ஆண் : இது நாள் வரையில் உலகில் எதுவும்… அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே… குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்… ஒரு பாடல் வரைந்தாலே…
ஆண் : இங்கு எந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து… பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே…
ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை… என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்… இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை… என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…
ஆண் : இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே… அனைத்தையும் பொய் ஆக்கினாள்…
—BGM—
பெண் : ஓ… மெத்தை மேலே வான் மேகம் ஒன்று… உட்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால்… அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ…
ஆண் : என் வாழ்க்கை முன் போல் இல்லை… அதனால் என்ன பரவா இல்லை… இனிமேல் நீ என்ன செய்வாயோ…
ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை… என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…
—BGM—
ஆண் : அழகில்லை என்றேன்… அதை அவள் பொய் ஆக்கினாள்…
—BGM—
ஆண் : இசை சுகம் இல்லை என்றேன்… அதை அவள் பொய் ஆக்கினாள்… மொழியில் சுவை இல்லை என்றேன்… அதை அவள் பொய் ஆக்கினாள்…
ஆண் : அவள் அவள் அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள்… அவள் அவள் அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள்…
ஆண் : அவள் அவள் பொய் ஆக்கினாள்…
Notes : Idhu Naal Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Madhan Karky. இது நாள் வரையில் பாடல் வரிகள்
ஆண் : என்ன நான் சொல்வது புாிவது தெரிவது… உனக்கு முடிவு அல்ல… வண்டிய ஓட்டும் போது… கனவுல தெரிவது உனக்கென்ன…
ஆண் : ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம்… பின்னாடி போகாதடா உனக்குத்தான் அவஸ்தம்…
{ ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி… சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…
ஆண் : இடது இடது வலது வலது… திருப்பி திருப்பி வெட்டி… சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்… வெட்டி வெட்டி மச்சி… சோக்காளி நான்டி… } * (2)
—BGM—
ஆண் : நம்ம சிறகுகளே… இந்த பிரீஸர் தானே… ஏ ஏ ஏலே…
ஆண் : ஷோக்கா கீது… நாங்க சோக்காளி காட்டும் சேட்டை… பெண்களின் மனதில் நிரந்தரமாகி… இல்லம் கட்டுவது எங்கள் வித்தை…
ஆண் : சோக்காளி கூட சேர்ந்தா… பெண்களுடன் பார்ட்டி யோ… இல்லாட்டி கொக்கரக்கோ… கோழி போல தானுங்கோ…
ஆண் : கிளப் லைக் எ கிங்… லைக் எ வாக் வித் தி குயின்… சாக்குனு புடிச்சா கட்டி புடி…
ஆண் : என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற… ஏ ஏ ஏ ஏ ஏ ஏ… தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற… ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
—BGM—
ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ… சிக்ஸ் வி டோன்ட் கேர்… பைக் இஸ் தி கேம்… ஏ ஏ ஏ ஏ ஏ ஏ… சிக்ஸ் வி டோன்ட் கேர்… பைக் இஸ் தி கேம்…
ஆண் : நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க… விழிகள் அல்ல… உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு… உறக்கம் இல்ல…
ஆண் : அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல… பாா்த்த ராசா விழுந்திடுவான் லேசா…
ஆண் : இன்றின் புதுமை இளமை இனி புதுமை… இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும்… உரையாடும் உந்தன் அழகை கண்டு…
ஆண் : பலமுறை ஒரு முறை திரும்படி… உன் முன்னாடி தள்ளாடி நின்று…
ஆண் : நான் சிக்கி திக்கி முக்கி… உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு… நான் சிக்கி திக்கி விக்கிறேன்… விக்கெட்டில் நான் கடந்து…
ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி… சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…
ஆண் : இடது இடது வலது வலது… திருப்பி திருப்பி வெட்டி… சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்… வெட்டி வெட்டி மச்சி… சோக்காளி நான்டி…
ஆண் : மச்சியே மச்சியே… கர்ஜிக்கும் சிங்கமே… நான் ஓட்டும் வண்டியே… என்னமோ பண்ணுற மா…
ஆண் : காணாம போனமா தள்ளி தா நில் அம்மா… ஒரு தறவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம்… ஒதுங்கி பாருமா டுகாட்டி கூடவா… ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
—BGM—
ஆண் : { சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை… சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை… வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது… } * (2)
Notes : Showkali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Aaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan & Sri Raskol. சோக்காளி பாடல் வரிகள்
ஆண் : அவளும் நானும்… அமுதும் தமிழும்… அவளும் நானும்… அலையும் கடலும்…
ஆண் : அவளும் நானும்… தவமும் அருளும்… அவளும் நானும்… வேரும் மரமும்…
ஆண் : ஆலும் நிழலும்… அசைவும் நடிப்பும்… அணியும் பணிவும்… அவளும் நானும்…
ஆண் : அவையும் துணிவும்… உழைப்பும் தழைப்பும்… அவளும் நானும்… அளித்தலும் புகழும்…
—BGM—
ஆண் : மீனும் புனலும்… விண்ணும் விாிவும்… வெற்பும் தோற்றமும்… வேலும் கூரும்…
ஆண் : ஆறும் கரையும்… அம்பும் வில்லும்… பாட்டும் உரையும்… நானும் அவளும்…
