Tag Archives: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

சிந்து நதியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்டி.எம். சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி & ஜே.வி.ராகவுலுஎம்.எஸ். விஸ்வநாதன்கை கொடுத்த தெய்வம்

Sindhu Nadhiyin Song Lyrics in Tamil


ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…

BGM

ஆண் : சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…
ஆண் & பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…

ஆண் : மமதா வேதம் மாயனி மதுபாசம்…
ஆண் & பெண் : மமதாஅவேதம் மாயனி மதுபாசம்…
மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்…

BGM

ஆண் : நீ கண் கனராகம்…
பெண் : நீ மதி அனுராகம்…
ஆண் : மன ஈ வைபோகம்…
பெண் : பகுதன் அலையோகம்…

ஆண் : வளபுலபுகுலாசம்…
பெண் : நரபுல தராசம்…
ஆண் : வஹிதின அவகாசம்…
பெண் : சா நலிவுலு ஆவேசம்…

BGM

ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…

ஆண் : வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM


Notes : Sindhu Nadhiyin Song Lyrics in Tamil. This Song from Kai Kodutha Deivam (1964). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathiyar. சிந்து நதியின் பாடல் வரிகள்.


காக்கை சிறகினிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கே.ஜே. யேசுதாஸ்எல். வைத்தியநாதன்ஏழாவது மனிதன்

Kaakki Siraginiley Song Lyrics in Tamil


BGM

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

BGM

ஆண் : பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா…
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

BGM

ஆண் : கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா…
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…

BGM

ஆண் : தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா…
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா…
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா…

BGM

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…


Notes : Kaakki Siraginiley Song Lyrics in Tamil. This Song from Ezhavathu Manithan (1982). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. காக்கை சிறகினிலே பாடல் வரிகள்.


மயில் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபவதாரணிஇளையராஜாபாரதி

Mayil Pola Song Lyrics in Tamil


பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

BGM

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
பொண்ணு ஒன்னு…

BGM

பெண் : வண்டியில வண்ண மயில் நீயும் போனா…
சக்கரமா என் மனசு சுத்துதடி…
மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே…
முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ…

பெண் : தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்…
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

BGM

பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்…
மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு…
சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வச்சேன்…
ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன…

பெண் : குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே…
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

BGM

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
பொண்ணு ஒன்னு…


Notes : Mayil Pola Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathi. மயில் போல பாடல் வரிகள்.


நிற்பதுவே நடப்பதுவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிஹரிஷ் ராகவேந்திராஇளையராஜாபாரதி

Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…

BGM

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…

BGM

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : போனதெல்லாம் கனவினைப்போல்…
புதைந்தழிந்தே போனதனால்…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

BGM

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காண்பதெல்லாம் மறையுமென்றால்…
மறைந்ததெல்லாம் காண்போமன்றோ…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…


Notes : Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நிற்பதுவே நடப்பதுவே பாடல் வரிகள்.


நின்னைச் சரணடைந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபாம்பே ஜெயஸ்ரீஇளையராஜாபாரதி

Ninnaiye Song Lyrics in Tamil


BGM

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு…
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : துன்பம் இனியில்லை சோர்வில்லை…
சோர்வில்லை தோற்பில்லை…
நல்லது தீயது நாமறியோம்…
நாமறியோம் நாமறியோம்…

பெண் : அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட…
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…


Notes : Ninnaiye Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நின்னைச் சரணடைந்தேன் பாடல் வரிகள்.


தீராத விளையாட்டுப்பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்ரமணிய பாரதியார்ஹிப் ஹாப் தமிழா, பத்மலதா, அந்தோனி தாசன் & ஜார்ஜினா மேத்யூஹிப் ஹாப் தமிழாகவண்

Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாயும் ஒளி நீ எனக்கு…
பார்க்கும் விழி நான் உனக்கு…
தோயும்மது நீ எனக்கு…
தும்பி அடி நான் உனக்கு…

ஆண் : வாயுரைக்க வருகுதில்லை…
வாழி நின்றான் மேன்மை எல்லாம்…
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே…

ஆண் : கண்ணம்மா என் காதலி…
கண்ணம்மா என் காதலி… ஓஹோ…

ஆண் : காதலடி நீ எனக்கு…
காந்தமடி நான் உனக்கு…
வேதமடி நீ எனக்கு…
வித்தையடி நான் உனக்கு…
போதுமுற்ற போதினிலே…
நாத வடிவானவளே நல்லுயிரே…

பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
ஆஹா… தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…

பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை…
தீராத விளையாட்டுப்பிள்ளை…

குழு : தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் தோம் தரிகிட தோம் திரனா…
தோம் திரனா தோம் திரனா…

BGM

பெண் : கண்ணம்மா என் காதலி…
கண்ணம்மா என் காதலி…

குழு : நல்ல உயிர் நீ எனக்கு…
நாடியடி நான் உனக்கு…
செல்வ மடி நீ எனக்கு…
சேமநிதி நான் உனக்கு…

குழு : எல்லையற்ற பேரழகே…
எங்கும் நிறை பொற்சுடரே…
முல்லைநிகர் புன்னகையாய் மோதும் இன்பமே…

பெண் : தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை… ஹே ஹே…

பெண் : தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை…
தீராத விளையாட்டுப்பிள்ளை… ஓஹோ…
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை… ஏய்… ஓஹோ…
தீராத விளையாட்டுப்பிள்ளை…

BGM

குழு : கண்ணம்மா காதலி…
கண்ணம்மா என் காதலி…
என் காதலி என் காதலி…

குழு : நல்ல உயிர் நீ எனக்கு…
நாடியடி நான் உனக்கு…

ஆண் : செல்வமடி நீ எனக்கு…
சேமநிதி நான் உனக்கு…

குழு : எல்லையற்ற பேரழகே…
எங்கும் நிறை பொற் சுடரே…

ஆண் : முல்லைநிகர் புன்னகையாய்…
மோதும் இன்பமே…

BGM

குழு : கண்ணம்மா காதலி…
கண்ணம்மா என் காதலி…
என் காதலி என் காதலி…


Notes : Theeratha Vilayattu Pillai Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Mahakavi Subramaniya Bharathiyar. தீராத விளையாட்டுப்பிள்ளை பாடல் வரிகள்.


நின்னையே ரதியென்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கே.ஜே. யேசுதாஸ் & பி.எஸ். சசிரேகாஎம்.எஸ்.விஸ்வநாதன்கண்ணே கனியமுதே

Ninnaiye Rathi Endru Song Lyrics in Tamil


BGM

பெண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஅஆ… ஆஆஆ…
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…

BGM

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஅஆ… ஆஆஆ…

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஅஆ… ஆஆஆ…

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…

BGM

ஆண் : பொன்னையே நிகர்த்த மேனி…
மின்னையே நிகர்த்த சாயல்…
பொன்னையே நிகர்த்த மேனி…
மின்னையே நிகர்த்த சாயல்…
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா…
பின்னையே நித்ய கன்னியே…

ஆண் : மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ…

BGM

ஆண் : மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ…
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா…

BGM

ஆண் : யாவுமே சுகமுனிக்கோர்…
ஈசனாம் எனக்குன் தோற்றம்…
மேவுமே இங்கு யாவுமே…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஏஏஏ…


Notes : Ninnaiye Rathi Endru Song Lyrics in Tamil. This Song from Kanne Kaniyamuthe (1986). Song Lyrics penned by Mahakavi Subramaniya Bharathiyar. நின்னையே ரதியென்று பாடல் வரிகள்.


kummiyadi-song-lyrics-tamil

கும்மியடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்சுகந்தி & அமிர்தவர்ஷினிஜிப்ரான்திங்க் மியூசிக் இந்தியா

Kummiyadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…

பெண் : கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…
கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…

பெண் : ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்…
வீட்டுக்குள்ளேயே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்…
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்…
வீட்டுக்குள்ளேயே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்…

—BGM—

பெண் : வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி…
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்…
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி…
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்…

பெண் : நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பந்துண்டோ…
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி கூட்டிவிட்டார்…
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பந்துண்டோ…
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி கூட்டிவிட்டார்…

பெண் : தந்தன தந்தானே…
தன தானா தந்தானே…
தந்தன தந்தானே…
தன தானா தந்தானே…

—BGM—

பெண் : பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி…
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி…

பெண் : தந்தானே தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…

பெண் : தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…


Notes : Kummiyadi Song Lyrics in Tamil. This Song from Think Music India (2021). Song Lyrics penned by Mahakavi Subramanya Bharathiyar. கும்மியடி பாடல் வரிகள்.