Category Archives: நாயகன்

Nila Athu Song Lyrics in Tamil

நிலா அது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாநாயகன்

Nila Athu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓய்யா ஹோய் ஹோய்…
ஓய்யா ஹோய்…
பெண் & ஆண் : ஓய்யா ஹோய் ஹோய்
ஓய்யா ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…

ஆண் : வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்…
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…

BGM

ஆண் : ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : இங்கு ஆடுற நரியில…
பல நரி குள்ள நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : ஆஹா… ஓடுர நரியில…
ஒரு நரி கிழ நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : இங்கு ஆடுற நரியில…
பல நரி குள்ள நரிதான்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்…
மண்ணுக்குப் போகிற உலகத்திலே…
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்…
தின்னா பசியது தீர்ந்திடுதா…
அடி ஆத்தாடி நான் பாட்டாளி…
உன் கூட்டாளி… ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்…

BGM

ஆண் : துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : ஆஹா… துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்…
பெண் : அஜும் அஜும் அஜும்…

ஆண் : காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்…
ஆடிட பாடிட வேண்டாமா…
வறுமையின் கொடுமைய பார்த்தவன்தான்…
உன் உடையில வறுமையும் வேண்டாமா…
அடி ஆத்தாடி நான் பாட்டாளி…
உன் கூட்டாளி… ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…

ஆண் : வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்…
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்…

ஆண் : நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…

ஆண் & பெண் : ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்…
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்…


Notes : Nila Athu Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Ilaiyaraaja. நிலா அது பாடல் வரிகள்.


அந்தி மழை மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி. எல். மகாராஜன் & பி. சுசீலாஇளையராஜாநாயகன்

Andhi Mazhai Megam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

பெண் : ஹோய்… இடி கொட்டு மேளம்…
அது கொட்டும் நேரம்…
எங்கள் தெரு எங்கும் தேரோடும்…

குழு : தேரோடும் திரு நாளாகும்…
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்…

பெண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

BGM

பெண் : நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது…
குழு : தனக்க தீம்…

ஆண் : நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது…
குழு : தனக்க தீம்…

பெண் : மாடங்கள் கலைகூடங்கள்…
யார் செய்தார் அதை நாம் செய்தோம்…

ஆண் : நாடாளும் ஒரு ராஜாங்கம்…
யார் தந்தார் அதை நாம் தந்தோம்…

பெண் : தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே…
ஆண் : தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே…
குழு : தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்…

பெண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

ஆண் : ஹேய்… இடி கொட்டு மேளம்…
அது கொட்டும் நேரம்…
எங்கள் தெரு எங்கும் தேரோடும்…

குழு : தேரோடும் திரு நாளாகும்…
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்…

BGM

ஆண் : பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது…
குழு : தனக்க தீம்…

பெண் : கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது…
குழு : தனக்க தீம்…

ஆண் : பூவாரம் இனி சூட்டுங்கள்…
கற்பூரம் இனி ஏற்றுங்கள்…

பெண் : ஊரெல்லாம் களி ஆட்டங்கள்…
என்னென்ன இனி காட்டுங்கள்…

ஆண் : வீடுதோரம் மங்களம் இன்று வந்தது…
பெண் : காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது…
குழு : தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்…

ஆண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…

பெண் : எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

ஆண் : ஹேய்… இடி கொட்டு மேளம்…
பெண் : அது கொட்டும் நேரம்…
ஆண் & பெண் : எங்கள் தெரு எங்கும் தேரோடும்…

குழு : தேரோடும் திரு நாளாகும்…
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்…

குழு : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…


Notes : Andhi Mazhai Megam Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. அந்தி மழை மேகம் பாடல் வரிகள்.


நீ ஒரு காதல் சங்கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாநாயகன்

Nee Oru Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…

BGM

பெண் : வானம்பாடி பறவைகள் ரெண்டு…
ஊர்வலம் எங்கோ போகிறது…

ஆண் : காதல் காதல் எனுமொரு கீதம்…
பாடிடும் ஓசை கேட்கிறது…

பெண் : இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது…
எங்களின் ஜீவன் நனைகிறது…

ஆண் : கடலலை யாவும் இசை மகள் மீட்டும்…
அழகிய வீணை சுரஸ்தானம்…
இரவும் பகலும் ரசித்திருப்போம்…

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
பெண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…

BGM

ஆண் : பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்…
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்…

பெண் : தேனை ஊற்றும் நிலவினில் கூட…
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்…

ஆண் : கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு…
தேவதை வந்தாள் என்னோடு…

பெண் : மணலை யாவும் இருவரின் பாதம்…
நடந்ததைக் காற்றே மறைக்காதே…
தினமும் பயணம் தொடரட்டுமே…

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
ஆண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…


Notes : Nee Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. நீ ஒரு காதல் சங்கீதம் பாடல் வரிகள்.


நான் சிரித்தால் தீபாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே. ஜமுனா ராணி & எம் எஸ் ராஜேஸ்வரிஇளையராஜாநாயகன்

Naan Sirithaal Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

BGM

பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

பெண் : வந்தது எல்லாம் போவதுதானே…
சந்திரன் கூட தேய்வதுதானே…

பெண் : காயம் என்றும் தேகம்தானே…
உண்மை இங்கே கண்டேன் நானே…

பெண் : காலம் நேரம் போகும் வா…

பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…

BGM

பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…

பெண் : யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்…
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்…

பெண் : மீட்டும் கையில் நானோர் வீணை…
வானில் வைரம் மின்னும் வேலை…

பெண் : காலம் நேரம் போகும் வா…

பெண் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM


Notes : Naan Sirithaal Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. நான் சிரித்தால் தீபாவளி பாடல் வரிகள்.


தென்பாண்டி சீமையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜா & கமல்ஹாசன்இளையராஜாநாயகன்

Thenpandi Cheemayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

BGM

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

BGM

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…


Notes : Thenpandi Cheemayile Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. தென்பாண்டி சீமையில பாடல் வரிகள்.