Tag Archives: ஷான்

என்னமோ நடக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷான்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Ennamo Nadakirathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

ஆண் : காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே…
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே…
காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே…
கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே…

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

BGM

ஆண் : ஒரு பார்வை ஒரு பார்வை…
அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்…
மறு பார்வை மறு பார்வை…
அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்…

ஆண் : அடடா என்னை மாட்டி விட்டாலே…
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாலே…

ஆண் : தோளோடு ரெக்கை முளைக்குதே…
கால் ரெண்டும் காத்தில் பறக்குதே…
இது மாயம் மந்திரம் இல்லையே…
அட காதல் தொல்லை…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

BGM

ஆண் : முதல் முதலாய் மெல்ல தயங்கி…
நேற்று பூ கடையில் பூக்கள் வாங்க நின்றேன்…
இன்று வளையல் கடை பார்த்து…
உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்…

ஆண் : என் பேர் என்ன யாரோ என்னை கேட்க…
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்…

ஆண் : எங்கோ நான் பிறந்து வந்தது…
உன்னோடு சேர்ந்து வாழவா…
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே…
இந்த காதலாலே…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

BGM


Notes : Ennamo Nadakirathu Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. என்னமோ நடக்கிறதே பாடல் வரிகள்.


மைனா மைனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷான்டி. இமான்மைனா

Mynaa Mynaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத…
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத…

ஆண் : என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது…
சரியா சரியா…
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது…
முறையா முறையா…
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா…

ஆண் : மைனா… மைனா… ஏலே…

BGM

ஆண் : சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல…
சித்திரைக்கு உச்சி வெயில் போல…
நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக…

ஆண் : சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச…
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச…
அடியே நீ மணலத் திரிச்ச கயிறா…
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா…

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…

BGM

ஆண் : கட்டவண்டி செல்லும் வழி தேட…
உண்டிவில்லு ஜல்லிக்கல்ல தேட…
நானோ உன்னத் தேடி அலைஞ்சேனே மனம் வாடி…

ஆண் : பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்…
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்…
துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர…
கனவா நீ கலைஞ்சா நினைப்பேன் தீர…

ஆண் : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத…
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காத…

ஆண் : என்ன மறந்த தள்ளி இருந்திடத் துணிஞ்சது…
சரியா சரியா…
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது…
முறையா முறையா…
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா…

ஆண் : மைனா… மைனா…


Notes : Mynaa Mynaa Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. மைனா மைனா பாடல் வரிகள்.


வித்த வித்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷான் & டி. இமான்டி. இமான்கச்சேரி ஆரம்பம்

Vithai Vithai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா…

ஆண் : காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்…
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்…
கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்…
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்…
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மதிச்சிப்பேசும்…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

குழு : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
குழு : கத்து தாடா…

BGM

குழு : முல்லைக்கு தேர் கொடுத்தான் அந்த பாரி…
நல்ல காதலுக்கு கை கொடுப்பான் இந்த பாரி…
ஆம்பளைங்க பேச்சு எல்லாம் வீண் பேச்சுதான்…
ஆனாலும் இவன் பேச்சு தேன் பேச்சுதான்…

BGM

ஆண் : கோயிலுல பார்க்கும் போது கற்பூரமா பேசு…
குளிச்சி வரும்போது கண்ணாடியா பேசு…
கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு…
சொந்தக்காரன் கூட வந்தா சைகையால பேசு…

ஆண் : பூக்கடையில் பார்க்கும்போது மொழம் போட்டு பேசு…
டீ கடையில் பார்க்கும் போது ஸ்ட்ராங்காத்தான் பேசு…
ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு…
குழு : பேசு…

ஆண் : அஞ்சி நொடியில் ஆறு முறை…
தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…
குழு : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா… ஹோய்…

BGM

ஆண் : ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு…
பைக்குல போகும் போது பிரேக்கடிச்சி பேசு…
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்து பேசு…
பஸ்சுல போகும் போது சில்லரையா பேசு…

ஆண் : சைக்கிளுல போகும் போது பெல்லடிச்சி பேசு…
கால் நடையாப் போகும்போது கால்கொலுசா பேசு…
சிக்குனுதான் பொண்ணு வந்தா…
சக்கரையா சக்கரையா பேசு…
குழு : பேசு…

ஆண் : அக்கம் பக்கம் யாரும் வந்தா…
அப்படியே அக்கான்னு ரூட்ட மாத்து…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…
குழு : கன்னி ராசி உள்ளவன்டா…
நான் காதல் கலையில் வல்லவன்டா…

ஆண் : வித்த வித்த காதல் வித்த…
வாடா மச்சான் கத்துத்தறேன்டா…
எல்லோரோட காதலுக்கு தாஜ்மஹால் கட்டித்தறேன்டா…

ஆண் : கன்னி ராசி உள்ளவன்டா நான்…

BGM

குழு : கன்னி ராசி உள்ளவன்டா நான்…
காதல் கலையில் வல்லவன்டா…

BGM


Notes : Vithai Vithai Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. வித்த வித்த பாடல் வரிகள்.


