Category Archives: வரலாறு

வரலாறு

இன்னிசை அளபெடையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர், ஸ்ரீனிவாஸ் & மஹதிஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Innisai Song Lyrics in Tamil


BGM

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வவும் நீயே…

BGM

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க…
சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

BGM

ஆண் : எழுவாய் வருவாய்…
திருவாய் தருவாய்…

ஆண் : எழுவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : வருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : திருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : தருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

BGM

பெண் : சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்…
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்…
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

ஆண் : உன் அழகால் தூண்டிவிடு…
என் அழகை ஆண்டுவிடு…
முத்ததால் கொன்று விடு…
மூச்சு மட்டும் வாழ விடு…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
திக்குருதோம் திக்குரு தோம்…
திக்குரு தூம்…

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் & பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

பெண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…

ஆண் : ஏ… சலங்கைகள் ஒலிக்க…
சந்தங்கள் பிறக்க…

ஆண் & பெண் : சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

BGM

ஆண் : இன்னிசை அளபெடையே… ஏஏ…

BGM


Notes : Innisai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை அளபெடையே பாடல் வரிகள்.


தொத்தாபுரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துலியோன் ஜேம்ஸ், பீர்முகமது, ரஞ்சித், கல்பனா ராகவேந்தர் & சோனு கக்கர்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Thotha Puram Song Lyrics in Tamil


BGM

குழு : தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் சொந்தபுரம்…

BGM

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா…
இல்ல காட்டு கோழி காவலா…
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா…

ஆண் : சொந்தபுரம் போன சத்துணவுதாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா…
மஜாவுக்கு நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
ஒஹ்ஹ்ஹ்ஹ ஓஓ ஓஓ…
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி…

குழு : சூடு சூடு பாக சூடு குல தண்டி சூடு…
அரே ஆடு ஆடு ஆட்டலடி மஸ்திபாண்டா பாடு…
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி…
இது உன் கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி…

BGM

பெண் : ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு பாபு காரு…
இவ ஒசரம் பாத்து கொடுபாரு பென்ஸ் காரு…

பெண் : ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு பாபு காரு…

ஆண் : நின்னா ஒரு சுகமும் கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்…
பல விதமா குடுப்பீக வேறென்ன குடுப்பீக…

பெண் : வெரலில் சுளுக்கு எடுப்போம்…
ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்…
புத்தி மயங்கி கெடபீங்க மறுநாள் தெளிவீங்க…

பெண் : முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு இருக்கு…

ஆண் : மடிச்சி தந்த வெத்தல…
கொஞ்சம் செவக்க வில்ல பாரு…

பெண் : நான் கடிச்சி தந்த வெத்தல…
ரொம்போ செவக்கும் இத போடு…

பெண் : தினம் தினம் தினம் தீபாஆஆஆஆ… ஹோய்…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

BGM

ஆண் : பசியோ மொத்தம் ரெண்டு…
அடி எனக்கும் அது உண்டு…
நீ ரெண்டும் தீர்ப்பாயோ…
சொர்க்கத்தில் சேர்பாயோ…

பெண் : மீசை ரொம்ப சிறிசு…
உன் ஆசை ரொம்ப பெருசு…
அட கடுகு சிறுத்தாலும் காரம்தான் போகாது…

பெண் : முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு…

ஆண் : அடியே சிறு மிதியே ஏன் இந்த நாட்டம்…
பெண் : விதையே இல்லாத கனி விளைகின்ற தோட்டம்…

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா…
இல்ல காட்டு கோழி காவலா…
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா…

ஆண் : சொந்தபுரம் போன சத்துணவுதாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா…
மஜாவுக்கு நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம்தீபாவளி… ஹோ…

BGM


Notes : Thotha Puram Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தொத்தாபுரம் பாடல் வரிகள்.


