Tag Archives: சுதா ரகுநாதன்

தாடிக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தமன் எஸ், சுதா ரகுநாதன் & ஆண்ட்ரியா ஜெரெமையாதமன் எஸ்ஸ்கெட்ச்

Dhaadikaara Song Lyrics in Tamil


ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

BGM

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

ஆண் : உன்னை விட உன்னை விட…
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்…
சொல்லாமலே உள்ளே வந்து…
செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்…

ஆண் : உன்னோடு நான் கொண்டாடிட…
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்…
வா என் உயிரே அருகே வா…

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்ல மாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

BGM

பெண் : உன் சிறகினில் நானா…
என் சிணுங்களில் நீயா…
யார் உதட்டினில் யாரோ…
நானே நீயே நீயே நானே…

பெண் : உன் கனவுகள் நானா…
என் தவறுகள் நீயா…
யார் உரசலில் யாரோ…
நானே நீயே நீயே நானே…

ஆண் : பனி விழும் மலர் வனம்…
அணைத்ததுமே அனைத்தும் மறந்தேன்…
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி…

ஆண் : மலர் விழும் பனி மனம்…
அதில் நதியாய் மிதந்தேன் மகிழ்ந்தேன்…
நானடி நானடி நானடி நானடி…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னை விட்டு செல்ல மாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

ஆண் : உன்னை விட உன்னை விட…
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்…
சொல்லாமலே உள்ளே வந்து…
செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்…

ஆண் : உன்னோடு நான் கொண்டாடிட…
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்…
வா என் உயிரே அருகே வா…

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…


Notes : Dhaadikaara Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vivek. தாடிக்காரா பாடல் வரிகள்.


என்னை என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன்இளையராஜாஇவன்

Ennai Enna Seithai Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…

பெண் : நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏஏ…

BGM

பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்… ஏஏஏ ஏஏ…

BGM

பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…

பெண் : வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
யாரோ… அவன் யாரோ…
யாரோ அவன் யாரோ…
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்…

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

ஆண் : மழைக் கம்பி குத்தாமல் இருக்க…
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்…
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்…

பெண் : ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ…
ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி…

ஆண் : கானம் கேட்க கண் மூடப் போய்…
காணாமலே போனேன் நான்…

பெண் : கக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி…

ஆண் : விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ…
என தட்டுத் தடுமாறித் தேடி…
காதுகளாய் இரைந்து கிடக்கும்…
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன்…

பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…

ஆண் : அடடா தாளம் இடும் கைக்கும்…
தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே…
நான் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்…

பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…
துளைக்கும் வண்டாய் மனதை…
துளைத்தாய் நீயே…

ஆண் : ஏனோ காது கொடுக்க வந்தவன்…
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ…

BGM

பெண் : தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க…

BGM

பெண் : மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே…

BGM

பெண் : வண்ணம் மலர் உண்டு…
வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…

BGM

பெண் : வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…

பெண் : பச்சைக் கொடி ஒன்று பசும் புல் மடி உண்டு…
நீர் துளியை போல தழுவ போ…
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு…
உனது திறமை அங்கு பலிக்குமோ…

BGM

பெண் : நீயும் விளையாட நூறு இடம் உண்டு…
அனுதினம் வருத்துதல் நியாயமோ…

BGM

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து…
இந்த இள மனம் இளகிடவே…

பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
வேங்குழலே… வேங்குழலே…


Notes : Ennai Enna Seithai Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Vaali. என்னை என்ன பாடல் வரிகள்.


