களே உலகில் இல்லையென்றால்…
ஆறுதலே தேவை இருக்காது…

ஆண் : செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்…
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

ஆண் : அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்…
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்…

குழு : துன்பம் தொலைந்தது எப்போ…
பெண் : காதல் பிறந்ததே அப்போ…
குழு : இன்பம் தொலைந்தது எப்போ…
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ…


Notes : September Madham Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. செப்டம்பா் மாதம் பாடல் வரிகள்.


என்றென்றும் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், கிளிண்டன் செரிஜோ, ஸ்ரீனிவாஸ் & ஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Endrendrum Punnagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்றென்றும் என்றென்றும் புன்னகை…
முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பாா்வையிலே…

ஆண் : என்றென்றும் புன்னகை…
முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பாா்வையிலே…

குழு : ஓ என்னுயிரே… ஓ என்னுயிரே…
ஓ என்னுயிரே… ஓஓ என்னுயிரே…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

BGM

ஆண் : என்றென்றும் புன்னகை…
முடிவில்லா புன்னகை…
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்…
ஒரு துளி பாா்வையிலே…

குழு : ஓ என்னுயிரே… ஓ என்னுயிரே…
ஓ என்னுயிரே… ஓஓ என்னுயிரே…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

குழு : தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ வானமே எல்லையோ…
தீம் தீம் தனன தீம் தனனன…
ஓஹோ காதலே எல்லையோ…

BGM


Notes : Endrendrum Punnagai Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. என்றென்றும் புன்னகை பாடல் வரிகள்.


யாரோ யாரோடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர், வைஷாலி சமந்த் & ரிச்சா ஷர்மைன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Yaro Yarodi Song Lyrics in Tamil


குழு : ஹே டும் டும் டம் டமக்கு டும்…
டும் டம் டமக்கு டும் டும் டும் ஹே…
ஹே டும் டும் டும் டும் டும்…
டும் டமக்கு டும் டமக்கு…
டும் டமக்கு டும் டமக்கு டும்…
டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும்…
டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு…
டும் டும் டும் டும் டும் டும் டும் ஹா…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

பெண் : ஈக்கி போல நிலா வடிக்க…
இந்திரனார் பந்தடிக்க…
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு…

பெண் : சந்தனப் பொட்டழகை…
சாஞ்ச நடையழகை…
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

BGM

பெண் : தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க… பாருங்க…
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க… ஓஹோ… ஓஓஓஓ… ஆஆ…

பெண் : முத்தழகி இங்கே இல்லீங்க…
சொல்லுங்க முத்தமிட்டு எங்கே தொடுங்க…
மொத்தமாக சொல்லிக் குடுங்க…
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க…

பெண் : கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா…
அவ நடிப்பா…
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…

BGM

குழு : கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பெண் : கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்…
பூங்கொடிக்குக் கண்ணாலம்…

பெண் : பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு…
மூணு முடி போடுவதெதுக்கு… ஆஆ ஆஆ ஆஆ…

BGM

பெண் : உரிமைக்காக ஒத்த முடிச்சு…
உரிமைக்காக ஒத்த முடிச்சு…
அடியே உறவுக்காக ரெண்டாம் முடிச்சு…
ஊருக்காக மூணாம் முடிச்சு…
முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு…

பெண் : பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு…
மூணு முடி போடுவதெதுக்கு…

பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்…
உன் திமிருக்கு அரசன்…


Notes : Yaro Yarodi Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. யாரோ யாரோடி பாடல் வரிகள்.


