Tag Archives: அண்ணாமலை

ஓ மை ஏஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனியுவன் யுவதி

Oh My Angel Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

ஆண் : ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

BGM

ஆண் : நீ கண்ணில் விழுந்த நாளில்…
என் அமைதி கலைந்ததடி…
மனம் கல்லை எறிந்த குளமாய்…
அதில் அலை வந்து எழுந்ததடி…

ஆண் : என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே…
இது காதல் கொடுத்த வலி…
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே…
நீ என்னைப் பிரிந்த நொடி…

ஆண் : ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

BGM

ஆண் : இந்த உடலைப் பிரிந்து வெளியே…
எந்தன் உயிர்தான் அலையுதடி…
நான் மட்டும் இங்கே தனியே…
என் இதயம் வலிக்குதடி…

ஆண் : உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்…
என் மனம் தினம் சாகுதடி…
நரகத்தை போல் என் வாழ்க்கை…
உன் ஞாபகம் கொல்லுதடி…

ஆண் : ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…

BGM


Notes : Oh My Angel Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Annamalai. ஓ மை ஏஞ்சல் பாடல் வரிகள்.


கொலை குத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனி, சினேகா & லாக் அப்விஜய் ஆண்டனியுவன் யுவதி

Kola Kuthu Song Lyrics in Tamil


குழு : குத்துறா…

ஆண் : ஹேய் கம்மான் ஸ்டாப் டாக் பேபி…
வி வி விஜய் ஆண்டனி கம்மான்…
குழு : ரிங் ஸ்ட்ரிங்… ஜிங் ஜிங் ஜிங்…

ஆண் : ஜெர்ரி டவுன்…
குழு : ரிங் ஸ்ட்ரிங்…
குழு : ஜிங்கு ஜிக்கட ஜிங்…
ஆண் : ஜெர்ரி டவுன்…

குழு : ரிங் ஸ்ட்ரிங்… அலேபாபா…
ஆண் : ஜெர்ரி டவுன்…
குழு : ரிங் ஸ்ட்ரிங்… அலேபாபா ஓ…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
குழு : குத்துறா…
ஆண் : கைய வச்சி ஒத்துறா…
குழு : ஒத்துறா…

ஆண் : என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…
குழு : கீப் பாக்ஸிங் பேபி…

ஆண் : எக்கு தப்பா பாக்குறா…
குழு : பாக்குறா…
ஆண் : என்னென்னமோ கேட்குறா…
குழு : கேட்குறா…

ஆண் : என் தலையில் ஏறிகிட்டு சுத்துறா…
குழு : கீப் பாக்ஸிங் பேபி…

பெண் : ஹே சிகப்பு கலரு ஜாடி…
நீ என்ன வச்சிக்க மூடி…
கோந்து போட்டு நீயும் நானும்…
ஒட்டிக்கலாம் வாடி…

குழு : குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
கைய வச்சி ஒத்துறா…
என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…

BGM

குழு : கொக்கரகோ கிரி கிரி…
உட்டாலக்கடி வடகறி…
கா கா கா கா…
கொக்கரகோ கிரி கிரி…
உட்டாலக்கடி வடகறி…
கா கா கா கா…

BGM

ஆண் : கெளுத்தி மீனா கெளுத்தி மீனா…
கெண்டை கால காட்டுறியே…
பூனை போல பூனை போல…
புடிக்க என்ன தூண்டுறியே…

பெண் : சேட்டு பையா அடேய் சேட்டு பையா…
என்னை அடகு வாங்க நினைக்குறியே…
முத்தைத்த நீ வட்டியாக…
புடுங்கி எடுக்க துடிக்கிறியே…

ஆண் : உன் உள்ளங்கை பஞ்சு மெத்த…
படுக்க நான் படுக்க…

பெண் : உன் கண்ணு ரெண்டும் எறும்பா…
கடிக்க நான் துடிக்க…

ஆண் : வீசுதடி காத்து…
உன் துப்பட்டாவ சாத்து…

குழு : குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
கைய வச்சி ஒத்துறா…
என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…
குழு : கீப் பாக்ஸிங் பேபி…

BGM

ஆண் : அய்யையயோ அய்யையயோ…
அய்யையயோ அய்யோ அய்யோ…
அய்யையயோ அய்யையயோ…
அய்யையயோ அய்யோ அய்யோ…

