Tag Archives: சிவா ஆனந்த்

alaikadal-song-lyrics-in-tamil

அலைகடல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்அந்தரா நந்திஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Alaikadal Song Lyrics in Tamil


BGM

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
அடி மன தாகம் விழியில் தெரியாதோ…
ஏலோ ஏலேலோ…

பெண் : பாத மாறும் மேகம்…
எங்கோ தொலைந்தவள்தானோ…
வானும் நீரும் சேரும்…
என்றோ ஓர் நாள்தானோ…

பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள…
ஏலோ ஏலேலோ…
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல…
ஏலோ ஏலேலோ…

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…

—BGM—

பெண் : இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்…
இரவுகள் பகல் ஆகும்…
முகில் மழை ஆகும்…
முறுவலும் நீர் ஆகும்…

பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்…
வரதோ அருங்காலையில் நம் பூமியில்…

பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட…
பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு…

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…

BGM

பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா…
தானாக உருவான ஓவியமா…
தாய் இன்றி கருவான ஓர் உயிரா…
ஆதாரம் இல்லாத காதலா…

பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா…
தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா…
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ…

பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
அடி மன தாகம் விழியில் தெரியாதோ…
ஏலோ ஏலேலோ…

பெண் : பாத மாறும் மேகம்…
எங்கோ தொலைந்தவள்தானோ…
வானும் நீரும் சேரும்…
என்றோ ஓர் நாள்தானோ…

பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள…
ஏலோ ஏலேலோ…
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல…
ஏலோ ஏலேலோ…

BGM


Notes : Alaikadal Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 1 (2022). Song Lyrics penned by Siva Ananth. அலைகடல் பாடல் வரிகள்.


பி எஸ் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்ஏ.ஆர்.ரகுமான் & நபிலா மான்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

PS Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் இரத்தம்…
கனவில் வரும் நித்தம் நித்தம்…
கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம்…

ஆண் : தீயவற்றை வெல்லும் புலியின் கொடியே நிற்கும் பார்…
இவை நிகழும் வரை பார்…
சொர்க்கம் சொர்க்கம்…

ஆண் : இதுவே சோழம் இதுவே இதுவே சோழம்…
பூமியில் உலகே சொர்க்கம்…
சோழம் சோழம் சோழம்…

ஆண் : ராஜா ராஜா ராஜனோ…
நாளும் வென்ற வீரனோ…
பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா…

ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட…
சூரியனை சூடி கொண்டவா…

ஆண் : யாதுமாகி நின்று என்னை யாவிலும் நிறந்தனை…
ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா…

ஆண் : உன் வாள் முனை கீறிட…
போர் நிலம் ஆடிட…
சூள் கொண்ட காற்றாக வா…

ஆண் : நீ கண்நோக்க பனிமலை கொஞ்சம் உருகிட…
நீ கை நீட்ட விண்ணகம் மண்ணில் இறங்கிட…

ஆண் : சட் சட் சட் சதி வரையும்…
மண்ணுக்கே உன்வேலி…
ரன் ரன் வீரன்தான்…

ஆண் : சிற்றாட பித்தாகும் தன்மானம்…
போதும் போதும் எந்நாளும்…
இப்போதே கொண்டாடவே…

ஆண் : அன்பே அகரம் அதுவே சிகரம்…
அதை மறைந்த துளி ஊடே…
பரந்து கிடக்கும் வானே…

ஆண் : இல்லா இடமும் இறைவன் உறைவான்…
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…

ஆண் : ராஜா ராஜா ராஜனோ…
நாளும் வென்ற வீரனோ…
பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா…

ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட…
சூரியனை சூடி கொண்டவா…

ஆண் : யாதுமாகி நின்று என்னை…
யாவிலும் நிறந்தனை…
ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா…

ஆண் : உன் வாள் முனை கீறிட…
போர் நிலம் ஆடிட…
சூள் கொண்ட காற்றாக வா…

BGM


Notes : PS Anthem Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 2 (2023). Song Lyrics penned by Siva Ananth. பி எஸ் அன்தம் பாடல் வரிகள்.


