ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்… நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்… உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்… கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…
ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய… காதலை காகிதமாய் தூக்கி எாிய… பெண்ணே உன்னால் முடிகிறதே… என்னால் ஏனோ முடியவில்லை… எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை… காரணம் கேட்டால் தொியவில்லை…
ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்… நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்… உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்… கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…
—BGM—
ஆண் : காத்திருந்து காத்திருந்து பழகியவன்… நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக… காத்திருந்து காத்திருந்து பழகியவன்…
ஆண் : கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்… நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை… கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்…
ஆண் : நொடிகள் எல்லாம் நோய்பட்டு… எனை சுமந்து போக மறுக்கிறதே… மொழிகள் எல்லாம் முடமாகி… என் மெளனத்தைக் கூட எாிக்கிறதே…
ஆண் : சுவாசிக்க கூட முடியவில்லை… எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை… என்னை எனக்கே பிடிக்கவில்லை… காரணம் கேட்டால் தொியவில்லை…
ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்… நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்… உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்… கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…
ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய… காதலை காகிதமாய் தூக்கி எாிய… பெண்ணே உன்னால் முடிகிறதே… என்னால் ஏனோ முடியவில்லை… எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை… காரணம் கேட்டால் தொியவில்லை…
—BGM—
Notes : Ninaivugal Nenjinil Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. நினைவுகள் நெஞ்சினில்பாடல் வரிகள்.
ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா… பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…
ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா… பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…
ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்துச்சா… பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…
ஆண் : தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா… பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…
ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு… நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு… காதல் காதல் என்று சொல்லுச்சா…
பெண் : மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ… ஆண் : வந்துச்சா… வந்துச்சா…
பெண் : மயில் சிறகில் வாசனை வந்தல்லோ… ஆண் : வந்துச்சா… வந்துச்சா…
பெண் : தமிழ் படிக்க ஆசை வந்தல்லோ… ஆண் : வந்துச்சா வந்துச்சா…
பெண் : தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ… ஆண் : வந்துச்சா… வந்துச்சா…
பெண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு… நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு… ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…
—BGM—
ஆண் : புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப… பெண் : அதே… அதே…
ஆண் : புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப… பெண் : ஹா… அதெல்லோ…
ஆண் : மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப… தினம் நூறு முறை என் பேர சொல்லி ரசிப்ப…
பெண் : எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு கலைஞ்சு போய்… அதை தேடி நோக்கன் மனசேன்னோ மறந்து போயி…
ஆண் : அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல… உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள…
பெண் : எண்ட கனவிலும் நினவிலும்… வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ…
ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா… பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…
ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா… பெண் : வந்தல்லோ…
—BGM—
பெண் : மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்… சுகம் என காற்றே சொல்வாயோ… கண்களின் பாஷை காதலின் பாஷை… என்னிடம் உண்டு உன்னிடம் உண்டு…
பெண் : வாழ்வது எங்கு வீழ்வது எங்கு… நேற்றும் இன்றும் நாளை என்றும்… வீசும் தேடும் நெஞ்சம் ரெண்டும்… வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும்… ஹோ…
பெண் : அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுனு… தனிமையும் சாந்தியும் ப்ரியமிருந்து…
ஆண் : கேரளத்து கதக்களி ஆடணும்போல் தோணுதே… எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு… கண்ணால் பேசும் வித்தை எல்லாம்… போக போக கத்துக்குவ… கடிகாரத்த பார்த்து பார்த்து… உன்னை நீயே திட்டிக்குவ…
பெண் : எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குனடா… நீ மெட்டியிட்டா அடங்குமோ அறியலடா…
ஆண் : நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி… அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி…
பெண் : அட குச்சு குச்சு பேச்சு எல்லாம்… செய்யுமுன் நான் நின்னை கண்டால்… ஏன்டா ஏன்டா ஏன்டா…
ஆண் : மனசினுள்ளில் தாகம் வந்திலே… பெண் : வந்துச்சு… வந்துச்சு…
ஆண் : மயில் சிறகில் வாசனை வந்திலே… பெண் : வந்துச்சு… வந்துச்சு…
ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்திலே… பெண் : வந்துச்சு… வந்துச்சு…
ஆண் : தமிழ்நாடின் நாணம் வந்திலே… பெண் : வந்துச்சுடா…
ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு… நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு… ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…
Notes : Manasukulle Dhagam Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. மனசுக்குள்ளே தாகம் வந்துச்சாபாடல் வரிகள்.