ஆண் : மாட்டு வண்டி சக்கரமா…
மனசு உன்ன சுத்துதடி…
கடைசி தேதி சம்பளமா…
உடம்பு ரொம்ப எளைக்குதடி…

பெண் : ஹேய்… யானை குட்டி என் மனசு…
நூல கட்டி தூக்குறடா…
வேலை வெட்டி எல்லாம் விட்டு…
உன்ன நெனைக்க வைக்குறடா…

ஆண் : அஞ்சு ஆறு புள்ள பெத்து…
குடுக்க நீ குடுக்க…

பெண் : அட இப்போதே ஆசை பட்டு…
துடிக்க நான் துடிக்க…

ஆண் : ஊறுதடி ஊத்து…
நீ காட்டுறியே கூத்து…

குழு : குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…
குத்துறா குத்துறா குத்துறா குத்துறா…

ஆண் : கொலை குத்து குத்துறா…
கைய வச்சி ஒத்துறா…
என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா…

பெண் : சிகப்பு கலரு ஜாடி…
நீ என்ன வச்சிக்க மூடி…
கோந்து போட்டு நீயும் நானும்…
ஒட்டிக்கலாம் வாடி…


Notes : Kola Kuthu Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Annamalai. கொலை குத்து பாடல் வரிகள்.


உலகம் உனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் பிரகாஷ்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Ulagam Unakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு…
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு…
லைஃப் இது உன்னோட காரு…
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு…
லைஃப் இது உன்னோட காரு…
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு…

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு…
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு…

BGM

ஆண் : காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை…
வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை…
பூமியைப்பார் அது ஓய்வதில்லை…
ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை…

ஆண் : கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே…
பத்திக்கடா பட்டாசுப்போலே…
தினம் நீ உதைக்கும் உதையில் நகரம் பூமி…

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு…
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு…

BGM

ஆண் : கோடு போட்டால் நீ ரோடுப்போடு…
தோல்வி வந்தால் அதைத்தூக்கிப்போடு…
வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு…
ஆனமட்டும் அட மோதிப்பாரு…

ஆண் : வேட்டைக்காடு நீ வேட்டையாடு…
இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு…
தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு…

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு…
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு…
லைஃப் இது உன்னோட காரு…
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு…
லைஃப் இது உன்னோட காரு…
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு…
தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு…

BGM


Notes : Ulagam Unakku Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Annamalai. உலகம் உனக்கு பாடல் வரிகள்.


என் மேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலை & சேத்தன் எம்சிஹேமச்சந்திராவிஜய் ஆண்டனிஎமன்

Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி…
நீ செத்தா இடம் காலி…
செக்காலி தக்காளி காலி…

ஆண் : தாண்டாதே என் வேலி…
முடிஞ்சிருண்டா உன் ஜோலி…
டுப்பாலே டுப்பாலே டோலி…

ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி…
நீ செத்தா இடம் காலி…
செக்காலி தக்காளி காலி…

ஆண் : தாண்டாதே என் வேலி…
முடிஞ்சிருண்டா உன் ஜோலி…
டுப்பாலே டுப்பாலே டோலி…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

BGM

குழு : தோற்றம் கண்டு எடை போடாதே…
ஒன்னுவிட்டா செவுலு கிழியும் ஓரம் போடா… டேய்…

ஆண் : நான் பட்ட அடியெல்லாம் படிக்கட்டு…
ஜெயிக்கத்தான் வந்தேன் நான் புறப்பட்டு…
மிஸ்சாகி போகாது நான் தொட்டு…
தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா சரி ஹிட்டு…

ஆண் : நான் தூங்க என் கைதான் தலகாணி…
எனக்குன்னு இருக்குது தனி பானி…
தில்லுதான் முன்னேற முதல் ஏணி…
என் வண்டிக்கு நானேதான் கடையாணி…

ஆண் : நான் சிந்தும் வேர்வைய கடலாக்கி…
அதுல கப்பல ஓட்டுவேண்டா…
நான் பட்ட கஷ்டத்த எருவாக்கி…
உன்ன உருவாக்கி காட்டுவேண்டா…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
காலி காலி காலி கா கா கா கா…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

