அந்த காண்டாமணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கமல்ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, எஸ்.என். சுரேந்தர் & திப்புஇளையராஜாவிருமாண்டி

Andha Kandamani Song Lyrics in Tamil


குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம்…
அடக்கி ஆளும் ஆண்டியப்பா…
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்…
உனக்குள்ள அடக்கமப்பா…

குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு…
உச்சி பூஜை காத்திருக்கு…
ஏத்துக்கிட வெளிய வா…
வெளிய வா வெளிய வா…

BGM

குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…

BGM

ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

ஆண் : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…

குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…

குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…

குழு : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

BGM

ஆண் : உதவ கரம் கொடுத்த சாமியே உன்னைதான்…
ஒடுக்கி அடைச்சது பாவம்…
சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா…
தஞ்சமா நாங்க எங்க போவோம்…

ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே உன்னைவிட்டா…
கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா…
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்…
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா…

குழு : குறை ஏதும் இல்லாத சாமி…
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி…

BGM

ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

குழு : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…

குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…

BGM


Notes : Andha Kandamani Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Muthulingam. அந்த காண்டாமணி பாடல் வரிகள்.