எவனோ ஒருவன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Evano Oruvan Song Lyrics in Tamil


பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

BGM

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

பெண் : கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்…
கேட்பது எவனோ அறியவில்லை…
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே…
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM

பெண் : புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…

BGM

பெண் : புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே…
உனக்கும் எனக்கும் சாிபாதி…

பெண் : கண்களை வருடும் தேனிசையில்…
என் காலம் கவலை மறந்திருப்பேன்…
இன்னிசை மட்டும் இல்லையென்றால்…
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM

பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…

BGM

பெண் : உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…
இரக்கம் இல்லா இரவுகளில்…
இது எவனோ அனுப்பும் ஆறுதலா…

பெண் : எந்தன் சோகம் தீா்வதற்கு…
இதுபோல் மருந்து பிறிதில்லையே…
அந்தக் குழலை போல் அழுவதற்கு…
அத்தனை கண்கள் எனக்கில்லையே…

பெண் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

BGM


Notes : Evano Oruvan Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. எவனோ ஒருவன் பாடல் வரிகள்.


பச்சை நிறமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Pachchai Nirame Song Lyrics in Tamil


ஆண் : சகியே… சினேகிதியே…
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு…
சகியே… சினேகிதியே…
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு… ஓஹோ…

BGM

ஆண் : பச்சை நிறமே பச்சை நிறமே…
இச்சை மூட்டும் பச்சை நிறமே…
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே…
எனக்குச் சம்மதம் தருமே…

ஆண் : பச்சை நிறமே பச்சை நிறமே…
இலையின் இளமை பச்சை நிறமே…
உந்தன் நரம்பும் பச்சை நிறமே…
எனக்குச் சம்மதம் தருமே…
எனக்குச் சம்மதம் தருமே…
எனக்குச் சம்மதம் தருமே…

BGM

ஆண் : கிளையில் காணும் கிளியின் மூக்கு…
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு…
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா…
பூமி தொடாத பிள்ளையின் பாதம்…
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்…
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்…

ஆண் : அந்திவானம் அரைக்கும் மஞ்சள்…
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்…
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்…
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்…
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்…
மாலை நிலவின் மரகத மஞ்சள்…
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்…

ஆண் : சகியே… சினேகிதியே…
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு… ஓஹோ…
சகியே… சினேகிதியே…
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு…

ஆண் : அலையில்லாத ஆழி வண்ணம்…
முகிலில்லாத வானின் வண்ணம்…
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம்…
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்…
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்…
எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும்…
எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும்…

BGM

ஆண் : இரவின் நிறமே இரவின் நிறமே… ஓஹோ…
கார்காலத்தின் மொத்த நிறமே…
காக்கைச் சிறகில் காணும் நிறமே…
பெண்மை எழுதும் கண்மை நிறமே…
வெயிலில் பாடும் குயிலின் நிறமே…
எல்லாம் சோ்ந்து கூந்தல் நிறமே…
எல்லாம் சோ்ந்து கூந்தல் நிறமே…

ஆண் : சகியே… சினேகிதியே…
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு… ஓஹோ…
சகியே… சினேகிதியே…
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு…

ஆண் : வெள்ளை நிறமே…
வெள்ளை நிறமே…

பெண் : ஹா ஹா ஹா…

ஆண் : மழையில் முளையும் தும்பை நிறமே…

பெண் : லா லா லா லா லா…

ஆண் : வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
விழியில் பாதி உள்ள நிறமே…
மழையில் முளையும் தும்பை நிறமே…
உனது மனசின் நிறமே…
உனது மனசின் நிறமே…
உனது மனசின் நிறமே…

BGM


Notes : Pachchai Nirame Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. பச்சை நிறமே பாடல் வரிகள்.


