Category Archives: ஒரு கல் ஒரு கண்ணாடி

Akila Akila Song Lyrics in Tamil

அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, சின்மயி & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Akila Akila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
உன் பார்வை உன் வார்த்தை…
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட…
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள…

பெண் : வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக…
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல…

ஆண் : விழிகளில்…
பெண் : ம்ம்ம்… ஆஆ…

ஆண் : விழிகளில் வரைகிறாய் வானவில்லை…
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை…

பெண் : விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும்…
வலையை விரும்பி மீன் வந்ததோ…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல…
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல…

பெண் : முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள…
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல…

ஆண் : நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா…
உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா…

பெண் : கிளி அசைந்ததா கிளை அசைந்ததா…
சிறகும் முளைத்தது இமைகளிலே…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும்…
பெண் : ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும்…
பெண் : ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
ஆண் : என் பார்வை என் வார்த்தை…

பெண் : அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்… சுகமாய்… சுகமாய்…


Notes : Akila Akila Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அகிலா அகிலா பாடல் வரிகள்.


காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, ஹேமச்சந்திரன் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Kaadhal Oru Song Lyrics in Tamil


ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

BGM

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கேதான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்…
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்…
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ…
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ…

ஆண் : மனதை சொல்ல வந்த நேரத்தில்…
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்…
குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ…
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ…

ஆண் : மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்…
ஆனாலும் பெண்ணே விரும்பிதான் தொட்டேன்…
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்…
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை…
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை…
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை…
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை…

ஆண் : பன்னீரை தூவுதே ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே மறு பார்வை…
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை…
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை…

ஆண் : கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்…
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்…
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்…
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி…

குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கே தான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…


Notes : Kaadhal Oru Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் ஒரு பாடல் வரிகள்.


அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்முகேஷ் & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Azhage Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…

BGM

ஆண் : சுடச்சுட நெருப்பென பார்த்தாய்…
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்…
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்…
இருந்தும் நடித்தாய்…

ஆண் : அடிக்கடி முள்ளென தைத்தாய்…
ஆயினும் பூவென பூப்பாய்…
இதயக் கதவை இரக்கம் கொண்டு…
எனக்காய் திறப்பாய்…

ஆண் : இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது…
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்…

ஆண் : உன்னை கெஞ்சி கேட்கிறேன்…
என்னை கொஞ்ச கேட்கிறேன்…
நீ கேட்க மறுக்கிறாய்…
தொடர்ந்து நடிக்கிறாய்…
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர…

ஆண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

BGM

பெண் : பல பல கனவுகள் இருக்கு…
அதை ஏன் சொல்லணும் உனக்கு…
மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு…

பெண் : பார்த்ததும் பிடித்தது உனக்கு…
பழகிட தோனனும் எனக்கு…
கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு…

ஆண் : நீ கோயில் தேரடி…
மரக்கிளையும் நானடி…
என்னை கடந்து போகயில்…
நொறுங்குது நெஞ்சம்…

பெண் : நீ காதல் கஜினியா…
பகல் கனவில் பவனியா…
ஏன் துரத்தி வருகிறாய்…
நெருங்க நினைகிறாய்…
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர…

பெண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே…
தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…


Notes : Azhage Azhage Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அழகே அழகே பாடல் வரிகள்.


வேணாம் மச்சான் வேணாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர் & வேல்முருகன்ஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Venaam Machan Song Lyrics in Tamil


பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

BGM

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

BGM

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : கண்ண கலங்க வைக்கும்…
பிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…
ஒட்டும் நண்பன் போதுன்டா…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

பெண் : வஞ்சரம் மீனு வவ்வாலு…
கிடைச்சா கெளுத்தி விராலு…
இருக்கு மீசை ஏராலு…
இறங்கி கலக்கு கோபாலு…

BGM

ஆண் : பைக்குல தினமும் ஒன்னா போனோம்…
பேக்குல இப்போ அவள காணோம்…
பீச்ல சுகமா கடல போட்டோம்…
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்…

BGM

ஆண் : பைக்குல தினமும் ஒன்னா போனோம்…
பேக்குல இப்போ அவள காணோம்…
பீச்ல சுகமா கடல போட்டோம்…
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்…

ஆண் : காதலிக்கும் போது…
அட கண்ணு தெரியாது…
உன் கண்ண முழிச்சிக்கிட்டா…
அங்க காதல் கிடையாது…

ஆண் : அவ போனாலே போனா…
தண்ணீர விட்டு மீனா…
நான் காயம் பட்ட மைனா…
இப்போ பாடுறேன் கானா…

ஆண் : பிகரு சுகரு மாதிரி…
பெண் : ஜனக்கு ஜனக்கு வவ்வாலு…
ஆண் : நட்பு தடுப்பு ஊசிடா…
பெண் : ஜனக்கு ஜானு கோபாலு…

ஆண் : பிகரு சுகரு மாதிரி…
பசங்க உடம்ப உருக்கிடும்…
நட்பு தடுப்பு ஊசிடா…
ஒடஞ்சா மனச தேத்திடும்…

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

BGM

ஆண் : பாதியில் வந்த பொண்ண நம்பி…
ஆதியில் வளர்ந்த நட்பைவிட்டேன்…
தேதிய போல கிழிச்சிப்புட்டா…
தேவதை அவள நம்பி கெட்டேன்…

ஆண் : தோலு மட்டும் வெள்ள…
உன்ன கவுத்துப்புட்டா மெல்ல…
என்ன பண்ணி என்ன…
அட அப்பவே நான் சொன்னேன்…

ஆண் : அவ போட்டாளே போட்டா…
நல்ல திண்டுகல்லு பூட்டா…
ஒரு சாவி கொண்டு வாடா…
என்ன தொறந்து விடேண்டா…

ஆண் : கண்ணுல மைய வப்பாடா…
அதுல பொய்ய வப்பாடா…
உதட்டில் சாயம் வப்பாடா…
உனக்கு காயம் வப்பாடா

ஆண் : கண்ணுல மைய வப்பாடா…
பெண் : அதுல பொய்யோ பொய்யயோ…
ஆண் : உதட்டில் சாயம் வப்பாடா…
பெண் : உனக்கு கையோ கையயோ…

ஆண் : வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…

ஆண் : கடல போல காதல்…
ஒரு சால்ட்டு வாட்டரு…
அது கொஞ்சம் கரிக்கும்போதே…
நீ துாக்கி போட்டுடு…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : மம்மி சொன்ன பொண்ண கட்டினா…
டார்ச்சர் இல்லடா…
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா…
ட்ரௌசர் அவுருண்டா…

ஆண் : கண்ண கலங்க வைக்கும்…
பிகரு வேணான்டா…
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…
ஒட்டும் நண்பன் போதுன்டா…


Notes : Venaam Machan Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வேணாம் மச்சான் வேணாம் பாடல் வரிகள்.