காதல் பெரியதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுதா ரகுநாதன்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Kaadhal Periyadha Song Lyrics in Tamil


ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

பெண் : தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
தேகம் என்பதை கடந்து போகையில்…
காதல் பெரியது… ஹேஹே…

பெண் : அட காமம் இல்லா காதல்…
அது கதவே இல்லா வீடு…
அட காதல் இல்லா காமம்…
அது வீடே இல்லை காடு…

பெண் : யே காமம் என்பது உடலில் வந்ததும்…
மிருகம் எட்டி பார்க்கும்…
யே காதல் என்பது உயிரில் கலந்ததும்…
உன்னை புனிதம் ஆக்கும்…

பெண் : உடல் காமம் இறந்து போகும்…

BGM

பெண் : உயிர் காதல் என்றும் வாழும்…

BGM

பெண் : காட்டில் நாமும் வாழ்ந்த போதிலே…
கூச்சம் நம்மை தீண்டவில்லையே…
மீண்டும் சென்று காட்டில் வாழ்ந்து பார்ப்போம்…

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : கனவு கண்டு வாழ்ந்தால்…
அந்த வாழ்க்கை வாழ்க்கை இல்லை…

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

BGM

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

BGM

குழு : கடையை திறக்கும் போது…
நீ காசை அள்ளி வீசு…
ஆசை இருக்கும் போதே…
நீ அள்ளி கொண்டு ஓடு…

குழு : நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…

பெண் : அண்டம் முழுதும் ஆசைதானடா…
பிண்டம் முழுதும் போதைதானடா…
உன்னை என்னை வெற்றி கொள்ள வாடா…

பெண் : கண்டம் உனக்கு பெண்ணில் தானடா…
கண்டம் எனக்கு ஆணில்தானடா…
தப்பி போக தப்பு செய்ய வாடா…

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : கனவு கண்ட போது…
நம் கண்கள் திறக்கவில்லை…
கண்ணை திறந்த போது…
அந்த கனவு அங்கு இல்லை…

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா…

குழு : கடையை திறக்கும் போது…
நீ காசை அள்ளி வீசு…
ஆசை இருக்கும் போதே…
நீ அள்ளி கொண்டு ஓடு…

குழு : நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…
நீ அள்ளி கொண்டு ஓடு…

பெண் : காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…

பெண் : தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
தேகம் என்பதை கடந்து போகையில்…
காதல் பெரியது… ஹேஹே…

பெண் : அட காமம் இல்லா காதல்…
அது கதவே இல்லா வீடு…
அட காதல் இல்லா காமம்…
அது வீடே இல்லை காடு…

பெண் : யே காமம் என்பது உடலில் வந்ததும்…
மிருகம் எட்டி பார்க்கும்…
யே காதல் என்பது உயிரில் கலந்ததும்…
உன்னை புனிதம் ஆக்கும்…

பெண் : உடல் காமம் இறந்து போகும்…

BGM

பெண் : உயிர் காதல் என்றும் வாழும்…

BGM


Notes : Kaadhal Periyadha Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் பெரியதா பாடல் வரிகள்.


கடல் நான்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன், சுசான் டி மெல்லோ & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Kadal Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM

பெண் : உன்னை பார்த்த முதல் தடவை…
என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன்…
உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி…
நான் இறந்துவிட்டேன்…

பெண் : என் தோழா உன் இதழை என் இதழ் மேல்…
வைத்தால் நான் உயிர்ப்பேன்…
என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்…
நான் மறுபடி மாித்திடுவேன்…

BGM

பெண் : தலைவா உன் தலைக்கினி மேல்…
ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும்…
மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி…
மெல் இசைப் படிக்கும்…

பெண் : அங்கங்கே பெண் பறவை தன் சிறகை…
உன் மீது விரிக்கும்…
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல்…
நொடியினில் விலகிடுமே…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே இல்லை…
சுடர் நான்தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM


Notes : Kadal Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Vaali. கடல் நான்தான் பாடல் வரிகள்.


yeno-yeno-panithuli-song-lyrics-in-tamil

ஏனோ ஏனோ பனித்துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷைல் ஹடா, சுதா ரகுநாதன் & ஆண்ட்ரியா ஜெர்மியாஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Yeno Yeno Panithuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…
மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…