BGM

ஆண் : என்னோட வேகத்த தடைபோட்டு…
தடுக்க நீ முடியாது நடைபோட்டு…
நான் போகும் வேகந்தான் ராக்கெட்டு…
அந்த ஆகாயந்தான் டா என் டார்கெட்டு…

ஆண் : சும்மா நான் யாரையும் தொடமாட்டேன்…
ஒரு போட்டின்னு வந்தாகா விடமாட்டேன்…
காசுக்கு எப்போதும் விழமாட்டேன்…
தம்பி நீ காட்டும் பாசத்தை எடைப்போட்டேன்…

ஆண் : உன் வேல என்கிட்ட வச்சிக்கிட்டா…
உனக்கு புத்தூரு மாவுக்கட்டு…
நீ நல்லத ஏழைக்கு செஞ்சிப்புட்டா…
நான் வணங்குறேன் காலத்தொட்டு…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…

ஆண் : கேளு மரம் செத்தா நாற்காலி…
நீ செத்தா இடம் காலி…
செக்காலி தக்காளி காலி…

ஆண் : தாண்டாதே என் வேலி…
முடிஞ்சிருண்டா உன் ஜோலி…
டுப்பாலே டுப்பாலே டோலி…

ஆண் : என் மேல கை வச்சா…
என் மேல கை வச்சா…
என் மேல என் மேல காலி காலி…

ஆண் : என் மேல கை வச்சா காலி…
அந்துருன்டா உன்னோட தாலி…
நீ என் மேல கை வச்சா காலி…
மகனே அந்துருன்டா உன்னோட தாலி…


Notes : Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Annamalai & Chetan MC. என் மேல பாடல் வரிகள்.


நட்ட நடு ராத்திரியை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைசங்கீதா ராஜேஷ்வரன், கார்த்திக் & கிறிஸ்டோபர்விஜய் ஆண்டனிஅ ஆ இ ஈ

Natta Nadu Song Lyrics in Tamil


BGM

பெண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து…
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து…
என்னை மீண்டும் மீண்டும் எழுப்பிவிட்டாய்…

பெண் : கிட்ட கிட்ட நீயும் வர…
கெட்ட கெட்ட சொப்பனங்கள்…
என்னை சுட்டு பொசுக்குதடா…

பெண் : பற்றி கொண்டது என் மனசு…
என்னை ஊற்றும் உன் வயசு…
தீ பிடித்து எரியுதடா…

ஆண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கி விட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…

BGM

ஆண் : பூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை…
உன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை…
கடனாய் கொடுப்பாய் உடலை…

பெண் : உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன்…
கண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன்…
உன்னை நான் எனதாய் உணர்ந்தேன்…

ஆண் : விழி ஓரமாய் பல கனவு…
என்னை மொய்க்குதே தினம் இரவு…
உறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில் கனவில் வந்திடு…

பெண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து…
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து…
என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்…

BGM

பெண் : உன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும்…
கண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும்…
வயதோ கொதியாய் கொதிக்கும்…

ஆண் : உன் நினைவுகளோ என்னில் படை எடுக்கும்…
என் விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும்…
இரவில் உயிரே வெடிக்கும்…

பெண் : கடிகாரமாய் எந்தன் மனது…
உன்னை சுற்றியே வரும் பொழுது…
பிரியமானவா பிறவி நீக்கவா தனிமை நீங்க…

ஆண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கி விட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கி விட்டாய்…

பெண் : கொட்ட கொட்ட நான் முழித்து…
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து…
என்னை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்…

ஆண் : கிட்ட கிட்ட நீயும் வர…
கெட்ட கெட்ட சொப்பனங்கள்…
என்னை சுட்டு பொசுக்குதடா…

ஆண் : பற்றி கொண்டது என் மனசு…
என்னை ஊற்றும் உன் வயசு…
தீ பிடித்து எரியுதடா…

பெண் : நட்ட நடு ராத்திரியை…
பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ விழுந்து…
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…


Notes : Natta Nadu Song Lyrics in Tamil. This Song from A Aa E Ee (2009). Song Lyrics penned by Annamalai. நட்ட நடு ராத்திரியை பாடல் வரிகள்.