தினம் தினம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Thinam Thinam Song Lyrics in Tamil


ஆண் : பேசாதே…
வீணா உன் சொல்…
ஓடாதே…
என் செல்லம்…

ஆண் : போதாதே…
கொண்டாட எந்தன்…
போகதே…
வழியில்லை நில்…

ஆண் : உச்சியில்ல உருகும் நீர்…
மழை கடந்த பின் காட்டாறே…
உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்…
கோவம் முட்டி இழுக்குது பாரு…

ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல்…
அடி வேர் வரை சேராதா…
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்…
ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம்…

ஆண் : வாராயோ…
ஓடோடி என்னிடம்…
கூறாயோ…
ஒரு பாடல்…

ஆண் : ஆகாயம்…
எங்கேயும் உன் நிழல்…
ஆனந்தம்…
என் அருகில்…

ஆண் : உச்சியில்ல உருகும் நீர்…
மழை கடந்த பின் காட்டாறே…
உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்…
கோவம் முட்டி இழுக்குது பாரு…

ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல்…
அடி வேர் வரை சேராதா…
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்…
ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம்…
வராதா… வராதா… ஓ…

BGM

ஆண் : பேசும்…

—-BGM

ஆண் : பேசாதே… ஓ… ஓ… ஹோ…
ஓடாதே…
போகாதே… ஓ… ஓ…
போகாதே… ஓ…

BGM


Notes : Thinam Thinam Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. தினம் தினம் பாடல் வரிகள்.

பூவா தலையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம் & அந்தோனி தாசன்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Poova Thalaiyaa Song Lyrics in Tamil


ஆண் : யாருமில்லா காட்டுக்குள்ள…
நான்தான் ராஜா…
ஆண்டவன நேரில் கண்டா…
கையோடுக் கொண்டா…

ஆண் : பூவாத் தலையா…
போட்டுப் பாத்தேன்…
தல கீழா திருப்பிக் கேட்டேன்…
விலை பேசி வாங்கப் பாத்தேன்…
பதிலே இல்லயே…

ஆண் : ஆண்டவனே ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
கவலை இல்லா இதயம் உண்டா…
கண்ணில் காட்டு…

ஆண் : ஒரு நாள் இரவில…
நான் கொஞ்சம் அழுதேன்…
ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன்…
தனியா ஒரு பிடி…
நெசம்தான்னு பாத்தேன்…
தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு…

ஆண் : கேக்காத கேள்விக்கு எல்லாம்…
பதில் தேடி பாக்கயிலேதான்…
திறக்காத கதவொன்னுதானா…
ஒரு திரை போல விலகிடலாச்சு…

ஆண் : வடக்குக்கும் தெக்குக்கும் போக…
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு…
ஒரு தாயத்த உருட்டிப் போட்டு…
ஒன்னா ஆறா எண்ணிப் பாரு…

ஆண் : யாருமில்ல காட்டுக்குள்ள…
நான்தான் ராஜா…
ராஜா ராஜா… ஜ ஜ ஜ…

BGM

ஆண் : எனது உனதென்று…
எதுவும் இங்கே கிடையாது…
விதிகள் உடையாமல்…
விடைகள் கண்ணில் தெரியாது…

ஆண் : அடிமேல் அடி வைத்து…
மெதுவா மெதுவா நடை போடு…
முடிவும் ஆரம்பம்…
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு…

ஆண் : மீண்டும் தொடங்கு…
முதல் பாட்டு…

குழு (ஆண்கள்) : மீண்டும் தொடங்கு…
முதல் பாட்டு…

ஆண் : வாடா…

ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்…
மொத்தம் கேளு…

ஆண் : ஏன்டா…

ஆண் : வெட்டி வீசும் கத்தி…
எல்லைக் கோடு உண்டாக் கூறு…

ஆண்கள் : சரி தவற பிரிச்சு…
வரி வரியா படிச்சு…
தர்மம் நீதி…
வெல்லுமின்னு சட்டமில்ல…

ஆண்கள் : கடவுள் நின்னு கொல்லும்…
கதைகள் எல்லாம் கனவு…
தீர்ப்பு சொல்ல…
வானத்துல யாரும் இல்ல…

ஆண்கள் : ஆண்டவனே ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
நீ இருந்தா இந்தப் பக்கம்…
ஓர பார்வைப் பாரு…

ஆண் : வாடா…

ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்…
மொத்தம் கேளு…

ஆண் : வாடா…

ஆண் : ஏன்டா…

ஆண் : வெட்டி வீசும் கத்தி…
எல்லைக் கோடு உண்டாக் கூறு…

ஆண் : வாடா…

ஆண் : வாடா…

BGM


Notes : Poova Thalaiyaa Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. பூவா தலையா பாடல் வரிகள்.

