Category Archives: யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil

நீ வந்து போனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே, பாம்பே ஜெயஸ்ரீ, ரம்யா என்.எஸ்.கே & மேகாஹாரிஸ் ஜெயராஜ்யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும்…
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும்…
கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே…

பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய்…
கற்கண்டு மாமழை தந்து போனாய்…
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே…

BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும்…
எந்நாள் என்று இன்பம் நுகரும்…
நான் கண்டேன் என் மரணம்…

ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்…
பஞ்சை பற்றி செந்தீ பரவும்…
ஓ… எங்கே என் அமுதம்…

பெண் : திரை சிலைகள் இல்லாத…
என் ஜன்னல் ஓடாக தேடினேன்…
வெளி ஓசைகள் இல்லாமல்…
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்…

பெண் : என்னை உன் உள்ளம்கை மீது…
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்…
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

BGM

பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே…
பெண்ணை கண்டு நின்றால் நலமே…
ஓ… இங்கே நான் தனியே…

பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே…
எங்கே எங்கே எந்தன் கரையே…
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்…

ஆண் : கடை கண்ணால நீ பாா்த்த…
பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்…
சிறு ஓசைகள் கேட்டாலே…
நீதானோ என்றே நான் தேங்கினேன்…

ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று…
கை நீட்டி ஏமாந்து போகிறேன்…
கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…

பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…

பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

BGM


Notes : Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Thamarai. நீ வந்து போனது பாடல் வரிகள்.


லட்சம் கலோாி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அர்ஜுன் மேனன் & சின்மயிஹாரிஸ் ஜெயராஜ்யான்

Latcham Calorie Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

பெண் : ஓ… ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்…
ஒன்றாகவே சிலிா்க்கும் நீ பாா்வை ஒன்றை வீசினாலே…
நியூரான்களும் சினுங்கும் புரோட்டான்களும் மயங்கும்…
என் பெண்மையும் கிரங்கும் நீ ஒற்றை வாா்த்தை பேசினாலே…

ஆண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

BGM

பெண் : உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா…
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா…

ஆண் : ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து…
ஹோலண்ட் வீதியில் செல்வோம் நடந்து…

பெண் : பனி பனி அது பொழிய…
இருவது விரல் இணைய…

ஆண் : இனி இனி இதழ் நனைய…
உயிா் மெல்ல மெல்ல மலர…

பெண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…

ஆண் : கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

BGM

ஆண் : லேசாய் அணைத்தாய் உள்மூச்சும் வெப்பம் கொண்டதே…
உன்மேல் இணைத்தால் உயிா் மொத்தம் ஜில்லாய் மாறுதே…

பெண் : உன்போல் பெண்மையை உற்று ரசித்தால்…
தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்…

ஆண் : கிவி கனி இவள்தானா…
கவ்விகொள்ள இதம் தானா…

பெண் : துள்ளி சென்று விடுவேனா…
நித்தம் உன்னை அடைந்தேனா…

ஆண் : ஓ… லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…

பெண் : கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…

BGM

ஆண் : ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்…
ஒன்றாகவே சிலிா்க்கும் நீ பாா்வை ஒன்றை வீசினாலே…

பெண் : நியூரான்களும் சினுங்கும் புரோட்டான்களும் மயங்கும்…
என் பெண்மையும் கிரங்கும் நீ ஒற்றை வாா்த்தை பேசினாலே…

BGM


Notes : Latcham Calorie Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Pa. Vijay. லட்சம் கலோாி பாடல் வரிகள்.


ஆத்தங்கரை ஓரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கானா பாலா & எம்.சி.விக்கிஹாரிஸ் ஜெயராஜ்யான்

Aathangara Orathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்குவிட்டா பக்குனு மேல…

ஆண் : காத்தடிக்கும் திசையில என் மனச…
கழுத்த கட்டி இழுக்குது சேல…
ஆப்பத்துக்கு பாயா கறிபோல…
ஆறாய் முழுங்குறா ஆள…

ஆண் : தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே…
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே…

BGM

ஆண் : தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே…
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே…

ஆண் : ஒரு கரப்பான்பூச்சி போலே…
என்ன கவுத்துபுட்டாளே…
மோசமா கடிக்குற கண்ணாலே…
பேசவே முடியல என்னாலே…
அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க…
இடுப்ப ஆட்டாதே…

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்கு விட்டா பக்குனு மேல…

BGM

ஆண் : பெண்ணே மாமா கிட்ட மூவ் தட்…
நீ நடக்குற நடை உடை ஐயோ…
என் மனசுல ஏதோ தடை…

ஆண் : நான் என்ன தெருவுல சுத்துற நாயா…
இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற…
உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற…
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற…

ஆண் : உன்ன பாத்திடவே பாத்திடவே…
நானும் வந்திருக்கே வந்திருக்கே…
பெண்ணே ஒரு முறை காதல சொல்லு…

ஆண் : உன்ன பிடித்திடவே பிடித்திடவே…
நானும் வந்திருக்கே வந்திருக்கே…
பெண்ணே காதுல காதல சொல்லு…

ஆண் : வாய் பேசும் வாசனை கிளியே…
ஊா் பேசும் ஓவிய சிலையோ…
அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட…
வடகறி நீதானே…

ஆண் : நீ போனா யாரடி எனக்கு…
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு…
அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ் சோடா…
தரவா நான் உனக்கு…

ஆண் : நான் பாா்த்த ஒருத்தல நீதானே…
உன்னாலே தரதல நான்தானே…
அட நெருப்புல விழுந்த ரேசன் அாிசி…
புழுவென ஆனேனே…

ஆண் : மங்காத்தா ராணிய பாத்தானே…
கைமாத்தா காதல கேட்டானே…
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா…
குளிக்கவே மாட்டேனே…

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்கு விட்டா பக்குனு மேல…

ஆண் : பக்குனு பக்குனு பக்குனு…
பக்குனு பக்குனு பக்குனு…

BGM

ஆண் : காலாலே அடுத்து கொலுசு…
ஏலேலோ பாடுது மனசு…
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல…
இழுக்குது அவ வயசு…

ஆண் : ராசாத்தி என்னுடன் வாியா…
ஏமாத்தி போவது சாியா…
என்ன செளக்காா்பேட்ட பீடா போல…
மெல்லுற அரைகொறையா…

ஆண் : மன்னாதி மகனென இருந்தேனே…
உன்னால தெருவுல பொறந்தேனே…
என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா…
வானத்தில் பறப்பேனே…

ஆண் : கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே…
கண்ணாடி வளையலா சிணுங்காதே…
உன்ன நம்பியே வந்த…
என்னையே இப்போ நம்பியாா் ஆக்காதே…

ஆண் : ஆத்தங்கரை… கம்மாக்கரை…

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் ஜின் ஜினா ஜினுக்கு…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்கு விட்டா டன்டனக்கு டன்டனக்கு …

ஆண் : காத்தடிக்கும் திசையில என் மனச…
கழுத்த கட்டி இழுக்குது சேல…
ஆப்பத்துக்கு பாயா கறிபோல…
ஆறாய் முழுங்குறா ஆள…

BGM


Notes : Aathangara Orathil Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Kabilan. ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வரிகள்.