காதல் சடு குடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமண்யம் & எஸ்.பி. சரண்ஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Kadhal Sadugudu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

BGM

ஆண் : அலையே சிற்றலையே…
கரை வந்து வந்து போகும் அலையே…
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால்…
நுரையாய்க் கரையும் அலையே…

ஆண் : தொலைவில் பார்த்தால்…
ஆமாம் என்கின்றாய்…
அருகில் வந்தால் இல்லை என்றாய்…

ஆண் : நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

ஆண் : பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : நீராட்டும் நேரத்தில்…
என் அன்னையாகின்றாய்…
வாலாட்டும் நேரத்தில்…
என் பிள்ளையாகின்றாய்…

ஆண் : நானாக தொட்டாலோ…
முள்ளாகிப் போகின்றாய்…
நீயாக தொட்டாலோ…
பூவாக ஆகின்றாய்…

ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா்…
எல்லாமே நீயன்பே…
என் இன்பம் என் துன்பம்…
எல்லாமே நீயன்பே…
என் வாழ்வும் என் சாவும்…
உன் கண்ணில் அசைவிலே…

ஆண் : நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

ஆண் : பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : உன் உள்ளம் நான் காண…
என்னாயுள் போதாது…
என் அன்பை நான் சொல்ல…
உன் காலம் போதாது…

ஆண் : என் காதல் இணையென்ன…
உன் நெஞ்சு காணாது…
ஆனாலும் என் முத்தம்…
சொல்லாமல் போகாது…

ஆண் : கொண்டாலும் கொன்றாலும்…
என் சொந்தம் நீதானே…
நின்றாலும் சென்றாலும்…
உன் சொந்தம் நான்தானே…
உன் வேட்கை பின்னாலே…
என் வாழ்க்கை வளையுமே…

ஆண் : நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

ஆண் : பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

ஆண் : காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

BGM


Notes : Kadhal Sadugudu Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. காதல் சடுகுடு பாடல் வரிகள்.


சிநேகிதனே சிநேகிதனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சாதனா சர்கம்ஏ. ஆர். ரகுமான்அலைபாயுதே

Snehithane Snehithane Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…
இதே அழுத்தம் அழுத்தம்…
இதே அணைப்பு அணைப்பு…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே…
சிநேகிதனே… சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…

—BGM—

பெண் : சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்…
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்…
சத்தமின்றி துயில்வாய்…

பெண் : ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…
சேவையும் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…
துடைக்கின்ற விரல் வேண்டும்…

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…

ஆண் : நேற்று முன்னிரவில்…
உன் நித்திலப்பூ மடியில்…
காற்று நுழைவது ஓ…
உயிர் கலந்து களித்திருந்தேன்…

ஆண் : இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்…
கன்று தவிப்பது ஓ…
மனம் கலங்கி புலம்புகிறேன்…

ஆண் : கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கா்வம் அழிந்ததடி… என் கா்வம் அழிந்ததடி…

பெண் : சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்…
காதில் கூந்தல் நுழைப்பேன்…

பெண் : உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்…
உப்பு மூட்டை சுமப்பேன்…

பெண் : உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வேளைவரும் போது விடுதலை செய்து…
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…

—BGM—


Notes : Snehithane Snehithane Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. சிநேகிதனே சிநேகிதனே பாடல் வரிகள்.


அலைபாயுதே கண்ணா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஒத்துக்காடு வெங்கடசுப்பா ஐயர்ஹரினி, கல்யாணி மேனன் & நெய்வேலி ராமலட்சுமிஏ.ஆர்.ரகுமான்அலைபாயுதே

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
ஆனந்த மோகன வேணுகானமதில்…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நிலைபெயறாது சிலைபோலவே நின்று…
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

பெண் : தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே…
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே…

பெண் : கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

பெண் : கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை…
எனக்கு அளித்து மகிழ்த்தவா…

பெண் : ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா…
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு…
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..

பெண் : கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென…
இணையிரு கழலென களித்தவா…

பெண் : கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…
கதறிமனமுருகி நான் அழைக்கவோ…
இதரமாதருடன் நீ களிக்கவோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : இது தகுமோ…
இது முறையோ…
இது தா்மம் தானோ…

பெண் : குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள் போலவே…
மனது வேதனைமிகவொடு…

பெண் : அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா… ஆ… ஆ…

—BGM—


Notes : Alaipayuthey Kanna Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer. அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்.