காற்றில் ஓர் வார்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil


பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

BGM

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…
மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆஹா…
ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆ ஹா…

ஆண் : ஆஆஆ… ஆண் : சுற்றி என்னை துரத்தும் துயரமடி…
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி…

பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்…
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி…

ஆண் : மருந்துகள் இல்லா தேசத்தில் கூட…
மைவிழி பார்வைகள் போதும்…

பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட…
காதலன் புன்னகை போதும்…

ஆண் : உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்…
பெண் : உன் மார்பின் வெப்பம் போதும்…

குழு : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : விதைகளை கிழித்து செடி முளைக்கும்…
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்…

பெண் : சதை கொண்ட மயக்கம் கழிந்த பின்னே…
உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன்…

ஆண் : காதலி உதறிய தாவணி பறந்து…
வானவில் ஆனதென்ன…

பெண் : காதலன் சிதறிய பேனா மையில்…
வானம் தோன்றியது என்ன…

ஆண் : நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்…
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

ஆண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
ஆண் & பெண் : அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…

பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
ஆண் : உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

{ பெண் : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்… } * (2)


Notes : Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. காற்றில் ஓர் வார்தை பாடல் வரிகள்.


கம்மா கரையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர் & சௌமியாஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Kaama Kairaiyile Song Lyrics in Tamil


BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம்மா கம்மா கம்மா கம்மா… ஆஅ…

பெண் : கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்துக்கட்டு…

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…

பெண் : நேரம் ஆச்சி நிச்சயம் ஆச்சி…
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…

ஆண் : ஆ… ரெட்ட கையில் கட்டி தாள் போட்டு…
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு…

பெண் : நான் ஆளாயி வருசம் ஏழாகி போச்சி…
நீ கொஞ்சம் லேட்…

BGM

ஆண் : கட்டில் மேலே கபடி கபடி…
காமன்தாண்டி ரெபரீ ரெபரீ…

பெண் : காம்புகிள்ளி சுண்ணாம்பு தடவி…
பாக்க கடிச்சி வெத்தலய போடு…

ஆண் : தொட்டு தொட்டு கன்னம் விட்டு விட்டு…
கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்…

பெண் : ஆச வந்தா நீங்க ரொம்ப மோசம்…
அந்த ஆழ்கடலே தேவலே…

BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம்மா கம்மா கம்மா கம்மா…

பெண் : கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்து கட்டு…

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…

BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம்மா கம்மா கம்மா கம்மா… ஆஅ…

ஆண் : இலைய விரிச்சி…
தண்ணியும் தெளிச்சி…
ஹய்யோ பசிக்குது பந்திய போடு…

பெண் : கட்டி இருப்பாள் கன்னி குமரி…
எல்லை தொடணும் என்னை திமிறீ…

ஆண் : முத்தத்துக்கே ஜாமம் பத்தவில்லை…
கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை…

பெண் : கட்டிக்கிட்டு இன்பம் கொட்டிக்கிட்டு…
கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும்… ம்ம்ம்…

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம கம கம கம கம…

BGM

பெண் : கம்மா கரையிலே… ஆஆ… ஆஅ…
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்து கட்டு…

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…

பெண் : நேரம் ஆச்சி நிச்சயம் ஆச்சி…
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…

ஆண் : ஆ… ரெட்ட கையில் கட்டி தாள் போட்டு…
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு…

பெண் : நான் ஆளாயி வருசம் ஏழாகி போச்சி…
நீ கொஞ்சம் லேட்…

BGM

பெண் : கம்மா கம்மா கம்மா…
கம கம கம கம கம… ஆ…


Notes : Kaama Kairaiyile Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. கம்மா கரையிலே பாடல் வரிகள்.


theeyil-vizhuntha-thaena-song-lyrics

தீயில் விழுந்த தேனா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

—BGM—

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : மழையின் நீர் வாங்கி மலையே அழுவது போல்…
தாயின் உயிர் தாங்கி தனயன் அழுவானோ…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : தங்கம் போலே இருந்தவள்தான்…
சருகை போலே ஆனதனால்…
சிங்கம் போலே இருந்த மகன்…
செவிலியை போலே ஆவானா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

—BGM—

ஆண் : ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா… அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…

ஆண் : நீ சுமந்த பிள்ளையாய் நான் இருந்தேன் அம்மா…
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா…
எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு…
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை…
கண்ணில் மணியாய் சுமந்தவளை…
மண்ணில் விட்டு விடுவானா…
மனதில் மட்டும் சுமப்பானா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்…
தாயின் காலடியே உலகம் முடியும் இடம்…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : கருணை தாயின் நினைவினிலே…
கல்லும் கொஞ்சம் அழுது விடும்…
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே…
கண்ணின் மணியும் விழுந்துவிடும்…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…


Notes : Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தீயில் விழுந்த தேனா பாடல் வரிகள்.