வெள்ளி நிலவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைஹரிஹரசுதன் & நமீதாஸ்ரீகாந்த் தேவாகொள்ளிடம்

Velli Nilave Song Lyrics in Tamil


ஆண் : வெள்ளி நிலவ வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…

பெண் : அல்லி மலர அல்லி மலர…
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட…

BGM

ஆண் : வெள்ளி நிலவ வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…

பெண் : அல்லி மலர அல்லி மலரை…
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட…

ஆண் : என் கடிகாரம்…
பெண் : அது ஓடலையா…
ஆண் : உன்ன பாக்காம…
பெண் : நேரம் போகலையா…

ஆண் : அடி உன்னதான் கடவுள்…
பெண் : பரிசாக கொடுத்தான்டா…

ஆண் : வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…

பெண் : அல்லி மலர இந்த அல்லி மலர…
நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட…

BGM

ஆண் : முத்தம் ஒன்னு நான் கேட்கும்…
பெண் : நேரத்தில்…
ஆண் : ரத்தத்துல சூடேறும்…

ஆண் : மொத்தத்தையும் நான் கேட்க…
பெண் : ஏங்குகிறேன்…
ஆண் : என் நெஞ்சம் காத்தில் பறக்கும்…

பெண் : உன்னுடைய காலடியில்…
ஆண் : அய்யய்யோ…
பெண் : நான் விழுந்து கிடப்பேன்டா…

பெண் : நீ எனக்கு இல்லையின்னா…
ஆண் : அம்மாடி…
பெண் : என் உசுர விடுவேன்டா…

ஆண் : நான் காலையில கண்முழிச்சு…
ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி…

பெண் : நான் சீலையில பூ பறிச்சி…
உன் தோளில் மாலை கட்டி போடுறன்டா…

ஆண் : அடி எனக்கென்ன ஆச்சு புரியல பேச்சு…
தலகீழா நடக்குறேன்டி…

BGM

ஆண் : ஆ… ஓரக்கண்ணில் நீ பார்த்தா…
பெண் : பார்த்ததும்…
ஆண் : வானத்துல நான் பறப்பேன்…

ஆண் : ஒத்த சொல்லு நீ சொன்னா…
பெண் : சொன்னதும்…
ஆண் : உலகத்தை நான் மறப்பேன்…

பெண் : நெஞ்சுக்குள்ள நீ வந்த…
ஆண் : வந்ததும்
பெண் : நீயாக நான் ஆவேன்…

பெண் : தூங்கயிலே நீ வந்து…
ஆண் : நின்னதும்…
பெண் : கனவுல முத்தம் கொடுப்ப…

ஆண் : அடி காட்டுப்புலி நான்தாண்டி…
என்னை இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட…

பெண் : உன் பாசத்துக்கு முன்னாடி…
என்னோட சொந்தமெல்லாம் மறந்தேன்டா…

ஆண் : அடி ஏழேழு ஜென்மம் நாம் இங்கு பொறந்து…
சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்…

BGM

ஆண் : வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்…

பெண் : அல்லி மலர இந்த அல்லி மலர…
நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட…

ஆண் : என் கடிகாரம்…
பெண் : அது ஓடலையா…
ஆண் : உன்ன பாக்காம…
பெண் : நேரம் போகலையா…

ஆண் : அடி உன்ன தான் கடவுள்…
பெண் : பரிசா கொடுத்தான்டா…

BGM


Notes : Velli Nilave Song Lyrics in Tamil. This Song from Kollidam (2016). Song Lyrics penned by Annamalai. வெள்ளி நிலவ பாடல் வரிகள்.