Stole My Heart Song Lyrics in Tamil

ஷி ஸ்டோல் மை ஹார்ட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஷான் & மேகாதேவி ஸ்ரீ பிரசாத்சிங்கம்

Stole My Heart Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… ஒரு வார்த்தை மொழியாலே…
என்னை உருக வைத்தாள்…
என்னை உருக வைத்தாள்…

BGM

ஆண் : ஒரு பார்வை வழியாலே…
என்னை நெருங்கிவிட்டாள்…
என்னை நெருங்கிவிட்டாள்…

BGM

ஆண் : ஒரு மின்னல் இடி போலே…
என்னை துடிக்கவிட்டாள்…
என்னை துடிக்கவிட்டாள்…

ஆண் : ஒரு காதல் வார்த்தாலே…
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்…

ஆண் : ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…

BGM

ஆண் : வெள்ளை வெள்ளையாய் இரவுகள்…
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்…
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்…
அன்பே உன் காதலாலே…

ஆண் : சின்ன சின்னதாய் ஆசைகள்…
புத்தம் புதிதாய் கவிதைகள்…
லட்சம் லட்சமாய் தோன்றுதே…
அன்பே உன் செய்கையாலே…

பெண் : ஒரு சாரல் மழையாலே…
என்னை நனைய வைத்தான்…
என்னை நனைய வைத்தான்…

பெண் : புயலாக உருமாறி…
என்னை வேரோடு சாய்த்துவிட்டான்…

பெண் : ஹி ஸ்டோல் மை ஹார்ட்…
ஹி ஸ்டோல் மை ஹார்ட்…
ஹி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…

BGM

பெண் : ஓ… நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்…
உன்னை அதிலே நிறைக்கிறேன்…
என்னை முழுதாய் மறக்கிறேன்…
அன்பே உன் காதலாலே…

பெண் : உன்னை எண்ணியே வசிக்கிறேன்…
என்னை அதனால் ரசிக்கிறேன்…
தன்னந் தனியே மிதக்கிறேன்…
அன்பே உன் செய்கையாலே…

ஆண் : ஓ… தலை கால்தான் புரியாமல்…
என்னை தவிக்கவைத்தாள்…
என்னை தவிக்கவைத்தாள்…

ஆண் : தலைக்கணமாய் நடந்தேதான்…
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்…

ஆண் : ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட்…
ஷி ஸ்டோல் மை லிட்டில் லிட்டில் ஹார்ட்…


Notes : Stole My Heart Song Lyrics in Tamil. This Song from Singam (2010). Song Lyrics penned by Viveka. ஷி ஸ்டோல் மை ஹார்ட் பாடல் வரிகள்.


ஓ திவ்யா ஓ திவ்யா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷான்டி. இமான்மாசிலாமணி

O Divya O Divya Song Lyrics in Tamil


ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…

BGM

ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ கவி பாடும் புது நிலவா…
உன் சொல்லில் வேதம் தேடவா…

ஆண் : உன் கண்கள் ஓரமாய் வந்து…
என் ஆயுள் ரேகையில் நின்று…
தினம் தவம் செய்யும் பலம் சேர்ப்பாயா…

ஆண் : உன் பாத கொலுசுகள் ஓசை…
அதை பதிவு செய்யவே ஆசை…
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா…

ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…

ஆண் : ஏய் ஏய் யே…
ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ கவி பாடும் புது நிலவா…
உன் சொல்லில் வேதம் தேடவா…

BGM

ஆண் : எனக்காக என்னை பற்றி யோசிக்கதான் நீ வந்தாய்…
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்…

BGM

ஆண் : வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு…
சிற்பம் செய்கிறாய்…
சிறு முள்ளாய் ஆகும் என்னை அள்ளி…
ஆடை நெய்கிறாய்…

ஆண் : இயல்பாக பேசும் போது…
எனக்கே தெரியாமல்தான்…
உன் பேரை சொல்லி போகிறேன்… யே யே யே…

ஆண் : இனிப்பான சுமைகள் தூக்கி…
சுவர் ஏறும் எரும்பை போல…
உன் காதல் ஏற்றி செல்கிறேன்…

ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…

ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ கவி பாடும் புது நிலவா…
உன் சொல்லில் வேதம் தேடவா…

BGM

ஆண் : முதல் பார்வை அதிலே சிக்கி…
இன்னும் வெளியே வரவில்லை…
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய்…
ஐயோ முடியவில்லை…

BGM

ஆண் : உன் நாசியில் தவழும்…
மூச்சில் உயிரும் விக்கி நின்றதே…
உன் நாபி கமலம் அங்கே கண்கள்…
சிக்கி கொண்டதே…