ஆண் : கண்கள் பார்க்கும் போதே…
நெஞ்சுக்குள்ளே…
போனாய் நீ போனாய்…

ஆண் : என் நெஞ்சம்…
என்ன மெத்தைதானா…
கூறாய் நீ கூறாய்…
உன்னை பூட்டிக் கொண்டாயே…

ஆண் : வாராய் வெளி வாராய்…
இனி என்னைவிட்டு…
எங்கும் செல்ல மாட்டாய்…
மாட்டாய் மாட்டாயே…

BGM

ஆண் : ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…
மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…

ஆண் : கண்கள் பார்க்கும் போதே…
நெஞ்சுக்குள்ளே…
போனாய் நீ போனாய்…

ஆண் : என் நெஞ்சம்…
என்ன மெத்தைதானா…
கூறாய் நீ கூறாய்…
உன்னை பூட்டிக் கொண்டாயே…

ஆண் : வாராய் வெளி வாராய்…
இனி என்னைவிட்டு…
எங்கும் செல்ல மாட்டாய்…
மாட்டாய் மாட்டாயே…

BGM

ஆண் : மௌனம் என்னும் சாட்டை வீசி…
என்னைக் கீறாதே…
மாலைத்தென்றல் பட்டால் கூட…
காயம் ஆறாதே…

ஆண் : அக்கம் பக்கம் யாரும் இல்லை…
வா வா என் பக்கம்…
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம்…
நீ யார் பக்கம்…

பெண் : ஏதோ ஒன்று…
என்னைத் தள்ள…
நதிகளின் ஓரம் நாணல்…
போலே சாய்ந்தேன்…

பெண் : உன்னை மட்டும்…
எண்ணி எண்ணி…
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன்…

ஆண் : ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…

ஆண் : மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…
கண்கள் பார்க்கும் போதே…
நெஞ்சுக்குள்ளே…

BGM

பெண் : நானும் நீயும் பேசும்போது…
தென்றல் வந்ததே…
பேசிப்போட்ட வார்த்தை எல்லாம்…
அள்ளிச்சென்றதே…

பெண் : சேலை ஒன்றும் மாலை ஒன்றும்…
வாங்கி வந்தாயா…
சேதி நல்ல சேதி சொன்னால்…
வேண்டாம் என்பாயா…

ஆண் : ஓஹோ… ஓஹோ…
திரும்பிய பக்கம் எல்லாம்…
நீதான் நின்றாய்…

ஆண் : காற்றைப்போலே…
தொட்டு தொட்டு…
தினசரி வாழ்வில் மாற்றம்…
செய்தே சென்றாய்…

பெண் : ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…
மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…

ஆண் : கண்கள் பார்க்கும் போதே…
நெஞ்சுக்குள்ளே போனாய்…
பெண் : நீ போனாய்…
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா…
கூறாய்…
ஆண் : நீ கூறாய்…
உன்னைபூட்டிக் கொண்டாயே…
பெண் : வாராய்…
வெளி வாராய்…
பெண் & ஆண் : இனி என்னைவிட்டு…
எங்கும் செல்ல மாட்டாய்…
மாட்டாய் மாட்டாயே…


Notes : Yeno Yeno Panithuli Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Thamarai. ஏனோ ஏனோ பனித்துளி பாடல் வரிகள்.


அனல் மேலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுதா ரகுநாதன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Annul Maelae Song Lyrics in Tamil


பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : எந்தக்காற்றின் அலாவளில்…
மலா் இதழ்கள் விரிந்திடுமோ…
எந்த தேவ வினாடியில்…
மன்னரைகள் திறந்திடுமோ…

பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : சந்தித்தோமே கனாக்களில்…
சில முறையா பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்…
அது உனக்கு நினைவில்லையா…

பெண் : இரு கரைகளை உடைத்திடவே…
பெருகிடுமா கடல் அலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்…
வழிசொல்லுமா கலங்கரையே…
உனதலைகள் எனை அடிக்க…
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM


Notes : Annul Maelae Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அனல் மேலே பாடல் வரிகள்.