இடிச்ச பச்சரிசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைரஞ்சித், சங்கீதா & வினயாவிஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Idicha Pacharasi Song Lyrics in Tamil


BGM

குழு : கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு…
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு…
பாருங்கடி பொண்ண பாருங்கடி…
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு…

BGM

குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு…
அரைச்ச சந்தனமும் மணக்க…
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

ஆண் : தை மாசம் வந்துடுச்சு…
கால நேரம் சேந்துடுச்சு…
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு…
மேளச்சத்தம் கேட்டுடுச்சு…

ஆண் : மேகம் கருத்துருச்சு…
மாரி மழை பெஞ்சுடுச்சு…
மண்ணில் மணம் ஏறிடுச்சு…
மஞ்சள் நிறம் கூடிடுச்சு…

குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…
தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…

குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு…
அரைச்ச சந்தனமும் மணக்க…
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

BGM

பெண் : ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு…
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு…

ஆண் : விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு…
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு…

பெண் : கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு…
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு…

ஆண் : ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு…
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு…

குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…

ஆண் : ஏ இடிச்ச…
பெண் : பச்சரிசி…
ஆண் : புடிச்ச…
பெண் : மாவிளக்கு…

ஆண் : அரைச்ச…
பெண் : சந்தனமும் மணக்க…

ஆண் & பெண் : மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

BGM

பெண் : ஏ தாங்கும் மரக்கிளையா…
போற வழி நீ துணையா…
கூட வர என்ன கொறை அது போதும்…

ஆண் : ஏ ஆலமரத்து மேல கூவுற ஒருக்குயிலா…
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்…

பெண் : என்னோட நீ சிரிச்சா…
கண்ணீர நீ துடைச்சா…
வேறேதும் வேணாமே அது போதும்…

ஆண் : வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே…
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்…

குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…
தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…

குழு : ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு…
அரைச்ச சந்தனமும் மணக்க…
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

ஆண் : தை மாசம் வந்துடுச்சு…
கால நேரம் சேந்துடுச்சு…
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு…
மேளச்சத்தம் கேட்டுடுச்சு…

ஆண் : மேகம் கருத்துருச்சு…
மாரி மழை பெஞ்சுடுச்சு…
மண்ணில் மணம் ஏறிடுச்சு…
மஞ்சள் நிறம் கூடிடுச்சு…

{ குழு : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே…
தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தானன்னானன்னானே… } * (2)


Notes : Idicha Pacharasi Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Annamalai. இடிச்ச பச்சரிசி பாடல் வரிகள்.


போட்டது பத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவேல்முருகன்ஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Pottadhu Pathala Song Lyrics in Tamil


BGM

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு…
ஊத்துனா அத்தை பொண்ணு…
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா…

ஆண் : வேணாண்டா வெட்டு குத்து…
போடுடா டப்பான் குத்து…
எனக்கு எல்லாருமே சொந்தகாரண்டா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

BGM

ஆண் : வேணாம் மச்சான் சோறு…
நீ சொல்லு ரெண்டு பீரு…
அட குப்பத்தொட்டி கூட…
நமக்கு பஞ்சு மெத்தடா…

ஆண் : ஹே… குடிகாரன் பேச்சு…
அது விடிஞ்சுபுட்டா போச்சு…
அட செஞ்ச தப்ப மறந்து போகும்…
தெய்வம் நாங்கடா…

ஆண் : நம்ம கவலை எல்லாம் விரட்ட…
நீ மனசு விட்டு பேசு…
நீ பேசலான போட்டதெல்லாம் லாசுதானடா…

ஆண் : அட வானம் பூமி சிறிசு…
இந்த பாரு தாண்டா பெருசு…
அட சிரிக்க மறந்த மனுஷனுக்கு சொர்க்கம் ஏதுடா…

BGM

குழு : அட்ரா சக்க…
அடிடா ரெண்டு பெக்கு…
அடிச்சு ஏத்து கிக்கு…
அப்பத்தான் நீ கிங்குடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

BGM

ஆண் : எனக்குனுதான் பொறந்தா…
அவ ஏன்டா என்ன மறந்தா…
என் நெஞ்சில் கூடு கட்டிபுட்டு பறந்துபுட்டாடா…

ஆண் : அங்கே இந்த மடியா…
அவ வச்சா அதில் வெடிய…
நான் தூள் தூளா சுக்கு நூறா சிதறிபுட்டேன்டா…

ஆண் : அட தள்ளாடுது காலு…
என தாங்கி கொள்ள யாரு…
நான் பொலம்புறத கேக்க…
ஒரு கூட்டம் வேணும்டா…

ஆண் : என் எத்தனையோ சோகம்…
அது என்னை கூறு போடும்…
அட என்னனமோ நினைக்குறேன்டா…
வார்த்த வரலடா…

BGM

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு…
ஊத்துனா அத்தை பொண்ணு…
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா…

ஆண் : வேணாண்டா வெட்டு குத்து…
போடுடா டப்பான் குத்து…
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

குழு : அட்ரா சக்க…
அடிடா ரெண்டு பெக்கு…
அடிச்சு ஏத்து கிக்கு…
அப்பத்தான் நீ கிங்குடா…


Notes : Pottadhu Pathala Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Annamalai. போட்டது பத்தல பாடல் வரிகள்.