ஆண் : மிருதுவான மஞ்சள் பெண்ணே…
ருதுவான கொஞ்சல் கண்ணே…
உனக்காகதானே வாழ்கிறேன்…

ஆண் : நூற்றாண்டு கடிதம் போல…
உதிர்கின்ற எந்தன் மனசை…
உனக்காக திறந்து வைக்கிறேன்…

ஆண் : ஓ திவ்யா ஓ திவ்யா…
நீ நடமாடும் நைல் நதியா…
என் நெஞ்சின் ஓரம் ஆடவா…

ஆண் : உன் கண்கள் ஓரமாய் வந்து…
என் ஆயுள் ரேகையில் நின்று…
தினம் தவம் செய்யும் பலம் சேர்ப்பாயா…

ஆண் : உன் பாத கொலுசுகள் ஓசை…
அதை பதிவு செய்யவே ஆசை…
திரு முகம் காட்டி உயிர் காப்பாயா…

BGM


Notes : O Divya O Divya Song Lyrics in Tamil. This Song from Masilamani (2009). Song Lyrics penned by Pa. Vijay. ஓ திவ்யா ஓ திவ்யா பாடல் வரிகள்.


கடற்கர காத்து

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சித்தன் ஜெயமூர்த்தி & ஷான்ரமணியம்மாள்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Kadar Kara Kaathu Song Lyrics in Tamil


BGM

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

BGM

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

பெண் : மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…

பெண் : காடு முந்திரி காடு…
பலா பழுக்கும் காடு…
கூடலூர் எங்க ஊருதான்…

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

BGM

பெண் : ஆதி குடி நாங்கதான்…
பொய்யா வாழமாட்டோங்க…
பூர்வ குடி நாங்கதான்…
ஆண்டான் அடிமை இல்லங்க…

பெண் : உப்பு காத்த மோந்தாலும்…
மொறப்பா சுத்த மாட்டோங்க…
காசு பணம் வந்தாலும்…
அன்ப குறைக்கமாட்டோங்க…

பெண் : அந்த நெய்வேலி கரண்ட்டு…
வெளிச்சம் போலதான்…
நல்லத செய்திடுவோம்…

பெண் : அட இருப்பதை கொண்டு…
இன்புற்று நாங்க…
வாழ்கையை ஜெயிச்சி காட்டிடுவோம்…

BGM

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையத்தி காடும் பேசுதே இந்த ஊரால…

பெண் : மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…

பெண் : காடு முந்திரி காடு…
பலா பழுக்கும் காடு…
கூடலூர் எங்க ஊருதான்…

பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…


Notes : Kadar Kara Kaathu Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Sithan Jayamoorthy & Shan. கடற்கர காத்து பாடல் வரிகள்.


சக உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஸ்ரீமதி, ஸ்ரீசக்தி & ஷான்சுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Saga Uyire Song Lyrics in Tamil


BGM

பெண் : சக உயிரே…
சக உயிரே…
சதையா நானும் கரைகளிலே…

பெண் : நதி எனதே…
கடல் எனதே…
விதி யார் யாரோ எழுதியதிதே…

பெண் : ஆரிராராரோ ஆனேன் உலகோ…
பூமி தாய் இங்கு நானும் மெழுகோ…
சாலை ஊரெங்கும் நானே சிலையோ…
சாவி உன் கையிலாலோ…

குழு : அடையாளம்தான் மெண்மையாயோ…
விளையாட நான் பொம்மையோ…
உணராத நீ உண்மையோ…
உணராததே உண்மையோ…

BGM

ஆண் : தங்கம்மா தங்கம்மா அடி ஆத்தி…
அரசமரத்து விளக்கேத்தி…
பொன்னம்மா சின்னம்மா கதை பேசி…
பந்த கொளுத்தடி மாடத்தி…

ஆண் : ஆதிக்கம்தான் ஆகாது…
ஆடிக்கொண்டே ஆளாகு…
யாருக்கும் அடங்கிடகூடாது…
பெண்ணே… யாருக்கும் அடங்கிடகூடாது…

BGM

பெண் : தொடுவானம் அருகிலே…
அகச்சிறகுகள் விரியும் பொழுதிலே…
அலராக்கும் உலகிலே…
மலையாக இவளும் நிமிரவே…

பெண் : தாயாக பேசும் இவளை…
தானாக வாழ விடுமோ…
பூவாக பார்க்கும் நிமிதம்…
தீர்வாகுமோ…

குழு : அடையாளம்தான் மெண்மையாயோ…
விளையாட நான் பொம்மையோ…
உணராத நீ உண்மையோ…
உணராததே உண்மையோ…


Notes : Saga Uyire Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Arivu. சக உயிரே பாடல் வரிகள்.