ஆண் : நானும் அவளும்… உயிரும் உடம்பும்… நரம்பும் யாழும்… பூவும் மணமும்…
ஆண் : நானும் அவளும்… உயிரும் உடம்பும்… நரம்பும் யாழும்… பூவும் மணமும்…
ஆண் : அவளும் நானும்… தேனும் இனிப்பும்… அவளும் நானும்… சிாிப்பும் மகிழ்வும்…
ஆண் : அவளும் நானும்… திங்களும் குளிரும்… அவளும் நானும்… கதிரும் ஒளியும்…
—BGM—
ஆண் : அவளும் நானும்… அமுதும் தமிழும்… அவளும் நானும்… அலையும் கடலும்…
ஆண் : அவளும் நானும்… தவமும் அருளும்… அவளும் நானும்… வேரும் மரமும்…
ஆண் : ஆலும் நிழலும்… அசைவும் நடிப்பும்… அணியும் பணிவும்… அவளும் நானும்…
ஆண் : அவையும் துணிவும்… உழைப்பும் தழைப்பும்… அவளும் நானும்… அளித்தலும் புகழும்…
ஆண் : அவளும் நானும்… அமுதும் தமிழும்… அவளும் நானும்… அமுதும் தமிழும்…
Notes : Avalum Naanum Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Pavendar Bharathidasan. அவளும் நானும் பாடல் வரிகள்
ஆண் : பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு… இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு… கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்… கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…
பெண் : பறவை போல் ஆகினேன்… போல் ஆகினேன் இன்று… சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…
ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா… நீ முந்தியா நான் முந்தியா… பார்ப்போம் பார்ப்போம்… முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை… முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…
ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல… வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல… கனவுகள் வருதே கண்ணின் வழியே… என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…
—BGM—
ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்… கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்… எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…
ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்… பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்… வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…
ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்… கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்… எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…
ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்… பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்… வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…
ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா… முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை… முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…
—BGM—
பெண் : நின்னுக் கோரி… நின்னுக் கோரி… நின்னுக் கோரி… ஓ நான் உஷா… நின்னுக் கோரி… உன்னால் நான்… நின்னுக் கோரி கோரி…
பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை… விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை… ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…
பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் … கண்டேன் என சொல்லும்படி நினைவிலே… இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…
பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை… விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை… ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…
பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் … கண்டேன் என சொல்லும்படி நினைவிலே… இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…
ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா… முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை… முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…
ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல… வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல… கனவுகள் வருதே கண்ணின் வழியே… என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…
ஆண் : என் தோள் மீது நீ… நான் குளிர்காய்கின்ற தீ… குளிர்காய்கின்ற தீ… குளிர்காய்கின்ற தீ…
Notes : Rasaali Rasaali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. ராசாளி ராசாளிபாடல் வரிகள்.
ஆண் : ஏனோ வானிலை மாறுதே… மணித்துளி போகுதே… மார்பின் வேகம் கூடுதே… மனமோ ஏதோ சொல்ல… வார்த்தை தேடுதே…
ஆண் : கண்ணெல்லாம்… நீயேதான் நிற்கின்றாய்… விழியின் மேல்… நான் கோபம் கொண்டேன்… இமை மூடிடு என்றேன்…
ஆண் : நகரும்… நொடிகள்… கசையடிப் போலே… முதுகின் மேலே… விழுவதினாலே… வரி வரிக் கவிதை… எழுதும் வலிகள்… எழுதா மொழிகள்… எனது…
ஆண் : கடல் போல பெரிதாக… நீ நின்றாய்… சிறுவன் நான்… சிறு அலை மட்டும் தான்… பார்க்கிறேன்… பார்க்கிறேன்… எரியும் தீயில்… எண்ணெய் நீ ஊற்று… நான் வந்து நீராடும் நீரூற்று…
ஆண் : ஓ… ஊரெல்லாம்… கண்மூடித் தூங்கும்… ஓசைகள் இல்லாத இரவே… ஓ… ஓ… நான் மட்டும் தூங்காமல்… ஏங்கி உன் போல காய்கின்றேன்… நிலவே…
ஆண் : கலாபம்… போலாடும்… கனவில் வாழ்கின்றனே… கை நீட்டி… உன்னைத் தீண்டவே பார்த்தேன்…
ஆண் : ஏன் அதில் தோற்றேன்… ஏன் முதல் முத்தம்… தர தாமதம் ஆகுது… தாமரை வேகுது…
Notes : Thalli Pogathey Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. தள்ளிப் போகாதே பாடல் வரிகள்