Tag Archives: சாதனா சர்கம்

mottu-ondru-malarnthida-song-lyrics

மொட்டு ஒன்று மலா்ந்திட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன் & சாதனா சா்கம்தேவாகுஷி

Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil


BGM

பெண்: யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ..
யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM

குழு : டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்…
குழு: கும் கும் கும்…
ஆண்: முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்…

ஆண்: அது மலாின் தோல்வியா…
இல்லை காற்றின் வெற்றியா…
குழு : ஹ்ம்ம் யா யா…
ஆண்: அது மலாின் தோல்வியா இல்லை…
காற்றின் வெற்றியா…
குழு : ஹ்ம்ம் யா யா…

பெண் : கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா இல்லை…
உளியின் வெற்றியா…

ஆண்: யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ….

குழு : கும் கும் கும் கும்…
திக்கிச்சக்க…
கும் கும் கும் கும்…
திக்கிச்சக்க…

BGM

ஆண் : மேகம் என்பது…
அட மழை முடிச்சு…
காற்று முட்டினால்…
அவிழ்ந்துக் கொள்ளும்…
குழு : கும் கும் கும்…

பெண் : காதல் என்பது…
இரு மன முடிச்சு…
கண்கள் முட்டினால்…
அவிழ்ந்துக் கொள்ளும்…
குழு : கும் கும் கும்…

ஆண்: மேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
சண்டை என்று பொருள் இல்லை…

பெண்: தேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
ஊடல் என்று பொருள் இல்லை…

ஆண்: இதழ்கள் பொய் சொல்லும்…
இதயம் மெய் சொல்லும்…
தொியாதா உண்மை தொியாதா…

பெண்: காதல் விதை போல…
மௌனம் மண் போல…
முளைக்காதா மண்ணை துளைக்காதா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

பெண்: பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்…
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்…

ஆண்: ஓஹோ மௌன குடங்கள்…
மெல்ல உடைந்துவிட்டால்…
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்…
குழு: கும் கும் கும்…

பெண் : உள்ளத்தை மூடி மூடி தைத்தால்…
கலை இல்லை காதல் இல்லை…

ஆண்: உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்…
பயம் இல்லை பாரம் இல்லை…

பெண் : நாணல் காணாமல்…
ஊடல் கொண்டாலும்…
நனைக்காதா நதி நனைக்காதா…

ஆண் : கமலம் நீரோடு…
கவிழ்ந்தே நின்றாலும்…
திறக்காதா கதிா் திறக்காதா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்…
குழு : கும் கும் கும்…
ஆண் : முட்டும் தென்றல்…
தொட்டு தொட்டு திறக்கும்…

ஆண் : அது மலாின் தோல்வியா இல்லை…
காற்றின் வெற்றியா…
குழு: ஹ்ம்ம் யா யா…

பெண்: கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா…
இல்லை உளியின் வெற்றியா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM


Notes : Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மொட்டு ஒன்று மலா்ந்திட பாடல் வரிகள்.

காலையில் தினமும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Kalayil Dhinamum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

ஆண் : நிறைமாத நிலவே வா வா…
நடை போடு மெதுவா மெதுவா…
அழகே உன் பாடு அறிவேன் அம்மா…

ஆண் : மசக்கைகள் மயக்கம் கொண்டு…
மடி சாயும் வாழைத்தண்டு…
சுமையல்ல பாரம் சுகம்தான் அம்மா…

ஆண் : தாயான பின்புதான் நீ பெண்மணி…
தோள் மீது தூங்கடி கண்மணி… கண்மணி…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

பெண் : ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று…

பெண் : மழலை போல் உந்தன் நெஞ்சம்…
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்…
தாய்க்கு பின் தாரம் நான்தானே அய்யா…

பெண் : தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா…
தாயாக்கி வைத்ததே நீயடா… நீயடா…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…

பெண் : நிலவோ நிலத்தில் இறங்கி…
உன்னை கொஞ்ச எண்ணுதே…
அதிகாலை சேவல் கூவும் அதுவரை…
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…

—BGM—


Notes : Kalayil Dhinamum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. காலையில் தினமும் பாடல் வரிகள்.


வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்ஏ. ஆர். ரகுமான்மின்சர கனவு

Vennilavae Vennilavae Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—

ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…

ஆண் : தலை சாயாதே விழி மூடாதே…
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்…
பெண்ணே… பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே…
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே…
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்…
பாலுாட்ட நிலவுண்டு…

—BGM—

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—

பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…

ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்…
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…

பெண் : பெண்ணே… பெண்ணே…
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்…
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்…

ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு…

—BGM—

ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—


Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்.


சிநேகிதனே சிநேகிதனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சாதனா சர்கம்ஏ. ஆர். ரகுமான்அலைபாயுதே

Snehithane Snehithane Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…
இதே அழுத்தம் அழுத்தம்…
இதே அணைப்பு அணைப்பு…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்…
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே…
சிநேகிதனே… சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…

—BGM—

பெண் : சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்…
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்…
சத்தமின்றி துயில்வாய்…

பெண் : ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…
சேவையும் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…
துடைக்கின்ற விரல் வேண்டும்…

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…

ஆண் : நேற்று முன்னிரவில்…
உன் நித்திலப்பூ மடியில்…
காற்று நுழைவது ஓ…
உயிர் கலந்து களித்திருந்தேன்…

ஆண் : இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்…
கன்று தவிப்பது ஓ…
மனம் கலங்கி புலம்புகிறேன்…

ஆண் : கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்…
கா்வம் அழிந்ததடி… என் கா்வம் அழிந்ததடி…

பெண் : சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்…
காதில் கூந்தல் நுழைப்பேன்…

பெண் : உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்…
உப்பு மூட்டை சுமப்பேன்…

பெண் : உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வேளைவரும் போது விடுதலை செய்து…
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…

பெண் : சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…

—BGM—


Notes : Snehithane Snehithane Song Lyrics in Tamil. This Song from Alaipayuthey (2000). Song Lyrics penned by Vairamuthu. சிநேகிதனே சிநேகிதனே பாடல் வரிகள்.


பூவாசம் புறப்படும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்வித்யாசாகர்அன்பே சிவம்

Poo Vaasam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ… ஆ…

BGM

பெண் : ஆ…

BGM

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

பெண் : உயிரல்லதெல்லாம்…
உயிர் கொள்ளும் என்றால்…
உயிருள்ள நானோ…
என்னாகுவேன்…

ஆண் : உயிர் வாங்கிடும்…
ஓவியம் நீயடி… இ… இ…

BGM

ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

BGM

ஆண் : ம்ம்ம்ம்…
புள்ளி சேர்ந்து
புள்ளி சேர்ந்து… ஓவியம்…
உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து… காவியம்…

பெண் : கோடு கூட…
ஓவியத்தின் பாகமே…
ஊடல் கூட காதல்…
என்று ஆகுமே…

ஆண் : ஒரு வானம் வரைய…
நீல வண்ணம்…
நம் காதல் வரைய…
என்ன வண்ணம்…

பெண் : என் வெட்கத்தின்…
நிறம் தொட்டு…
விரல் என்னும்…
கோல் கொண்டு…
நம் காதல்…
வரைவோமே…
வா… ஆ… ஆ…

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ… வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

BGM

பெண் : ஆ… ஆ…

BGM

பெண் : ஆ…

BGM

பெண் : ஓவியத்தின்…
ஜீவன் எங்கு உள்ளது…

ஆண் : உற்றுப் பார்க்கும்…
ஆளின் கண்ணில் உள்ளது…

பெண் : பெண்ணுடம்பில்…
காதல் எங்கு உள்ளது…

ஆண் : ஆண் தொடாத…
பாகம் தன்னில் உள்ளது…

பெண் : நீ வரையத் தெரிந்த…
ஒரு நவீன கவிஞன்…
பெண் வசியம் தெரிந்த…
ஒரு நளிந்த கலைஞன்…

ஆண் : மேகத்தை ஏமாற்றி…
மண்சேரும் மழை போலே…
மடியோடு விழுந்தாயே…
வா… ஆ… ஆ…

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…

பெண் : ம்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

பெண் : உயிரல்லதெல்லாம்…
உயிர் கொள்ளும் என்றால்…
உயிருள்ள நானோ…
என்னாகுவேன்…

ஆண் : உயிர் வாங்கிடும்…
ஓவியம் நீயடி…

BGM

பெண் : ஆ… ஆ…

BGM

பெண் : ஆ…

BGM


Notes : Poo Vaasam Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. பூவாசம் புறப்படும் பாடல் வரிகள்.