மன்னவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சக்திஸ்ரீ கோபாலன்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Mannava Song Lyrics in Tamil


BGM

பெண் : தீராத ஆசை ஒன்று…
காற்றோடு போகின்றதே… ஏன்…

பெண் : ஆகாயம் பூமி ரெண்டும்…
நாள் தோறும் தேய்கின்றதே… ஏன்…

பெண் : என் அன்பே என் மன்னவா…
உந்தன் நெஞ்சின் மேல் நான்…
கண் துஞ்ச வா வா…

பெண் : நம் உள்ளே…
ஏன் இந்த மௌனம்…
நான் செய்த பாவம் என்ன…
சொல்வாயா…

BGM

பெண் : கார்கால மேகம் ஒன்று…
கண்ணில் ஆரம்பம் ஒன்று… பார்…
ஆ… ஆ…. ஆ… திசை இல்லா வானின் மேலே…
துணையில்லா பறவை ஒன்று… பார்…
ஹோ … ஹோ … ஹோ … ஹோ …

பெண் : உன் ஒளியாலே…
உள் ஈரம் போக்கிட… வா…
ஹா… ஆ… ஹா… ஆ… ஆ…
உன் கரம் நீட்டி…
நெஞ்சோடு அள்ளி செல்ல… வா…

பெண் : விழி ஒன்று தா மன்னவா…
ஹா… ஆ… ஹா… ஆ… ம்ம்…

பெண் : என் அன்பே என் மன்னவா…
உந்தன் நெஞ்சின் மேல் நான்…
கண் துஞ்ச வா வா…

பெண் : நம் உள்ளே…
ஏன் இந்த மௌனம்…
நான் செய்த பாவம் என்ன…
சொல்வாயா…


Notes : Mannava Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. மன்னவா பாடல் வரிகள்.

கண்ணு தங்கோம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம் & சக்திஸ்ரீ கோபாலன்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Kannu Thangom Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணு தங்கோம் ராசாத்தி…
உன்னக் கண்டாலே…
நெஞ்சு முச்சூடும் தீவாளி…
சொன்னா நம்பு மவராசி…
உன் பேர் சொல்லாட்டி…
மழை ஊருக்குப் பெய்யாதடி…

ஆண் : அழகி உன் புன்னக…
அர டஜன் பௌர்ணமி…
ஆசையா பேசுடி…
மனசுல மார்கழி…

ஆண் : ராணி காளி எசமானி…
பார்வைப் பார்த்தாலே…
மாமன் உள்ளாரப் பூமாரி…
லேசா மொறச்சாலே…
மூச்சுத் தடுமாறி…
நாடி நரம்பெல்லாம் முக்காடுதே…

ஆண் : ஒனக்கும் மேல ஊருல…
எனக்குன்னு யாரடி…
அடிச்சு நான் சொல்லுவேன்…
உனக்கு நான் காலணி…

BGM

குழு (ஆண்கள்) : ராசாத்தி… ராசாத்தி…

ஆண் : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு (ஆண்கள்) : மவராசி… மவராசி…

குழு (ஆண்கள்) : ராசாத்தி… ராசாத்தி…

ஆண் : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு (ஆண்கள்) : மவராசி… மவராசி…

பெண் : ராசா சிங்கம் என் சாமி…
யாரு சொன்னாலும்…
எனக்கு நீதானே சரிப்பாதி…
வாயா பாவி காத்திருக்கேன்…
போனாப் போவட்டும்…
என்ன கை கோர்த்து கரை சேரய்யா…

பெண் : தனியில நடக்கையில்…
எனக்கு நீ தொனையிரு…
மடியில மனசுல…
உறங்கிட எடங்கொடு…

ஆண் : கண்ணு தங்கோம் ராசாத்தி…
ஓ… ஓ… ஓ… ஓ… ஹோ… ஓ…
கண்ணு தங்கோம் ராசாத்தி
ஹ்ம்ம்… ம்ம்ம்ம்…


Notes : Kannu Thangom Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. கண்ணு தங்கோம் பாடல் வரிகள்.

