Category Archives: மழை

தப்பே இல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ஹரிணிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Thappe Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…
ஆண் : தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…

ஆண் : உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…

பெண் : தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…
பெண் : காதல் வந்தால் எதுக்கும் சட்டம் இல்ல…
குழு : டும் டும் டும்…

பெண் : விழியும் விழியும் கற்பழிச்ச பின்னாலே…
விரலும் விரலும் பிண்ணி கொள்வதால்…

ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…
ஆண் : தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
குழு : டும் டும் டும்…

BGM

பெண் : அஞ்சு விறல் தீண்டலாம்…
ஆசைகளை தூண்டலாம்…
ஆடையுடன் கொஞ்சும் வரை தப்பே இல்லையே…

ஆண் : ஹோய்… முடியும் மட்டும் நடக்கலாம்…
முயற்சி பண்ணி பார்க்கலாம்…
முன்ன பின்ன ஆகிவிட்டால் தப்பே இல்லையே…

பெண் : கட்டி கொண்டால் அய்யய்யோ தப்பே இல்ல…
ஆண் : ஹே ஹே ஹே… கட்டில் மேலே தப்புகள் தப்பே இல்ல…

ஆண் : ஹே… தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…

BGM

ஆண் : குளத்து குள்ள குளிக்கலாம்…
தண்ணீர் மட்டும் உடுத்தலாம்…
ஊரு சனம் பாக்க மட்டும் தப்பே இல்லையே…

பெண் : ஒத்த ஓலை பாயிலே…
ரெண்டு பேரும் தூங்கலாம்…
முதுகு மட்டும் உரசி கொண்டால் தப்பே இல்லையே…

ஆண் : யுத்தம் வந்தா கொலையும் தப்பே இல்ல…
ஹான் ஹா ஹா…
பெண் : காதல் வந்தா எதுவும் தப்பே இல்ல…

ஆண் : தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
பெண் : தப்பே இல்ல முட்டிக்கோ தப்பே இல்ல…

ஆண் : உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…

BGM


Notes : Thappe Illai Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. தப்பே இல்ல பாடல் வரிகள்.


Kuchi Karuvadu Song Lyrics in Tamil

குச்சி கருவாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & ஸ்ரீலேகா பார்த்தசாரதிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Kuchi Karuvadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… குச்சி கருவாடு…
ஹே… குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…

பெண் : ஹே… ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது…
முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது…
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது…
கொஞ்சு மாமா…

ஆண் : ஹே… நெஞ்சோடு ஊடல் அடிச்சா…
ஹே… மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது…

பெண் : ஹே… குத்தால வாட அடிச்சா…
உள்ளங் கையும் தீ மூட்டத்துக்கு நல்லது…

ஆண் : மோட்சங்கள் தரவும்…
முன்னேறி செல்லவும்…
இல்லாத ஆடை நல்லது… ஹே ஹே…

ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு…
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு…

BGM

பெண் : ஹே… வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு…
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு…

BGM

ஆண் : ஹே… குச்சி கருவாடு…
ஹே… குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…
பெண் : ஆ ஹான்…

BGM

ஆண் : ஹே… ராகு காலத்தில் குந்த வச்சவ…
நீ வாழ தண்டையே பத்த வச்சவ…

பெண் : போன மாசம்தான் நா பூ முடிஞ்சவ…
நா உன்ன கண்டதும் பூ ஒடஞ்சவ…

ஆண் : ஹோய்… சில் என்று பின்னி கொள்ளு…
சிங்காரம் பண்ணி கொள்ளு…
சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா…

பெண் : முந்தானை விட்டு தந்த…
முத்தம் நீ கத்து தந்த…
என்னை நீ ரெண்டில் ஒன்னு பண்ண மாட்டியா…

ஆண் : வைகாசி பிறையே…
வைகை நதி கரையே…
மச்சான வச்சுகிரியா… ஹோய்…

பெண் : ஹே… வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு…
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு…

BGM

ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு…
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு…

BGM

பெண் : ஹே… குச்சி கருவாடு ஹே…

ஆண் : குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…

BGM

பெண் : நண்டு பெருத்தா வளையல் தங்குமா…
என் உள்ளம் பெருத்தா சொல்லு உள்ளம் தாங்குமா…

ஆண் : பொட்ட கோழிய வந்து கற்பழிக்குமா… ஹே…
கட்டு சேவலும் சும்மா கண்ணுறங்குமா…

பெண் : அடடடடா ஹையோ உன் தரம் என்ன…
என் தேவை தீரும் முன்ன…
கண்ணால பத்த வைப்பேன் சிக்கி முக்கியே…

ஆண் : ஹையோ உன் அழகென்ன…
நெய் வாழ போல இன்னும்…
அங்கங்க மொழம் போட வச்சிருக்கியே…

பெண் : இச்சொன்னு கொடுத்து அச்சொன்னு பதிச்சு…
நச்சின்னு காதலிப்பியா…

ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு…
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு…

BGM

பெண் : யே யே யே வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு…
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு…

BGM

ஆண் : ஹே… குச்சி கருவாடு…
ஹே… குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…

பெண் : ஹே… ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது…
முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது…
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது…
கொஞ்சு மாமா…

BGM


Notes : Kuchi Karuvadu Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. குச்சி கருவாடு பாடல் வரிகள்.


