சித்தமெல்லாம் எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன்கே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Sitthamellaam Enakku Song Lyrics in Tamil


ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை…
வைத்தாய்ப் பெண்ணை தென்பால்…
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்…
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…

ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…

ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…


Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்கு பாடல் வரிகள்.