Uchimandai Song Lyrics in Tamil

என் உச்சி மண்டைல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைகிருஷ்ண ஐயர், ஷோபா சேகர், சாருலதா மணி & சக்திஸ்ரீ கோபாலன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Uchimandai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

BGM

ஆண் : மியா மியா பூனை…
நான் மீச வச்ச யானை…
கள்ளு கட பான…
நீ மயக்குற மச்சான…

பெண் : வில்லு கட்டு மீச…
என மேல பட்டு கூச…
ஆட்டு குட்டி ஆச…
உன் கிட்ட வந்து பேச…

ஆண் : மந்திரக்காரி மாய மந்திரக்காரி…
காகிதமா நீ இருந்தா…
பேனா போல நான் இருப்பேன்…
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே…

பெண் : உள்ளங்கையா நீ இருந்தா…
ரேகையாக நான் இருப்பேன்…
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்…
உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்…
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்… டர்ர்ர்…

—BGM—

பெண் : அஞ்சு மணி பஸ்சு…
நான் அதவிட்டா மிஸ்சு…
ஒரே ஒரு கிஸ்சு…
நீ ஒத்துகிட்டா எஸ்சு…

ஆண் : கம்மங்கரை காடு…
நீ சுட்டா கருவாடு…
பந்திய நீ போடு…
நான் வரேன் பசியோடு…

பெண் : மந்திரக்காரா மாய மந்திரக்காரா…
ஹே… அப்பாவியா மூஞ்ச வச்சு…
அங்க இங்க கைய வச்சு…
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியேடா…

ஆண் : துப்பாக்கியா மூக்க வச்சு…
தோட்ட போல மூச்ச வச்சு…
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியேடி…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்… சுர்ருங்குது…
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர்ர்… கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே டர்ர்ர்…


Notes : Uchimandai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Annamalai. என் உச்சி மண்டைல பாடல் வரிகள்.


உலகினில் மிக உயரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிநான்

Ulaginil Miga Uyaram Song Lyrics in Tamil


BGM

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…

ஆண் : விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்…
நதி போகும் திசையில் நீ ஓடு…
உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும்…
தடை நூறு கடந்து போராடு…

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…

BGM

ஆண் : கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு…
அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்க்கை உனக்கு…
உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு…
வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு…

ஆண் : அலைகள் அலைக்களிக்கும் ஓடம்தான்…
கடலை தாண்டி வந்து கரையேறும்…
ஊசி துளைக்கும் துணி மட்டும்தான்…
உடுத்தும் ஆடை என்று உருவாகும்…
இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும்…

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…

BGM

ஆண் : கனவுகள் சுமந்திடும் மனமே உறக்கம் எதுக்கு…
இருக்குது உனக்கொரு பாதை நடக்க தொடங்கு…
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு…
நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்க பழகு…

ஆண் : இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்…
உடைந்து விழுவதில்லை எப்போதும்…
அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான்…
அடுத்த அடியை வைத்து முன்னேறும்…
நினைப்பின் படியே எதுவும் நடக்கும் எப்போதும்…

ஆண் : உலகினில் மிக உயரம்…
மனிதனின் சிறு இதயம்…
நினைவுகள் பல சுமக்கும்…
நிஜத்தினில் எது நடக்கும்…

ஆண் : விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்…
நதி போகும் திசையில் நீ ஓடு…
உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும்…
தடை நூறு கடந்து போராடு…


Notes : Ulaginil Miga Uyaram Song Lyrics in Tamil. This Song from Naan (2012). Song Lyrics penned by Annamalai. உலகினில் மிக உயரம் பாடல் வரிகள்.