நீ வரும் போது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா, கல்பனா & ரகீப் ஆலம்தேவி ஸ்ரீ பிரசாத்மழை

Nee Varum Pothu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…

குழு : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…

ஆண் : நட்ட தோட்டம் வாடிபோச்சு…
நான் குளிச்சி நாளுமாச்சு…
மின்னல் வெட்டி கும்மி கொட்டி…
கொட்டு மேகமே…

குழு : சின்ன மேகமே…
சின்ன மேகமே…
சேத்து வச்ச காசு வீசு…
சின்ன மேகமே…
சின்ன மேகமே…

BGM

பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…
எங்கேதான் சென்றாயோ…
இப்போது வந்தாயோ…
சொல்லாமல் வந்தது போல்…
நில்லாமல் போவாயோ…
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ…

பெண் : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…

பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…

BGM

பெண் : கொள்ளை மழையே…
கொட்டி விடுக…
பிள்ளை வயதே…
மறுபடி வருக…

பெண் : நிற்க வேண்டும் சிற்பமாக…
தாவணியெல்லாம் வெப்பமாக…

பெண் : குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க…
குழந்தை போலே என்னுடன் நனைக…
கையில் மழையை ஏந்தி கொள்க…
கடவுள் தூவும் திரவ பூவாக…

பெண் : நீ வரும் போது… ஆ…
நான் மறைவேனா… ஆ ஆ…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…

பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன…
மண்ணோடு சின்ன தூறல் என்ன…

BGM

பெண் : முத்து மழையே…
முத்து மழையே…
மூக்கின் மேலே மூக்குத்தியாகு…

பெண் : வைர மழையே…
வைர மழையே…
காதில் வந்து தோடுகள் போடு…

பெண் : உச்சி விழுந்த நெற்றியில் ஆடி…
நெற்றி கடந்த நீல்வழி ஓடி…
செண்பக மார்பில் சடுகுடு பாடி…
அனுவனுவாகி முனு முனு செய்தாயே…

பெண் : நீ வரும் போது… ஆ…
நான் மறைவேனா…
ஹே ஹே ஹே ஹே…

பெண் : நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…

குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…

குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…

குழு : நீ வரும் போது…
நான் மறைவேனா…

BGM


Notes : Nee Varum Pothu Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. நீ வரும் போது பாடல் வரிகள்.


மண்ணிலே மண்ணிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பி. சரண் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Mannile Mannile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

BGM

ஆண் : பூ சிதறிடும் மேகம்…
பொன் வானவில் வரைகிறதோ…
ஏழ் நிறங்களினால்…
நமக்கொரு மாலை செய்கிறதோ…

பெண் : வான் தாரகை எல்லாம்…
நீர் பூக்களின் தோரணமோ…
வான் தேவதைகள்…
ஆசிகள் கூறும் அச்சதையோ…

ஆண் : இத்தனை மழையிலும்…
இந்த நாணம் கரையவில்லை…

பெண் : கன்னி நான் நனையலாம்…
கற்பு நனைவதில்லை…

ஆண் : அடி மனிதனை விடவும்…
மழை துளி உயர்ந்தது…
இது வரை புரியவில்லை…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

BGM

பெண் : நான் காதலை சொல்ல…
என் வாய் மொழி துணை இல்லையே…
தன் வார்த்தைகளால் மழை துளி…
என் மனம் சொல்லியதே…

ஆண் : முன் கோபுர அழகை…
உன் தாவணி மூடியதே…
உன் ரகசியத்தை…
மழை துளி அம்பலம் ஆக்கியதே…

பெண் : மழை விழும் பொழுதெல்லாம்…
என்னை வந்து சேர்வாயா…

ஆண் : காதலை சேர்ப்பதே…
மழையின் வேலையா…

பெண் : அட மலர்களில் மழை விழும்…
வேர்களில் வெயில் விழும்…
அதிசயம் அறிவாயா…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

BGM

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…


Notes : Mannile Mannile Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. மண்ணிலே மண்ணிலே பாடல் வரிகள்.