Edharkadi Song Lyrics in Tamil

எதற்கடி வலி தந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்துருவ் விக்ரம்ராதன்ஆதித்ய வர்மா

Edharkadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…

ஆண் : என்னை கொன்று சாய்க்கவே…
கொஞ்சம் வந்து போய் விடு…
உன்னை பார்க்கணும்… ம்ம்ம் ம்ம்…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

BGM

ஆண் : ஒரு நொடி நீ கண் மறைத்தாய்…
கொஞ்சல் என்று நான் நடக்குறேன்…
மறு நொடி கண் திறந்து பார்க்கையில்…
தனிமையிலே கிடக்கிறேன்…

ஆண் : உன்னை தவிர எதுவுமே இஷ்ட்டமில்லையே… ஏ…
விட்டு போன வேதனையே…
வட்டம் போட்டு என்னை நெறிக்கும்…

ஆண் : காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன்…
உன்னை பார்க்கணும்… ம்ம்ம் ம்ம்…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

BGM

ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே…

BGM


Notes : Edharkadi Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Vivek. எதற்கடி வலி தந்தாய் பாடல் வரிகள்.