Tag Archives: ரஞ்சித் கோவிந்த்

ஊஞ்சல் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாயுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாலத்தி

Oonjal Manam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

BGM

பெண் : எது ஆனால் என்ன…
உன்னை விட்டு தர மாட்டேன்…
சிறு கண்ணில் வைத்து…
கண்ணில் வைத்து காத்து கிடப்பேன்…

பெண் : அட காலம் வந்து உனை காயம் செய்யும் போது…
என் காதல் என்னும் மாயம் தந்து தேற்றிடுவேன்…

பெண் : வயதானால் கூட உன்னைவிட்டு…
தள்ளி செல்ல மாட்டேன்…
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்…

பெண் : பலநூறு கதை பேச எண்ணி…
அன்பு முகம் ஏந்தி…
காதோரம் மூச்சில் காதல் உரைப்பேன்…

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே…
பேரன்பின் தூதே…
நீ என்னும் தூரம் வரை…
நானும் நடப்பேன்…

ஆண் : அன்பே அன்பே அன்பே…
நீ உள்ள வாழ்வில்…
தோற்றாலும் மீண்டும் மீண்டும்…
நானே ஜெயிப்பேன்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

BGM


Notes : Oonjal Manam Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Karthik Netha. ஊஞ்சல் மனம் பாடல் வரிகள்.


காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

BGM

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

BGM

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


Kaadhal Ennulle Song Lyrics in Tamil

காதல் என்னுள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேல் முருகன்ரஞ்சித் கோவிந்த்ராஜேஷ் முருகேசன்நேரம்

Kaadhal Ennulle Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

ஆண் : என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல்…
மனதினுள்ளே வந்தாடுவது யாரோ…
என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி…
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

BGM

ஆண் : அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை…
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்…
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்…
நான் கேட்கும் முன்னே தருவாய்…

ஆண் : உன் முக தசைகளில்…
எங்கே வெட்கம் உள்ளதென்று…
நீ பேசும் நேரம் எல்லாம்…
நானும் தேடி பார்ப்பேன்…

ஆண் : குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால்…
உன்னுள்ளே நானும் வந்தால்…
மெதுவாய் சரியாய் அது போகாதா…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

BGM

ஆண் : வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே…
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்…
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்…
உன் வாசத்திலே பிழைப்பேன்…

ஆண் : என் பலம் பலவீனம் எல்லாம் தெரிஞ்சாலும்…
உன் அன்பு வந்த பின்பு என் நாணம் மாறிப்போகும்…
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்…
நலமாய் நலமாய் அது மாறாதா…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

ஆண் : என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல்…
மனதினுள்ளே வந்தாடுவது யாரோ…
என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி…
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ…

BGM


Notes : Kaadhal Ennulle Song Lyrics in Tamil. This Song from Neram (2013). Song Lyrics penned by Vel Murugan. காதல் என்னுள்ளே பாடல் வரிகள்.


இது என்ன மாயமோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்ரஞ்சித் கோவிந்த்ராதன்ஆதித்ய வர்மா

Idhu Enna Maayamo Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
இதயத்தில் காயமோ…
காதல் உண்டானதோ…

ஆண் : இது என்ன மாயமோ…
எனகென்ன ஆனாதோ…
உயிருக்குள் சுகமோ…
மனம் தள்ளாடுதோ…

ஆண் : நிஜமா இது நிஜமா என் அன்பே…
வரமா உனை அடைவேனே நான் இன்றே…
கனவாய் தினம் உனையே கண்டாலும்…
நனவாய் நீ வேண்டும் வா…

ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம்…
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்…
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்…
அழகே… உயிரே…

BGM

ஆண் : யாரோடுமே இல்லாதது…
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது…
பார்வைகளில் வந்தாடிடும்…
அழகிய பெண்ணின் கண்கள்தான்…
எப்போதும் பொல்லாதது…

ஆண் : இரவா அது பகலா தெரியாமல்…
வரவா உன் நிழலாக நான் இங்கே…
நகரா இந்த நொடிகள் அழியாமல்…
பெறவா உன் காதலை…

ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ…
எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ…
அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே…
அழகே… உயிரே…

ஆண் : ஹோ ஹோ ஹோ… ஓ…

BGM

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Idhu Enna Maayamo Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. இது என்ன மாயமோ பாடல் வரிகள்.