என் உயிர் காற்றே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

En Uyir Kaatre Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா…
என் வசம் உன் கரம் தாராயா…
ஹேய்…
கண் மூடிய போதிலும்…
மின்னிடும் கதிராய்…
என்னுள்ளே ஒளிர்வது யார்…
சொல்வாய் சொல்வாயா… ஹேய்…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
ஹேய்… ஹேய்…
நான் யாரிங்கே…
உன் நெஞ்சிலே…
எந்தன் பேர் என்னம்மா… ஆ… ஆ… ஓ… ஓ…
எந்தன் பேர் என்னம்மா… ஆ… ஹேய்…

ஆண் : என் உயிர் காற்றே…
ஓரங்க நாடகம் சரியா…
நான் என்ன செய்தேன்… ஓ…
பதில் சொல்லிடம்மா… ஆ… ஆ…

ஆண் : என் உயிர் காற்றே… ஹேய்…
உன் கண்ணில் காதலும் வருமா…
யாசித்து கேட்டேன்… ஹேய்…
கொஞ்சம் கை கொடம்மா… ஆ…
ப நி ச க…
கவிதைகளில் கரையவா…
ரி மா க க த நி… மறையவா…
பனி நதிகளில் மறையவா…
ரி ப ப ம மா… வழி கூறம்மா…
வழி கூறம்மா…
ப ப ம மா க ரி…
ப ப ம மா ரி க ரி க ரி க ரி…
ரி க ரி க ரி க ரி…
ப ம க ரி ப ம க ரி க ரி…
ரி ச நி த ரி ச சா…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா…
என் வசம் உன் கரம் தாராயா…
ஹேய்…
கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா… ஆ… ஆ… ஓ…

ஆண் : ப நி ச க…
கவிதைகளில் கரையவா…
என் உயிர் காற்றே…
மறையவா…
பனி நதிகளில் மறையவா…
ரி ப ப மா மா…
என் உயிர் காற்றே…
வழி கூறம்மா…
வழி கூறம்மா… ம ரி ரி…
ப ப ம மா க ரி…
என் உயிர் காற்றே…
ப ப ம மா ரி க ரி க ரி க ரி…
ரி க ரி க ரி க ரி…
ப ம க ரி ப ம க ரி க ரி…
ரி ச நி த ரி ச சா…
என் உயிர் காற்றே…

—BGM—


Notes : En Uyir Kaatre Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. என் உயிர் காற்றே பாடல் வரிகள்.

ஈசி கம் ஈசி கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம், சஞ்சீவ் தாமஸ், எம் எ டி எம் & தபஸ் நரேஷ்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Easy Come Easy Go Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆ… ஏ… ஹே… ஹேஹேய்… ஹஹா…

ஆண் : செவ்விழி வெண்கடல்…
மின்மின்னும் வானவில்…
பொன்னொளி ஓ… பால்வெளி…
எல்லாம் உள்ளங்கையிலே…

ஆண் : இந்திரன் சூரியன்…
துள்ளிடும் ஓர் தாரகை…
மண்ணிலே ஓ பூ மழை…
எல்லாம் மங்கை நெஞ்சிலே… ஹேய்…

ஆண் : கை பிடித்து நாம் நடக்க…
ஊர் உலகம் ஒதுங்கிடும்…
வா வா வா…
வீசி வரும் பேரலையும்…
பதுங்கி நின்னு தழுவிடும்…
வா வா வா…

ஆண் : ஹேய்… ஹேய்… ஏய்…
கனவுக்கு விலையென்ன சொல்…
காட்டுப் புலி மனம்…
எட்டு திசையிலும்…
தத்தித் தாவிப் போகும்…
தூரம் என்னக் கேட்டு சொல்…

ஆண் : பூத்திடும் பாதை எல்லாம்…
புத்தி சித்தி மட்டும்…
ஒட்டிக்கூட வர…
கட்டிப் போட்டு வைக்க யாருமில்ல… ஓ… ஓ…
எட்டித் தள்ளி போடு கவலைகள… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டப் பட்டா வச்சிக்கோ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டம் போலப் பாடிக்கோ…

ஆண் : செவ்விழி வெண்கடல்…
மின்மின்னும் வானவில்…
பொன்னொளி ஓ… பால்வெளி…
எல்லாம் உள்ளங்கையிலே…

ஆண் : சின்னதாய் ஆசைகள்…
தேவைகள் ஓ… என்னிலே…
உண்மையாய் நான் சொல்கிறேன்…
நான் என்னைக் கண்டேன் விண்ணிலே…

BGM

ஆண் : ஓடும் மேகமெல்லாம்…
நம் பேர் சொல்லிக் கூவாதோ…
இனி என்றும் எப்போதும் பொற்காலம்…
வா வா வா…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டப் பட்டா வச்சிக்கோ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டப் பட்டா வச்சிக்கோ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டம் போல பாடிக்கோ…

BGM


Notes : Easy Come Easy Go Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. ஈசி கம் ஈசி கோ பாடல் வரிகள்.